புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
Page 19 of 55 •
Page 19 of 55 • 1 ... 11 ... 18, 19, 20 ... 37 ... 55
First topic message reminder :
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
04) சபீர் ஈகரை உங்களுக்கு அறிமுகமானது எப்படி?
இணையத்தில் தேடி உலாவரும் போது,ஈகரை தமிழ்க்களஞ்சியம் அறிமுகம் ஆனது
இதனால் யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள் ?
எனது அறிவை வளர்த்துக்கொள்ள நல்லதை மட்டும் எடுத்துகொள்ள
இறைவன் நாடியதில்இதுவும்ஒன்றுஆகவேஇறைவனுக்கே முதலில் நன்றி சொல்வேன் எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே
அடுத்ததாக எனது ஆக்கத்தின் மூலம் என்னை ஊக்கபடுத்தும் ஈகரை உறவுகள் அனைபேருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன் - ஜசாகல்லாஹ் கைராஹ்
ஈகரையில் நிறைய பக்கங்கள் உள்ளன நீங்கள் விரும்பி பார்க்கும் பக்கம் எது?
எல்லாமே விரும்பிபடிக்கும்ஒன்றுதான்அதிலும் கொஞ்சம்கூடுதலாக படிப்பது இஸ்லாம்,கவிதைபக்கங்கள்
காதல் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இதில் நீங்கள் ஆதரிப்பது?
இரண்டுதிருமணமங்களையும் ஆதிரிபதுண்டுஅதிலும் அதிகமாக நல்ல( என்னைப் போன்ற ) காதலர்களின் திருமணத்தை ஆதரிப்பேன்
சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?
சிவாஅண்ணன்பற்றிசொல்லுவதாக இருந்தால்நான் அறிந்தவரைபழகுவதுக்கு ரொம்பபொருத்தமானவர், இலகுவில் அன்பால்அனைபேரையும்வசீகரிக்ககூடியவர், பெருமைஇல்லாதவர் , ரொம்ப பொருமையானவர்,ஈகரைக்குரொம்பபொருத்தமானவர்,எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப விருப்பமானவர் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.......
இணையத்தில் தேடி உலாவரும் போது,ஈகரை தமிழ்க்களஞ்சியம் அறிமுகம் ஆனது
இதனால் யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள் ?
எனது அறிவை வளர்த்துக்கொள்ள நல்லதை மட்டும் எடுத்துகொள்ள
இறைவன் நாடியதில்இதுவும்ஒன்றுஆகவேஇறைவனுக்கே முதலில் நன்றி சொல்வேன் எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே
அடுத்ததாக எனது ஆக்கத்தின் மூலம் என்னை ஊக்கபடுத்தும் ஈகரை உறவுகள் அனைபேருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன் - ஜசாகல்லாஹ் கைராஹ்
ஈகரையில் நிறைய பக்கங்கள் உள்ளன நீங்கள் விரும்பி பார்க்கும் பக்கம் எது?
எல்லாமே விரும்பிபடிக்கும்ஒன்றுதான்அதிலும் கொஞ்சம்கூடுதலாக படிப்பது இஸ்லாம்,கவிதைபக்கங்கள்
காதல் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இதில் நீங்கள் ஆதரிப்பது?
இரண்டுதிருமணமங்களையும் ஆதிரிபதுண்டுஅதிலும் அதிகமாக நல்ல( என்னைப் போன்ற ) காதலர்களின் திருமணத்தை ஆதரிப்பேன்
சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?
சிவாஅண்ணன்பற்றிசொல்லுவதாக இருந்தால்நான் அறிந்தவரைபழகுவதுக்கு ரொம்பபொருத்தமானவர், இலகுவில் அன்பால்அனைபேரையும்வசீகரிக்ககூடியவர், பெருமைஇல்லாதவர் , ரொம்ப பொருமையானவர்,ஈகரைக்குரொம்பபொருத்தமானவர்,எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப விருப்பமானவர் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.......
[You must be registered and logged in to see this link.]
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
[You must be registered and logged in to see this image.]
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சபீர் wrote:04) சபீர் ஈகரை உங்களுக்கு அறிமுகமானது எப்படி?
இணையத்தில் தேடி உலாவரும் போது,ஈகரை தமிழ்க்களஞ்சியம் அறிமுகம் ஆனது
இதனால் யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள் ?
எனது அறிவை வளர்த்துக்கொள்ள நல்லதை மற்றும் எடுத்துகொள்ள
இறைவன் நாடியதில்இதுவும்ஒன்றுஆகவேஇறைவனுக்கே முதலில் நன்றி சொல்வேன்எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே
அடுத்ததாக எனது ஆக்கத்தின் மூலம் என்னை ஊக்கபடுத்தும் ஈகரை உறவுகள் அனைபேருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கேன் - ஜசகல்லாஹ் கைராஹ்
ஈகரையில் நிறைய பக்கங்கள் உள்ளன நீங்கள் விரும்பி பார்க்கும் பக்கம் எது?
எல்லாமேவிரும்பிபடிக்கும்ஒன்றுதான்அதிலும் கொஞ்சம்கூடுதலாகபடிப்பது இஸ்லாம்,கவிதைபக்கங்கள்
காதல் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இதில் நீங்கள் ஆதரிப்பது?
இரண்டுதிருமணமங்களையும் ஆதிரிபதுண்டுஅதிலும் அதிகமாக நல்ல( என்னை போன்ற ) காதலர்களின் திருமணத்தை ஆதரிப்பேன்
சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?
சிவாஅண்ணன்பற்றிசொல்லுவதாக இருந்தால்நான் அறிந்தவரைபழகுவதுக்கு ரொம்பபொருத்தமானவர், இலகுவில் அன்பால்அனைபேரையும்வசீகரிக்ககூடியவர், பெருமைஇல்லாதவர் , ரொம்ப பொருமையானவர்,ஈகரைக்குரொம்பபொருத்தமானவர்,எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப விருப்பமானவர் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.......
[You must be registered and logged in to see this image.]
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
இதப்பாருடா.... கொஞ்ச நேரம் போயிட்டு வரதுக்குள்ள இவ்வளவெல்லாம் நடந்து இருக்கா இங்கே!!!!!!!!! இதோ ஒரு அஞ்சு நிமிஷத்துல வரேன். [You must be registered and logged in to see this image.]
Aathira wrote:இதப்பாருடா.... கொஞ்ச நேரம் போயிட்டு வரதுக்குள்ள இவ்வளவெல்லாம் நடந்து இருக்கா இங்கே!!!!!!!!! இதோ ஒரு அஞ்சு நிமிஷத்துல வரேன். [You must be registered and logged in to see this image.]
என்ன மேடம் டென்சன் அகிட்டங்க சகிக்க முடியல்லியா?
ரசிச்சு ரசிச்சு ரொம்ப டென்ஷன் ஆயிட்டேன். ஏக்கம்.... நான் இன்னும் எழுதலயே.... இது எக்ஸாம் டென்ஷன்.haseem_mhm wrote:Aathira wrote:இதப்பாருடா.... கொஞ்ச நேரம் போயிட்டு வரதுக்குள்ள இவ்வளவெல்லாம் நடந்து இருக்கா இங்கே!!!!!!!!! இதோ ஒரு அஞ்சு நிமிஷத்துல வரேன். [You must be registered and logged in to see this image.]
என்ன மேடம் டென்சன் அகிட்டங்க சகிக்க முடியல்லியா?
[You must be registered and logged in to see this image.]
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சபீருடைய பதிலும் அருமையாக அமைந்து விட்டது நன்றி நன்றி.
மேடம் எங்கெ!
ஆதிரா மேடம் வாருங்கள் உங்கள் பதிலை தாருங்கள்
இந்த தீர்ப்பை பதில் வரும் வரை தள்ளி வைக்கிறேன்.
மேடம் எங்கெ!
ஆதிரா மேடம் வாருங்கள் உங்கள் பதிலை தாருங்கள்
இந்த தீர்ப்பை பதில் வரும் வரை தள்ளி வைக்கிறேன்.
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Aathira wrote:இதப்பாருடா.... கொஞ்ச நேரம் போயிட்டு வரதுக்குள்ள இவ்வளவெல்லாம் நடந்து இருக்கா இங்கே!!!!!!!!! இதோ ஒரு அஞ்சு நிமிஷத்துல வரேன். [You must be registered and logged in to see this image.]
பரீட்சைக்கு கூட இப்படி படிச்சு இருக்க மாட்டாங்க போல இருக்கே [You must be registered and logged in to see this image.]
நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி
நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாறன்
[You must be registered and logged in to see this link.]
[quote="Appukutty"]
அப்புவுக்கும் என் அன்பான ஈகரை உறவுகளுக்கும் நன்றி கலந்த வணக்கம். என்
அன்பு உறவுகளே!! இந்த டெஸ்டைக் கடந்த இரண்டு மாதங்களாக என் இதய ஓடையில்
மோதும் எண்ண அலைகளைப் பகிர்ந்து கொள்ளக் கிடைத்த நல்வாய்ப்பாகப்
பயன்படுத்திக் கொள்கிறேன்.
(குறிப்பு: டெஸ்டை நடத்துகின்ற அப்புவுக்கு, நான் காபி அடிக்காம உண்மையா
என் சொந்தக் கருத்தை எழுதறேன். பாஸ் ஃபெயில் பற்றி எனக்குக் கவலையில்லை)
ஆதிரா மேடம்
03) 1. ஆதிரா மேடம் ஈகரை உங்களுக்கு அறிமுகமானது எப்படி?
நான் மருத்துவக் கட்டுரைகள் எழுதி வருவதால் அதற்கு துணை செய்ய சித்த மருத்துவத்தைத் தேடிய போது சிவாவின் மருத்துவக்கட்டுரைகளைகப் படித்தேன்.
ஆனால் அப்போது ஈகரை எனக்குத் தெரியாது. அதைப் பற்றி பேசிக்கொண்டு இருந்த போது என் தோழி ஈகரையைப் பற்றி கூறினார். உங்களுக்கெல்லாம்
அறிமுகமானவர்தான். அவர் (BPL).
2. இதனால் யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள் ?
நன்றி கூற வேண்டுமென்றால்ம்,
தி ஒன் அண்ட் ஒன்லி கிரேட் சிவாவுக்குத்தான்
(ஏனென்றால் தமிழிஷ்,
தமிழ்மணம், உலவி, திரட்டி என்றெல்லாம் எண்ணற்ற வலைத்தளங்களைச் சுற்றி வந்த
எனக்கு ஈகரையில் தமிழ் மணத்துடன் என் மண் மணத்து பாசமும் கலந்து இருந்தது
தெரிந்தது. அங்கெல்லாம் வெற்றுக் கருவிகளுடன் உறவாடிக் களைத்தபோது நல்ல உணர்வுள்ள உயிர்களுடன் உறவாட ஓர் அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சிவாவைத் தவிர!!!! வேறு யாருக்கு நன்றி சொல்ல முடியும்???? என் மனமார்ந்த நன்றி சிவா)
ஈகரையில் நிறைய பக்கங்கள் உள்ளன நீங்கள் விரும்பி பார்க்கும் பக்கம் எது?
ஈகரையில் உள்ள பக்கங்கள் எல்லாம் இலக்கியத்தரத்துடன் அமைந்து சிறக்கிறது.
ஈகரைத்தமிழ்க் களஞ்சியம் ஒரு பல்துறை அறிவுக்களஞ்சியம் என்பதில் எனக்கு
எள்ளளவும் ஐயமில்லை.
ஆனால் அவை எல்லாவற்றையும் விட என்னைக் கவர்ந்த பகுதி(கள்), வருகைப் பதிவேடு, நான் சென்று வருகிறேன் என்ற இரு திரிகளும், அடுத்ததாக வாழ்த்தலாம் வாங்க. காரணம் இன்றி காரியம் இல்லையே. ஈகரை உறவுகளின் அன்பை, பாசத்தை, நேசத்தின் ஆழத்தை, நெகிழ்ச்சியை, மென்மையை, மேனமையை, புரிதலை............(சொல்லத் தமிழில்
சொற்கள் இல்லை) இங்கு உணர்ந்தேன். நான் பலமுறை மீண்டும் மீண்டும் படித்த,
படித்துக்கொண்டிருக்கிற, படிக்கும் பகுதிகள் இவை.
(இந்த இடத்தில் கண்டிப்பாக நான் கலைக்கு நன்றி சொல்லியே ஆக்வேண்டும். நேசத்துடன் நன்றி கலை)
3. சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?
இவரைப்பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது. ஏற்கனவே எல்லோரும் கூறிவிட்டார்கள். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால்,
இவர் கனிகள் நிறைந்து குலுங்கும் ஒரு குட்டை மாமரம் (மாமனிதன்) . எனக்குத் தெரிந்து அவ்வளவுதான்.
பத்தலயே!!!!!!
ஈகரையின் பாசப் பறவைகள் இன்பமாயக் களிககின்ற நெட்டை ஆ(ள்) லமரம் இவர் நெஞ்சக்கூடு...
இதுவும் பத்தலயே!!!
அழுமுன்னே அரவணைத்துப் பாசத்தை நாள் தோறும் பரிமாறும் என் அன்புத்தாய்.
நன்றி சகோதரனே.....
(அம்மா...)
இப்பவும் பத்தலயே....
என்னை விட்டுடுங்கப்பா.... நா அழுதுடுவேன்.... எனக்கு அழுகையா வருது....
[You must be registered and logged in to see this image.]
அன்புடன்
ஆதிரா
நான் சொல்லுவதெல்லாம் உண்மை! உண்மை!; உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை!!!!
கேள்விகளைக் கேட்டஅப்புவுக்கும் என் அன்பான ஈகரை உறவுகளுக்கும் நன்றி கலந்த வணக்கம். என்
அன்பு உறவுகளே!! இந்த டெஸ்டைக் கடந்த இரண்டு மாதங்களாக என் இதய ஓடையில்
மோதும் எண்ண அலைகளைப் பகிர்ந்து கொள்ளக் கிடைத்த நல்வாய்ப்பாகப்
பயன்படுத்திக் கொள்கிறேன்.
(குறிப்பு: டெஸ்டை நடத்துகின்ற அப்புவுக்கு, நான் காபி அடிக்காம உண்மையா
என் சொந்தக் கருத்தை எழுதறேன். பாஸ் ஃபெயில் பற்றி எனக்குக் கவலையில்லை)
ஆதிரா மேடம்
03) 1. ஆதிரா மேடம் ஈகரை உங்களுக்கு அறிமுகமானது எப்படி?
நான் மருத்துவக் கட்டுரைகள் எழுதி வருவதால் அதற்கு துணை செய்ய சித்த மருத்துவத்தைத் தேடிய போது சிவாவின் மருத்துவக்கட்டுரைகளைகப் படித்தேன்.
ஆனால் அப்போது ஈகரை எனக்குத் தெரியாது. அதைப் பற்றி பேசிக்கொண்டு இருந்த போது என் தோழி ஈகரையைப் பற்றி கூறினார். உங்களுக்கெல்லாம்
அறிமுகமானவர்தான். அவர் (BPL).
2. இதனால் யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள் ?
நன்றி கூற வேண்டுமென்றால்ம்,
தி ஒன் அண்ட் ஒன்லி கிரேட் சிவாவுக்குத்தான்
(ஏனென்றால் தமிழிஷ்,
தமிழ்மணம், உலவி, திரட்டி என்றெல்லாம் எண்ணற்ற வலைத்தளங்களைச் சுற்றி வந்த
எனக்கு ஈகரையில் தமிழ் மணத்துடன் என் மண் மணத்து பாசமும் கலந்து இருந்தது
தெரிந்தது. அங்கெல்லாம் வெற்றுக் கருவிகளுடன் உறவாடிக் களைத்தபோது நல்ல உணர்வுள்ள உயிர்களுடன் உறவாட ஓர் அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சிவாவைத் தவிர!!!! வேறு யாருக்கு நன்றி சொல்ல முடியும்???? என் மனமார்ந்த நன்றி சிவா)
ஈகரையில் நிறைய பக்கங்கள் உள்ளன நீங்கள் விரும்பி பார்க்கும் பக்கம் எது?
ஈகரையில் உள்ள பக்கங்கள் எல்லாம் இலக்கியத்தரத்துடன் அமைந்து சிறக்கிறது.
ஈகரைத்தமிழ்க் களஞ்சியம் ஒரு பல்துறை அறிவுக்களஞ்சியம் என்பதில் எனக்கு
எள்ளளவும் ஐயமில்லை.
ஆனால் அவை எல்லாவற்றையும் விட என்னைக் கவர்ந்த பகுதி(கள்), வருகைப் பதிவேடு, நான் சென்று வருகிறேன் என்ற இரு திரிகளும், அடுத்ததாக வாழ்த்தலாம் வாங்க. காரணம் இன்றி காரியம் இல்லையே. ஈகரை உறவுகளின் அன்பை, பாசத்தை, நேசத்தின் ஆழத்தை, நெகிழ்ச்சியை, மென்மையை, மேனமையை, புரிதலை............(சொல்லத் தமிழில்
சொற்கள் இல்லை) இங்கு உணர்ந்தேன். நான் பலமுறை மீண்டும் மீண்டும் படித்த,
படித்துக்கொண்டிருக்கிற, படிக்கும் பகுதிகள் இவை.
(இந்த இடத்தில் கண்டிப்பாக நான் கலைக்கு நன்றி சொல்லியே ஆக்வேண்டும். நேசத்துடன் நன்றி கலை)
3. சிவா அண்ணாவைப்பற்றி உங்கள் கருத்து ?
இவரைப்பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது. ஏற்கனவே எல்லோரும் கூறிவிட்டார்கள். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால்,
இவர் கனிகள் நிறைந்து குலுங்கும் ஒரு குட்டை மாமரம் (மாமனிதன்) . எனக்குத் தெரிந்து அவ்வளவுதான்.
பத்தலயே!!!!!!
ஈகரையின் பாசப் பறவைகள் இன்பமாயக் களிககின்ற நெட்டை ஆ(ள்) லமரம் இவர் நெஞ்சக்கூடு...
இதுவும் பத்தலயே!!!
அழுமுன்னே அரவணைத்துப் பாசத்தை நாள் தோறும் பரிமாறும் என் அன்புத்தாய்.
[You must be registered and logged in to see this image.] | |
நன்றி சகோதரனே.....
(அம்மா...)
இப்பவும் பத்தலயே....
என்னை விட்டுடுங்கப்பா.... நா அழுதுடுவேன்.... எனக்கு அழுகையா வருது....
[You must be registered and logged in to see this image.]
அன்புடன்
ஆதிரா
- Sponsored content
Page 19 of 55 • 1 ... 11 ... 18, 19, 20 ... 37 ... 55
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 19 of 55
|
|