புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:46 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by ayyasamy ram Today at 4:46 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
Page 11 of 55 •
Page 11 of 55 • 1 ... 7 ... 10, 11, 12 ... 33 ... 55
First topic message reminder :
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை
ஈகரை நண்பர்களே....
குதூகலத்திரிகள் குறைவில்லை இங்கே...
கொஞ்சம் நெகிழ்வும் கொஞ்சம் மகிழ்வும் நிறைந்த திரியாக இது இருக்குமென நம்பி உங்கள் ஆதரவுடன் இத்திரியைத் தொடங்குகிறேன்.
இந்த திரியின் பெயர் ‘’ ஈகரை தொடர் ஓட்டம்...!’’
இத்திரியின் சின்னம் : [You must be registered and logged in to see this image.]
சரி என்ன திரி இதுன்னுசொல்லவரேன்...
இது ஒரு தொடரோட்டம்.
நம் நண்பரில் ஒருவர் தமக்கு பிடித்த ஐந்து பேரிடம் தலா ஒவ்வொரு கேள்வி கேட்பார். கேள்விகேட்கப்படுபவர் மனம் புண்படாத வகையில் கேள்விகள் இருத்தல் வேண்டும்.
கேள்விகேட்கப்பட்டவர் இரண்டு நாட்களுக்குள் இங்கே பதிலளிப்பார்.
ஐந்து பேரும் பதிலளித்தபின் அந்த ஐந்து பேரில் ஒருவர் வேறு ஐந்து பேரிடம் தலா ஒரு கேள்வி கேட்பார்.
இவ்வாறாக தொடர்ந்து செல்லும் இந்த தொடரோட்டம்.
சில விதிகள்:
1.ஐந்து பேர் என்பது லட்சியம் என்றாலும் அதற்கும் மேலும் கேள்விகள் கேட்கப்படலாம்.
2.கேள்விகள் தனிப்பட்ட விஷயங்களைப்பற்றியோ விரசமானவைகளாகவோ இருத்தல் கூடாது. நெருங்கிய நண்பர் என்ற வகையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப்பற்றிய கேள்விகள் கேட்கலாம். அவர் விரும்பினால் பதிலளிக்கவும் நிராகரிக்கவும் உரிமை உண்டு.
3. இது மிகவும் நட்பு தொடர்பானவை என்பதால் ஒருவரது பதிலைப்பற்றி தேவையற்ற விமரிசனங்களை எங்கும் எடுத்துச்செல்லுதல் கூடாது.
4. தேவைப்பட்டால் விதிமுறைகளை கூட்டிக்கொள்ள நிர்வாகத்தினருக்கு முழூரிமை உண்டு.
[You must be registered and logged in to see this image.] சரி நண்பர்களே...!
இனி இந்த புதுமை முயற்சியைத் தொடங்கலாமா...?
நானே முதலில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து கேள்விகளை வழங்கி தொடங்குகிறேன்...
1. சிவா :
அன்புத் தம்பி சிவா, உங்களைப்பற்றி ஈகரை அறியாத பெருமைகளை தயங்காமல் சொல்லுங்களேன். ஈகரை பற்றிய உங்கள் எண்ணங்கள் லட்சியங்கள் பற்றியும் சொல்லுங்களேன்.
2. உதய சுதா :
காதலர் தினம் கொண்டாடுவது இந்திய மரபாண்மைக்கு உகந்தது என்று கருதுகிறீர்களா...? இல்லை எனில் காரணம் கூறுங்களேன்.
3. தமிழன் :
உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். மறக்க முடியாத நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் இருப்பின் பகிருங்களேன்.
4.அப்புக்குட்டி :
இலங்கையில் மீண்டும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ உங்களிடம் எதுவாகிலும் ஆலோசனைகள் உள்ளதா...? பகிருங்களேன்.
5. கலைமூன் :
நீங்கள் தமிழில் அழகாக எழுதி வருகிறீர்கள். உங்களுக்கு தமிழில் எழுத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்னவாக கருதுகிறீர்கள்...?
நான் புதியவன் என்பதால் எனக்கு கண்ணில் பட்ட நண்பர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளேன். தொடர்ந்து வரும் வாய்ப்புகளில் உங்கள் அனைவரிடமும் கேள்வி கேட்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் ஆதரவைத்தெரிவித்து இந்த தொடர் ஓட்டத்தை சிறப்பிப்பீர்கள் என நம்பிக்கையுடன்....
கலை
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Aathira wrote:இன்னும் ரெண்டு பெரும் புள்ளிகள் மூச்சே காட்டாம இருக்காங்க. மாணிக், தாஸ் ரெண்டு பெரும் ஊர்ல தான் இருக்கீங்களா?
கொஸ்டின் பேப்பர் கொடுத்து எவ்வளவு நேரம் ஆச்சு. இன்னும் ஓபன் கூட பண்ணலையா?
[You must be registered and logged in to see this image.]
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
நான் ஈகரையைப் பற்றிச் சிந்திக்காத நேரங்கள் நிறைய உண்டு!
* நண்பர்களுடன் ஊர் சுற்றும்பொழுது.
* என் வருங்கால மனைவியுடன் மணிக்கணக்கில் செல்பேசியில் உரையாடும் பொழுது.
* தூங்கும் பொழுது - ஆனால் சில நேரங்களில் ஈகரை பற்றி கனவுகள் வருவதுண்டு!
* இந்த நேரங்கள் தவிர நான் எப்பொழுதும் ஈகரையுடன் இணைந்திருப்பேன்!
மிகவும் உண்மையான பதில் [You must be registered and logged in to see this image.]
* நண்பர்களுடன் ஊர் சுற்றும்பொழுது.
* என் வருங்கால மனைவியுடன் மணிக்கணக்கில் செல்பேசியில் உரையாடும் பொழுது.
* தூங்கும் பொழுது - ஆனால் சில நேரங்களில் ஈகரை பற்றி கனவுகள் வருவதுண்டு!
* இந்த நேரங்கள் தவிர நான் எப்பொழுதும் ஈகரையுடன் இணைந்திருப்பேன்!
மிகவும் உண்மையான பதில் [You must be registered and logged in to see this image.]
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
சிவா wrote:வணக்கம் ஆதிரா!
நான் ஈகரையைப் பற்றிச் சிந்திக்காத நேரங்கள் நிறைய உண்டு!
* நண்பர்களுடன் ஊர் சுற்றும்பொழுது.
* என் வருங்கால மனைவியுடன் மணிக்கணக்கில் செல்பேசியில் உரையாடும் பொழுது.
* தூங்கும் பொழுது - ஆனால் சில நேரங்களில் ஈகரை பற்றி கனவுகள் வருவதுண்டு!
* இந்த நேரங்கள் தவிர நான் எப்பொழுதும் ஈகரையுடன் இணைந்திருப்பேன்!
மனச்சாட்சியுடன் பதில் அளித்த எங்கள் தலைக்கு நன்றி . [You must be registered and logged in to see this image.]
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
என் வருங்கால மனைவியுடன் மணிக்கணக்கில் செல்பேசியில் உரையாடும் பொழுது
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
3. மாணிக் உங்களுக்கு ஒரு சின்ன கேள்விதான்.
ஆனா காரணத்தோட விளக்கனும்.
நீங்க ரசித்துப் பார்ப்பது எந்த வகையான சினிமா?
எனக்கு இது வரைக்கும் பிடிச்ச சினிமா
1. இயற்கை
2. மின்னலே
3. மின்சார கனவு
இந்த 3 படமும் எத்தனை தடவை போட்டாலும் பாப்பேம் குறிப்பா இயற்கை படத்தை 150 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன்........ ஆனால் காரணம் தெரியவில்லை. என் நண்பி தான் அந்த காரணத்தை கண்டுபிடித்து சொன்னார்கள். இந்த 3 படத்திலும் நண்பனுடைய அல்லது இன்னொருவன் காதலிக்கிற பெண்ணை ஹீரோ காதலிப்பான். கடைசியில் இவன் ஜெயிப்பான் இது மின்னலே, மின்சார கனவு படத்தில் நடந்தது. ஆனால் இயற்கையில் வித்தியாசமானது. ஆனால் இயற்கையில் அந்த கதையமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அது போக நான் ரஜினி ரசிகன் அவருடைய படம் எவ்வாறு இருந்தாலும் நான் கண்டிப்பாக பார்ப்பேன்
ஆனா காரணத்தோட விளக்கனும்.
நீங்க ரசித்துப் பார்ப்பது எந்த வகையான சினிமா?
எனக்கு இது வரைக்கும் பிடிச்ச சினிமா
1. இயற்கை
2. மின்னலே
3. மின்சார கனவு
இந்த 3 படமும் எத்தனை தடவை போட்டாலும் பாப்பேம் குறிப்பா இயற்கை படத்தை 150 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன்........ ஆனால் காரணம் தெரியவில்லை. என் நண்பி தான் அந்த காரணத்தை கண்டுபிடித்து சொன்னார்கள். இந்த 3 படத்திலும் நண்பனுடைய அல்லது இன்னொருவன் காதலிக்கிற பெண்ணை ஹீரோ காதலிப்பான். கடைசியில் இவன் ஜெயிப்பான் இது மின்னலே, மின்சார கனவு படத்தில் நடந்தது. ஆனால் இயற்கையில் வித்தியாசமானது. ஆனால் இயற்கையில் அந்த கதையமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அது போக நான் ரஜினி ரசிகன் அவருடைய படம் எவ்வாறு இருந்தாலும் நான் கண்டிப்பாக பார்ப்பேன்
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
ஈகரை தமிழ் களஞ்சியத்தை தமிழின் முன்னனி இணையத்தளங்கள் வரிசைக்கு கொண்டுவர வேண்டும் என்பதே என் ஆவல்!
[You must be registered and logged in to see this image.]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
[You must be registered and logged in to see this image.]
கண்டிப்பா கொண்டு வந்துருவோம் கிருபை [You must be registered and logged in to see this image.]
kirupairajah wrote:
ஈகரை தமிழ் களஞ்சியத்தை தமிழின் முன்னனி இணையத்தளங்கள் வரிசைக்கு கொண்டுவர வேண்டும் என்பதே என் ஆவல்!
[You must be registered and logged in to see this image.]
கண்டிப்பா கொண்டு வந்துருவோம் கிருபை [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஆதிரா படிச்சீங்களா பதில்களை காணோம்
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
Manik wrote:3. மாணிக் உங்களுக்கு ஒரு சின்ன கேள்விதான்.
ஆனா காரணத்தோட விளக்கனும்.
நீங்க ரசித்துப் பார்ப்பது எந்த வகையான சினிமா?
எனக்கு இது வரைக்கும் பிடிச்ச சினிமா
1. இயற்கை
2. மின்னலே
3. மின்சார கனவு
இந்த 3 படமும் எத்தனை தடவை போட்டாலும் பாப்பேம் குறிப்பா இயற்கை படத்தை 150 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன்........ ஆனால் காரணம் தெரியவில்லை. என் நண்பி தான் அந்த காரணத்தை கண்டுபிடித்து சொன்னார்கள். இந்த 3 படத்திலும் நண்பனுடைய அல்லது இன்னொருவன் காதலிக்கிற பெண்ணை ஹீரோ காதலிப்பான். கடைசியில் இவன் ஜெயிப்பான் இது மின்னலே, மின்சார கனவு படத்தில் நடந்தது. ஆனால் இயற்கையில் வித்தியாசமானது. ஆனால் இயற்கையில் அந்த கதையமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அது போக நான் ரஜினி ரசிகன் அவருடைய படம் எவ்வாறு இருந்தாலும் நான் கண்டிப்பாக பார்ப்பேன்
லேட்டா வந்தாலும் லேட்டேச்டா வந்திருக்கீங்க. உண்மையான பதில், விளக்கம் எல்லாம் கொடுதிருகீங்க. நன்றி.
சூப்பர் ஸ்டார் ரசிகன் மாணிக் சிகரெட தலைகீழா போட்டு பிடிப்பாரா?
ஆனா அது என்ன ஹீரோ வில்லனா ஆனா உங்களுக்கு
ரொம்ப பிடிக்குமா?
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
கலை உங்க கேள்வி:
1.நீங்க ஆனந்த விகடன்லாம் எழுதி இருக்கீங்க. ஈகரையிளையும் கவிதை எழுதுறீங்க.
இது ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் உங்களுக்கு தெரியுது?
கவிதை என்பது உள்ளத்துள் எழும் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வித வழிதான்...
சிலர் பேச்சுத்திறமை மிக்கவர்களா இருப்பாங்க சிலர் பாட்டுல சிலர் ஓவியத்துல...
எனக்கு கவிதையில் மட்டும் தான் திறமை இருப்பதாக அறிகிறேன்.
ஒழுங்கு கட்டுப்பாடு அழகுணர்ச்சி மிக்கவர்கள் கண்டிப்பாக கவிதை எழுதுவாங்கன்னு சொல்லலாம்.
அதுக்காக எழுதாதவங்க நாதாரின்னு அர்த்தமில்லைங்க..
விகடனில்
வாசகர்களின் தேர்வில் வெற்றி பெற்று மொத்தம் ஏழாயிரம்ரூபாய் பரிசு பெற்ற
போதும் ( விரைவில் ஆதாரங்கள் இணைக்கிறேன் நண்பர்களே...) இணையத்தில்
வெப்துனியாமுதல் பல்வேறு களங்களில் கவிதைகள் வெளியாகி பாராட்டு
பெற்றபோதும் இங்கே ஈகரையில் பாராட்டப்படும் போதும் என் மனநிலை ஒரே
நிலைதான் என்பதை உண்மையுடன் கூறிக்கொள்கிறேன்.
ரசனை என்பது இடத்துக்கு இடம் காலத்துக்கு காலம் நபருக்கு நபர் மாறுபடும்.
நான் கண்டறிந்த ஒன்று என்ன என்றால் தூயதமிழில் பழங்காலச்செய்யுள் போல நான் எழுதும் போது அதிகம் பாராட்டப்படுவதில்லை எங்குமே...
தற்காலத்திற்கேற்றபடி
கொஞ்சம் எளிமையும் எள்ளலும் சமூக பிரக்ஞையும் கொண்ட புதுக்கவிதைகள்
பெருமளவு பாராட்டப்படுகின்றன. ஈகரையும் அதற்கு விதி விலக்கல்ல.
ஏன்
நானே கல்லூரியில் தமிழிலக்கியம் தேர்ந்தெடுத்து பயில முன் வரும் வரை சங்க
இலக்கியங்கள் பள்ளிகளில் கற்றுத்தருகிற போது அயர்ச்சியாக உணர்ந்தவன் தான்.
ஆகவே எளிமை இனிமை துள்ளல் சமூகப் பிரக்ஞை இவை கொண்ட கவிதைகள் எங்குமே பாராட்டப்படும் என்பதில் ஐயமில்லை.
கேள்விக்கு நன்றி தோழி...!
2 நீங்க ரொம்ப நேசிக்கிறது பாடம் போதிப்பைதையா? கவிதை எழுதுவதையா?.
இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்தவைதான்.
நாம் அறிந்தவற்றைப் பிறர் அறிய தருவது தானே பாடம் போதிப்பதும் கவிதை எழுதுவதும்.
அதில் ஒரு உவகை உள்ளதை நீங்கள் பிறருக்கு கற்றுத்தந்து உணரலாம்.
மீண்டும் நன்றி ஆதிரா...!
உங்கள் பதில் சுவைக்கும் படி இருந்தது.நன்றி தோழரே!உங்கள் பதில் சுவைக்கும் படி இருந்தது.நன்றி தோழரே!
1.நீங்க ஆனந்த விகடன்லாம் எழுதி இருக்கீங்க. ஈகரையிளையும் கவிதை எழுதுறீங்க.
இது ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் உங்களுக்கு தெரியுது?
கவிதை என்பது உள்ளத்துள் எழும் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வித வழிதான்...
சிலர் பேச்சுத்திறமை மிக்கவர்களா இருப்பாங்க சிலர் பாட்டுல சிலர் ஓவியத்துல...
எனக்கு கவிதையில் மட்டும் தான் திறமை இருப்பதாக அறிகிறேன்.
ஒழுங்கு கட்டுப்பாடு அழகுணர்ச்சி மிக்கவர்கள் கண்டிப்பாக கவிதை எழுதுவாங்கன்னு சொல்லலாம்.
அதுக்காக எழுதாதவங்க நாதாரின்னு அர்த்தமில்லைங்க..
விகடனில்
வாசகர்களின் தேர்வில் வெற்றி பெற்று மொத்தம் ஏழாயிரம்ரூபாய் பரிசு பெற்ற
போதும் ( விரைவில் ஆதாரங்கள் இணைக்கிறேன் நண்பர்களே...) இணையத்தில்
வெப்துனியாமுதல் பல்வேறு களங்களில் கவிதைகள் வெளியாகி பாராட்டு
பெற்றபோதும் இங்கே ஈகரையில் பாராட்டப்படும் போதும் என் மனநிலை ஒரே
நிலைதான் என்பதை உண்மையுடன் கூறிக்கொள்கிறேன்.
ரசனை என்பது இடத்துக்கு இடம் காலத்துக்கு காலம் நபருக்கு நபர் மாறுபடும்.
நான் கண்டறிந்த ஒன்று என்ன என்றால் தூயதமிழில் பழங்காலச்செய்யுள் போல நான் எழுதும் போது அதிகம் பாராட்டப்படுவதில்லை எங்குமே...
தற்காலத்திற்கேற்றபடி
கொஞ்சம் எளிமையும் எள்ளலும் சமூக பிரக்ஞையும் கொண்ட புதுக்கவிதைகள்
பெருமளவு பாராட்டப்படுகின்றன. ஈகரையும் அதற்கு விதி விலக்கல்ல.
ஏன்
நானே கல்லூரியில் தமிழிலக்கியம் தேர்ந்தெடுத்து பயில முன் வரும் வரை சங்க
இலக்கியங்கள் பள்ளிகளில் கற்றுத்தருகிற போது அயர்ச்சியாக உணர்ந்தவன் தான்.
ஆகவே எளிமை இனிமை துள்ளல் சமூகப் பிரக்ஞை இவை கொண்ட கவிதைகள் எங்குமே பாராட்டப்படும் என்பதில் ஐயமில்லை.
கேள்விக்கு நன்றி தோழி...!
2 நீங்க ரொம்ப நேசிக்கிறது பாடம் போதிப்பைதையா? கவிதை எழுதுவதையா?.
இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்தவைதான்.
நாம் அறிந்தவற்றைப் பிறர் அறிய தருவது தானே பாடம் போதிப்பதும் கவிதை எழுதுவதும்.
அதில் ஒரு உவகை உள்ளதை நீங்கள் பிறருக்கு கற்றுத்தந்து உணரலாம்.
மீண்டும் நன்றி ஆதிரா...!
உங்கள் பதில் சுவைக்கும் படி இருந்தது.நன்றி தோழரே!உங்கள் பதில் சுவைக்கும் படி இருந்தது.நன்றி தோழரே!
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 11 of 55 • 1 ... 7 ... 10, 11, 12 ... 33 ... 55
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 55
|
|