புதிய பதிவுகள்
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04
by ayyasamy ram Today at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
Page 20 of 55 •
Page 20 of 55 • 1 ... 11 ... 19, 20, 21 ... 37 ... 55
First topic message reminder :
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
அருமை அருமை மிகவும் அருமை மேடம் நன்றி நன்றி நன்றி
தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படும் காத்திருங்கள்
அடுத்த திரியை எங்கள் மதிப்புக்குரிய வழிப்போக்கன் அண்ணா தொடங்குவார் காத்திருங்கள்
தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படும் காத்திருங்கள்
அடுத்த திரியை எங்கள் மதிப்புக்குரிய வழிப்போக்கன் அண்ணா தொடங்குவார் காத்திருங்கள்
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
[quote="Aathira"]
[You must be registered and logged in to see this image.]
Appukutty wrote:நான் சொல்லுவதெல்லாம் உண்மை! உண்மை!; உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை!!!!கேள்விகளைக் கேட்ட
அப்புவுக்கும் என் அன்பான ஈகரை உறவுகளுக்கும் நன்றி கலந்த வணக்கம். என்
அன்பு உறவுகளே!! இந்த டெஸ்டைக் கடந்த இரண்டு மாதங்களாக என் இதய ஓடையில்
மோதும் எண்ண அலைகளைப் பகிர்ந்து கொள்ளக் கிடைத்த நல்வாய்ப்பாகப்
பயன்படுத்திக் கொள்கிறேன்.
(குறிப்பு: டெஸ்டை நடத்துகின்ற அப்புவுக்கு, நான் காபி அடிக்காம உண்மையா
என் சொந்தக் கருத்தை எழுதறேன். பாஸ் ஃபெயில் பற்றி எனக்குக் கவலையில்லை)
ஆதிரா மேடம்
03) 1. ஆதிரா மேடம் ஈகரை உங்களுக்கு அறிமுகமானது எப்படி?
நான் மருத்துவக் கட்டுரைகள் எழுதி வருவதால் அதற்கு துணை செய்ய சித்த மருத்துவத்தைத் தேடிய போது சிவாவின் மருத்துவக்கட்டுரைகளைகப் படித்தேன்.
ஆனால் அப்போது ஈகரை எனக்குத் தெரியாது. அதைப் பற்றி பேசிக்கொண்டு இருந்த போது என் தோழி ஈகரையைப் பற்றி கூறினார். உங்களுக்கெல்லாம்
அறிமுகமானவர்தான். அவர் (BPL).
2. இதனால் யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள் ?
நன்றி கூற வேண்டுமென்றால்ம்,
தி ஒன் அண்ட் ஒன்லி கிரேட் சிவாவுக்குத்தான்
(ஏனென்றால் தமிழிஷ்,
தமிழ்மணம், உலவி, திரட்டி என்றெல்லாம் எண்ணற்ற வலைத்தளங்களைச் சுற்றி வந்த
எனக்கு ஈகரையில் தமிழ் மணத்துடன் என் மண் மணத்து பாசமும் கலந்து இருந்தது
தெரிந்தது. அங்கெல்லாம் வெற்றுக் கருவிகளுடன் உறவாடிக் களைத்தபோது நல்ல உணர்வுள்ள உயிர்களுடன் உறவாட ஓர் அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சிவாவைத் தவிர!!!! வேறு யாருக்கு நன்றி சொல்ல முடியும்???? என் மனமார்ந்த நன்றி சிவா)
ஈகரையில் நிறைய பக்கங்கள் உள்ளன நீங்கள் விரும்பி பார்க்கும் பக்கம் எது?
ஈகரையில் உள்ள பக்கங்கள் எல்லாம் இலக்கியத்தரத்துடன் அமைந்து சிறக்கிறது.
ஈகரைத்தமிழ்க் களஞ்சியம் ஒரு பல்துறை அறிவுக்களஞ்சியம் என்பதில் எனக்கு
எள்ளளவும் ஐயமில்லை.
ஆனால் அவை எல்லாவற்றையும் விட என்னைக் கவர்ந்த பகுதி(கள்), வருகைப் பதிவேடு, நான் சென்று வருகிறேன் என்ற இரு திரிகளும், அடுத்ததாக வாழ்த்தலாம் வாங்க. காரணம் இன்றி காரியம் இல்லையே. ஈகரை உறவுகளின் அன்பை, பாசத்தை, நேசத்தின் ஆழத்தை, நெகிழ்ச்சியை, மென்மையை, மேனமையை, புரிதலை............(சொல்லத் தமிழில்
சொற்கள் இல்லை) இங்கு உணர்ந்தேன். நான் பலமுறை மீண்டும் மீண்டும் படித்த,
படித்துக்கொண்டிருக்கிற, படிக்கும் பகுதிகள் இவை.
(இந்த இடத்தில் கண்டிப்பாக நான் கலைக்கு நன்றி சொல்லியே ஆக்வேண்டும். நேசத்துடன் நன்றி கலை)
3. சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?
இவரைப்பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது. ஏற்கனவே எல்லோரும் கூறிவிட்டார்கள். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால்,
இவர் கனிகள் நிறைந்து குலுங்கும் ஒரு குட்டை மாமரம் (மாமனிதன்) . எனக்குத் தெரிந்து அவ்வளவுதான்.
பத்தலயே!!!!!!
ஈகரையின் பாசப் பறவைகள் இன்பமாயக் களிககின்ற நெட்டை ஆ(ள்) லமரம் இவர் நெஞ்சக்கூடு...
இதுவும் பத்தலயே!!!
அழுமுன்னே அரவணைத்துப் பாசத்தை நாள் தோறும் பரிமாறும் என் அன்புத்தாய்.
[You must be registered and logged in to see this image.]
நன்றி சகோதரனே.....
(அம்மா...)
இப்பவும் பத்தலயே....
என்னை விட்டுடுங்கப்பா.... நா அழுதுடுவேன்.... எனக்கு அழுகையா வருது....
[You must be registered and logged in to see this image.]
அன்புடன்
ஆதிரா
[You must be registered and logged in to see this image.]
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
இது உண்மை பேசும் பேச்சு சபீர். வாழ்க நீ வையம் போற்ற.சபீர் wrote:04) சபீர் ஈகரை உங்களுக்கு அறிமுகமானது எப்படி?
இணையத்தில் தேடி உலாவரும் போது,ஈகரை தமிழ்க்களஞ்சியம் அறிமுகம் ஆனது
இதனால் யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள் ?
எனது அறிவை வளர்த்துக்கொள்ள நல்லதை மட்டும் எடுத்துகொள்ள
இறைவன் நாடியதில்இதுவும்ஒன்றுஆகவேஇறைவனுக்கே முதலில் நன்றி சொல்வேன் எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே
அடுத்ததாக எனது ஆக்கத்தின் மூலம் என்னை ஊக்கபடுத்தும் ஈகரை உறவுகள் அனைபேருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன் - ஜசாகல்லாஹ் கைராஹ்
ஈகரையில் நிறைய பக்கங்கள் உள்ளன நீங்கள் விரும்பி பார்க்கும் பக்கம் எது?
எல்லாமே விரும்பிபடிக்கும்ஒன்றுதான்அதிலும் கொஞ்சம்கூடுதலாக படிப்பது இஸ்லாம்,கவிதைபக்கங்கள்
காதல் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இதில் நீங்கள் ஆதரிப்பது?
இரண்டுதிருமணமங்களையும் ஆதிரிபதுண்டுஅதிலும் அதிகமாக நல்ல( என்னைப் போன்ற ) காதலர்களின் திருமணத்தை ஆதரிப்பேன்
சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?
சிவாஅண்ணன்பற்றிசொல்லுவதாக இருந்தால்நான் அறிந்தவரைபழகுவதுக்கு ரொம்பபொருத்தமானவர், இலகுவில் அன்பால்அனைபேரையும்வசீகரிக்ககூடியவர், பெருமைஇல்லாதவர் , ரொம்ப பொருமையானவர்,ஈகரைக்குரொம்பபொருத்தமானவர்,எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப விருப்பமானவர் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.......
[You must be registered and logged in to see this image.]
நன்றி அப்பு. நல்ல கேள்விகளைக் கேட்டு மனம் திறந்து பேச வைத்ததற்கு. [You must be registered and logged in to see this image.]Appukutty wrote:அருமை அருமை மிகவும் அருமை மேடம் நன்றி நன்றி நன்றி
தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படும் காத்திருங்கள்
அடுத்த திரியை எங்கள் மதிப்புக்குரிய வழிப்போக்கன் அண்ணா தொடங்குவார் காத்திருங்கள்
[You must be registered and logged in to see this image.]சம்ஸ் wrote:05) சம்ஸ் ஈகரை உங்களுக்கு அறிமுகமானது எப்படி?
*நண்பனின் மூலம்.
இதனால் யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள் ?
*றிக்காஸ் தற்போது அவர் நமது தளத்தில் இல்லை.
ஈகரையில் நிறைய பக்கங்கள் உள்ளன நீங்கள் விரும்பி பார்க்கும் பக்கம் எது?
*கவிதை பக்கம்.
காதல் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இதில் நீங்கள் ஆதரிப்பது?
*காதல் திருமணம்
சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?
*அன்பான குனம் அனைவருடனும் சரிசமாக பழகுவார்.
அவரின் தட்டிக் கொடுக்கும் தன்மை ஈகரையின் தாய்..
எங்களின் அண்ணன்.இவரை பற்றி எழுத பக்கங்கள் போதாது....
kalaimoon70 wrote:02) கலை நிலா ஈகரை உங்களுக்கு அறிமுகமானது எப்படி?
இணையத்தில் தேடி வரும் போது,
ஈகரையை அறிந்துக் கொள்ளமுடிந்தது!
இதனால் யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள் ?
முதலில் தோழர் சிவாக்கு!இதுப் போல யோசனை
தோன்றி, செயல் வடிவமாக கொடுத்தற்கு.புதிய முயற்சி
என்றே சொல்லலாம்!
அடுத்து இதற்க்கு உறு துணையாக இருக்கும் அனைவருக்கும்
நன்றி!குடும்பத் தலைவர் சிவா என்றால்,மற்றவர்கள்,குடும்ப
உறுப்பினர்கள்!ஈகரை நல்லதோர் குடும்பம் என்று சொல்லலாம்!
ஈகரையில் நிறைய பக்கங்கள் உள்ளன நீங்கள் விரும்பி பார்க்கும் பக்கம் எது?
அனைத்தும் சொல்லலாம்!அதிகமா நான் கவிதை எழுதுவதால் கவிதைகள்
பக்கம் ,அப்பு ,தாஸ்,தரும் படங்கள்,அரட்டை அரங்கம்,தினம் ஒரு தகவல்,
இப்படி சொல்லலாம்!ஈகரை பல்சுவை களஞ்சியம் என்றால் மிகையில்லை!
சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?
பார்த்தது இல்லை.பேசியது இல்லை!ஆனால்,
ரொம்ப நாட்கள் பழகிய உணர்வு தோன்றுகிறது,
ஈகரையில் பேசியது முலம்.இது உண்மை!
ஈகரை முலம் நான் நிறைய நண்பர்களை ,
முகம் அறியாமல் பெற்று இருப்பது கண்டு ,
நான் பெருமைப் படுகிறேன் !
நன்றி என் இனிய தோழரே ! [You must be registered and logged in to see this image.]
அழகான தங்கள் உள்ளத்தின் வெளிப்பாடு கலைநிலா.
[You must be registered and logged in to see this image.]
கலை wrote:கலை அண்ணா
01) கலை அண்ணா ஈகரை உங்களுக்கு அறிமுகமானது எப்படி?
கூகிளில் சாமுத்ரிகா லட்சணம் தேடினபோது இங்கே கொண்டு வந்து விட்டது. நல்லதாப்போச்சு..! [You must be registered and logged in to see this image.]
ஈகரையில் நிறைய பக்கங்கள் உள்ளன நீங்கள் விரும்பி பார்க்கும் பக்கம் எது?
கவிதை தான் ...வேறென்ன... எமக்குத் தொழில் கவிதை ... கலாய்த்தல். [You must be registered and logged in to see this image.]
சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?
அவரைப்பத்தி நிறைய சொல்லலாம்.
நான் வந்த அன்றே என்னை அரவணைத்தவர். அன்றைக்கே என்னைப்பத்தி இணையமெல்லாம் தேடி நிறைய அறிந்து கொண்டார்.
என் மேல் அப்ரிமிதமான அன்பும் நட்பும் நம்பிக்கையும் கொண்டார்.
வயது வேறுபாடென்பது ஒன்றுமே இல்லை என்பது போல் எங்கள் நட்பு வளர்ந்தது,
தமிழுக்காக பேசிப் பேசி மட்டுமே போவோர் பலர் இருக்க அதற்காக தனது நேரம் இளமை முதலீடு எல்லாம் செய்து சேவை செய்வோர் குறைவு.
அந்த சிலரில் சிவாவும் ஒருவர். ஈகரைக்கு தாய் சிவா..! [You must be registered and logged in to see this image.]
உங்கள் கருத்துக்கு இருவேறு கருத்துக்கள் இருக்க முடியுமா வேந்தே!!!! அருமை!!!
[You must be registered and logged in to see this image.]
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சிவா அண்ணாவைப்பற்றி இவர்களின் கருத்து பின்வருமாறு.
சம்ஸ்.
சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?
*அன்பான குனம் அனைவருடனும் சரிசமாக பழகுவார்.
அவரின் தட்டிக் கொடுக்கும் தன்மை ஈகரையின் தாய்..
எங்களின் அண்ணன்.இவரை பற்றி எழுத பக்கங்கள் போதாது....
கலை நிலா.
சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?
பார்த்தது இல்லை.பேசியது இல்லை!ஆனால்,
ரொம்ப நாட்கள் பழகிய உணர்வு தோன்றுகிறது,
ஈகரையில் பேசியது முலம்.இது உண்மை!
ஈகரை முலம் நான் நிறைய நண்பர்களை ,
முகம் அறியாமல் பெற்று இருப்பது கண்டு ,
நான் பெருமைப் படுகிறேன் !
கலை அண்ணா.
சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?
அவரைப்பத்தி நிறைய சொல்லலாம்.
நான் வந்த அன்றே என்னை அரவணைத்தவர். அன்றைக்கே என்னைப்பத்தி இணையமெல்லாம் தேடி நிறைய அறிந்து கொண்டார்.
என் மேல் அப்ரிமிதமான அன்பும் நட்பும் நம்பிக்கையும் கொண்டார்.
வயது வேறுபாடென்பது ஒன்றுமே இல்லை என்பது போல் எங்கள் நட்பு வளர்ந்தது,
தமிழுக்காக பேசிப் பேசி மட்டுமே போவோர் பலர் இருக்க அதற்காக தனது நேரம் இளமை முதலீடு எல்லாம் செய்து சேவை செய்வோர் குறைவு.
அந்த சிலரில் சிவாவும் ஒருவர். ஈகரைக்கு தாய் சிவா..!
சபீர்.
சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?
சிவாஅண்ணன்பற்றிசொல்லுவதாக இருந்தால்நான் அறிந்தவரைபழகுவதுக்கு ரொம்பபொருத்தமானவர், இலகுவில் அன்பால்அனைபேரையும்வசீகரிக்ககூடியவர், பெருமைஇல்லாதவர் , ரொம்ப பொருமையானவர்,ஈகரைக்குரொம்பபொருத்தமானவர்,எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப விருப்பமானவர் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்......
ஆதிரா மேடம்.
சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?
இவரைப்பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது. ஏற்கனவே எல்லோரும் கூறிவிட்டார்கள். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால்,
இவர் கனிகள் நிறைந்து குலுங்கும் ஒரு குட்டை மாமரம் (மாமனிதன்) . எனக்குத் தெரிந்து அவ்வளவுதான்.
பத்தலயே!!!!!!
ஈகரையின் பாசப் பறவைகள் இன்பமாயக் களிககின்ற நெட்டை ஆ(ள்) லமரம் இவர் நெஞ்சக்கூடு...
இதுவும் பத்தலயே!!!
அழுமுன்னே அரவணைத்துப் பாசத்தை நாள் தோறும் பரிமாறும் என் அன்புத்தாய்.
நன்றி சகோதரனே.....
[You must be registered and logged in to see this image.]
(அம்மா...)
இப்பவும் பத்தலயே....
என்னை விட்டுடுங்கப்பா.... நா அழுதுடுவேன்.... எனக்கு அழுகையா வருது....
[You must be registered and logged in to see this image.]
அன்புடன் ஆதிரா
சிவா அண்ணா எப்படி உங்களைப்பற்றிய கருத்து.
அன்பு உள்ளங்களின் உள்ளங்களில் நீங்கள் எவ்வாறு குடி இருக்கிறீர்கள்
பார்க்கும் போது எனக்கும் கண்ணீர்
[You must be registered and logged in to see this image.]
வருகிறது அருமை அருமை வாழ்த்துக்கள்
கொஞ்சம் பொறாமையாக உள்ளது அண்ணா....
சம்ஸ்.
சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?
*அன்பான குனம் அனைவருடனும் சரிசமாக பழகுவார்.
அவரின் தட்டிக் கொடுக்கும் தன்மை ஈகரையின் தாய்..
எங்களின் அண்ணன்.இவரை பற்றி எழுத பக்கங்கள் போதாது....
கலை நிலா.
சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?
பார்த்தது இல்லை.பேசியது இல்லை!ஆனால்,
ரொம்ப நாட்கள் பழகிய உணர்வு தோன்றுகிறது,
ஈகரையில் பேசியது முலம்.இது உண்மை!
ஈகரை முலம் நான் நிறைய நண்பர்களை ,
முகம் அறியாமல் பெற்று இருப்பது கண்டு ,
நான் பெருமைப் படுகிறேன் !
கலை அண்ணா.
சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?
அவரைப்பத்தி நிறைய சொல்லலாம்.
நான் வந்த அன்றே என்னை அரவணைத்தவர். அன்றைக்கே என்னைப்பத்தி இணையமெல்லாம் தேடி நிறைய அறிந்து கொண்டார்.
என் மேல் அப்ரிமிதமான அன்பும் நட்பும் நம்பிக்கையும் கொண்டார்.
வயது வேறுபாடென்பது ஒன்றுமே இல்லை என்பது போல் எங்கள் நட்பு வளர்ந்தது,
தமிழுக்காக பேசிப் பேசி மட்டுமே போவோர் பலர் இருக்க அதற்காக தனது நேரம் இளமை முதலீடு எல்லாம் செய்து சேவை செய்வோர் குறைவு.
அந்த சிலரில் சிவாவும் ஒருவர். ஈகரைக்கு தாய் சிவா..!
சபீர்.
சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?
சிவாஅண்ணன்பற்றிசொல்லுவதாக இருந்தால்நான் அறிந்தவரைபழகுவதுக்கு ரொம்பபொருத்தமானவர், இலகுவில் அன்பால்அனைபேரையும்வசீகரிக்ககூடியவர், பெருமைஇல்லாதவர் , ரொம்ப பொருமையானவர்,ஈகரைக்குரொம்பபொருத்தமானவர்,எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப விருப்பமானவர் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்......
ஆதிரா மேடம்.
சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?
இவரைப்பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது. ஏற்கனவே எல்லோரும் கூறிவிட்டார்கள். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால்,
இவர் கனிகள் நிறைந்து குலுங்கும் ஒரு குட்டை மாமரம் (மாமனிதன்) . எனக்குத் தெரிந்து அவ்வளவுதான்.
பத்தலயே!!!!!!
ஈகரையின் பாசப் பறவைகள் இன்பமாயக் களிககின்ற நெட்டை ஆ(ள்) லமரம் இவர் நெஞ்சக்கூடு...
இதுவும் பத்தலயே!!!
அழுமுன்னே அரவணைத்துப் பாசத்தை நாள் தோறும் பரிமாறும் என் அன்புத்தாய்.
நன்றி சகோதரனே.....
[You must be registered and logged in to see this image.]
(அம்மா...)
இப்பவும் பத்தலயே....
என்னை விட்டுடுங்கப்பா.... நா அழுதுடுவேன்.... எனக்கு அழுகையா வருது....
[You must be registered and logged in to see this image.]
அன்புடன் ஆதிரா
சிவா அண்ணா எப்படி உங்களைப்பற்றிய கருத்து.
அன்பு உள்ளங்களின் உள்ளங்களில் நீங்கள் எவ்வாறு குடி இருக்கிறீர்கள்
பார்க்கும் போது எனக்கும் கண்ணீர்
[You must be registered and logged in to see this image.]
வருகிறது அருமை அருமை வாழ்த்துக்கள்
கொஞ்சம் பொறாமையாக உள்ளது அண்ணா....
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
Appukutty wrote:சிவா அண்ணாவைப்பற்றி இவர்களின் கருத்து பின்வருமாறு.
சம்ஸ்.
சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?
*அன்பான குனம் அனைவருடனும் சரிசமாக பழகுவார்.
அவரின் தட்டிக் கொடுக்கும் தன்மை ஈகரையின் தாய்..
எங்களின் அண்ணன்.இவரை பற்றி எழுத பக்கங்கள் போதாது....
கலை நிலா.
சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?
பார்த்தது இல்லை.பேசியது இல்லை!ஆனால்,
ரொம்ப நாட்கள் பழகிய உணர்வு தோன்றுகிறது,
ஈகரையில் பேசியது முலம்.இது உண்மை!
ஈகரை முலம் நான் நிறைய நண்பர்களை ,
முகம் அறியாமல் பெற்று இருப்பது கண்டு ,
நான் பெருமைப் படுகிறேன் !
கலை அண்ணா.
சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?
அவரைப்பத்தி நிறைய சொல்லலாம்.
நான் வந்த அன்றே என்னை அரவணைத்தவர். அன்றைக்கே என்னைப்பத்தி இணையமெல்லாம் தேடி நிறைய அறிந்து கொண்டார்.
என் மேல் அப்ரிமிதமான அன்பும் நட்பும் நம்பிக்கையும் கொண்டார்.
வயது வேறுபாடென்பது ஒன்றுமே இல்லை என்பது போல் எங்கள் நட்பு வளர்ந்தது,
தமிழுக்காக பேசிப் பேசி மட்டுமே போவோர் பலர் இருக்க அதற்காக தனது நேரம் இளமை முதலீடு எல்லாம் செய்து சேவை செய்வோர் குறைவு.
அந்த சிலரில் சிவாவும் ஒருவர். ஈகரைக்கு தாய் சிவா..!
சபீர்.
சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?
சிவாஅண்ணன்பற்றிசொல்லுவதாக இருந்தால்நான் அறிந்தவரைபழகுவதுக்கு ரொம்பபொருத்தமானவர், இலகுவில் அன்பால்அனைபேரையும்வசீகரிக்ககூடியவர், பெருமைஇல்லாதவர் , ரொம்ப பொருமையானவர்,ஈகரைக்குரொம்பபொருத்தமானவர்,எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப விருப்பமானவர் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்......
ஆதிரா மேடம்.
சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?
இவரைப்பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது. ஏற்கனவே எல்லோரும் கூறிவிட்டார்கள். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால்,
இவர் கனிகள் நிறைந்து குலுங்கும் ஒரு குட்டை மாமரம் (மாமனிதன்) . எனக்குத் தெரிந்து அவ்வளவுதான்.
பத்தலயே!!!!!!
ஈகரையின் பாசப் பறவைகள் இன்பமாயக் களிககின்ற நெட்டை ஆ(ள்) லமரம் இவர் நெஞ்சக்கூடு...
இதுவும் பத்தலயே!!!
அழுமுன்னே அரவணைத்துப் பாசத்தை நாள் தோறும் பரிமாறும் என் அன்புத்தாய்.
நன்றி சகோதரனே.....
[You must be registered and logged in to see this image.]
(அம்மா...)
இப்பவும் பத்தலயே....
என்னை விட்டுடுங்கப்பா.... நா அழுதுடுவேன்.... எனக்கு அழுகையா வருது....
[You must be registered and logged in to see this image.]
அன்புடன்
ஆதிரா
சிவா அண்ணா எப்படி உங்களைப்பற்றிய கருத்து.
அன்பு உள்ளங்களின் உள்ளங்களில் நீங்கள் எவ்வாறு குடி இருக்கிறீர்கள்
பார்க்கும் போது எனக்கும் கண்ணீர்
[You must be registered and logged in to see this image.]
வருகிறது அருமை அருமை வாழ்த்துக்கள்
கொஞ்சம் பொறாமையாக உள்ளது அண்ணா....
[You must be registered and logged in to see this image.]
சபீரின் பதிலில் தன்னடக்கமும் நன்றி உணர்வும் பிரதி பலிக்கிறது... நன்றி சபீர்...!
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 20 of 55 • 1 ... 11 ... 19, 20, 21 ... 37 ... 55
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 20 of 55
|
|