புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலரும் நினைவுகள். Poll_c10மலரும் நினைவுகள். Poll_m10மலரும் நினைவுகள். Poll_c10 
47 Posts - 45%
heezulia
மலரும் நினைவுகள். Poll_c10மலரும் நினைவுகள். Poll_m10மலரும் நினைவுகள். Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
மலரும் நினைவுகள். Poll_c10மலரும் நினைவுகள். Poll_m10மலரும் நினைவுகள். Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மலரும் நினைவுகள். Poll_c10மலரும் நினைவுகள். Poll_m10மலரும் நினைவுகள். Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மலரும் நினைவுகள். Poll_c10மலரும் நினைவுகள். Poll_m10மலரும் நினைவுகள். Poll_c10 
1 Post - 1%
Guna.D
மலரும் நினைவுகள். Poll_c10மலரும் நினைவுகள். Poll_m10மலரும் நினைவுகள். Poll_c10 
1 Post - 1%
Shivanya
மலரும் நினைவுகள். Poll_c10மலரும் நினைவுகள். Poll_m10மலரும் நினைவுகள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலரும் நினைவுகள். Poll_c10மலரும் நினைவுகள். Poll_m10மலரும் நினைவுகள். Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
மலரும் நினைவுகள். Poll_c10மலரும் நினைவுகள். Poll_m10மலரும் நினைவுகள். Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
மலரும் நினைவுகள். Poll_c10மலரும் நினைவுகள். Poll_m10மலரும் நினைவுகள். Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மலரும் நினைவுகள். Poll_c10மலரும் நினைவுகள். Poll_m10மலரும் நினைவுகள். Poll_c10 
12 Posts - 2%
prajai
மலரும் நினைவுகள். Poll_c10மலரும் நினைவுகள். Poll_m10மலரும் நினைவுகள். Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மலரும் நினைவுகள். Poll_c10மலரும் நினைவுகள். Poll_m10மலரும் நினைவுகள். Poll_c10 
9 Posts - 2%
jairam
மலரும் நினைவுகள். Poll_c10மலரும் நினைவுகள். Poll_m10மலரும் நினைவுகள். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மலரும் நினைவுகள். Poll_c10மலரும் நினைவுகள். Poll_m10மலரும் நினைவுகள். Poll_c10 
4 Posts - 1%
Jenila
மலரும் நினைவுகள். Poll_c10மலரும் நினைவுகள். Poll_m10மலரும் நினைவுகள். Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மலரும் நினைவுகள். Poll_c10மலரும் நினைவுகள். Poll_m10மலரும் நினைவுகள். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலரும் நினைவுகள்.


   
   
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Feb 10, 2010 1:06 am

சினிமாவிலும், அரசியலிலும் எம்.ஜி.ஆரின் அனுபவங்கள்- லண்டன் ரேடியோவுக்கு அளித்த பேட்டி

மலரும் நினைவுகள். E09a2fa7-dea8-4580-9741-6fa10130cc07_S_secvpf






லண்டன் (பி.பி.சி.) ரேடியோவுக்கு அளித்த பேட்டியில், சினிமாவிலும், அரசியலிலும் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எம்.ஜி.ஆர். கூறினார். 1974_ம்
ஆண்டு, ரஷியத் தலைநகரான மாஸ்கோவில் நடந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்ட
எம்.ஜி.ஆர்., அங்கிருந்து லண்டன் சென்றார். அங்கு ``பி.பி.சி." க்கு
அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-


என்னுடைய 2 வயதில் என் தந்தை இறந்துவிட்டார். என்
தந்தையும், தந்தைக்கு உயிரூட்டிய அறிவைத் தந்த பாட்டனாரும் பெரும்
லட்சாதிபதிகளாக இருந்தவர்கள். ஆனால்; கேரளத்தில் தந்தையின் சொத்துகள்
குழந்தைகளுக்கு இல்லை என்ற காரணத்தால் நாங்கள் அனாதைகளாக ஆக்கப்பட்டோம்.
என் தாயின் அரவணைப்பில்தான் வளர வேண்டி இருந்தது.


என்
தந்தை மாஜிஸ்திரேட்டாக இருந்தார். பிரின்சிபாலாகவும் இருந்தார்.
பிரின்சிபாலாக அவர் இலங்கையில் பணியாற்றும் போது, கண்டியிலே நான்
பிறந்தேன்.
2 வயதில் தந்தையை இழந்து
அதற்கு பிறகு 4, 5 வயதில் தமிழ் நாட்டிற்கு வந்துவிட்டோம். என்னை வளர்த்த
வேலு நாயர் என்பவர் போலீஸ் இலாகாவில் போலீஸ்காரராக பணியாற்றினார். அவரது
ஆதரவில் நாங்கள் வளர வேண்டி இருந்தது.


முதன்
முதலில் நான் எழுதப்படிக்க கற்றுக்கொண்ட மொழி தமிழ். நான்
பார்த்துக்கொண்டு, பழகிக்கொண்டு இருக்கும் மக்கள் தமிழ் மக்கள். என்
உடம்பிலே இத்தனை ஆண்டுகளாக குருதி பாய்ந்து கொண்டு இருக்கிறது, சூடு
தணியாமல் இருக்கிறது, நான் வளர்ந்திருக்கிறேன், வாய்ப்பு பெற்றிருக்கிறேன்
என்றால், அது தமிழ் கூறும் நல்லுலகம் தந்த வாய்ப்பாகும்.


ஆகவே, தமிழ் நாட்டுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் என்னை உந்தித் தள்ளிக்கொண்டிருக்கிறது. அதிகமாகக்
கல்வி பெறுகின்ற வாய்ப்பு எனக்கு இல்லை. எனது 7_வது வயதில், நாடகக்
கம்பெனியில் சேர்ந்துவிட்டேன். நாடகங்களில் நடித்து, பிறகு திரை உலகில்
சேர்ந்தேன்.


தொடக்கத்தில் நான் காங்கிரசில் இருந்தேன். காங்கிரஸ் உறுப்பினராக இல்லாமல் ஊழியனாக இருந்தேன். 1933_
34_ம் ஆண்டில் உறுப்பினரானேன். அதன்பிறகு அங்கே சில குறைபாடுகளை கண்டதால்,
நான் விலகி, அஞ்சாதவாசம் என்று சொல்வார்களே, அதுபோல எந்த அரசியல்
தொடர்பும் இல்லாமல் இருந்து கொண்டிருந்தேன்.


ஆயினும்
நான் மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளில் பிடிப்பும், நம்பிக்கையும்
கொண்டவன். தமிழகத்தில், அக்கொள்கைகள் அனைத்தையும் கொண்டிருந்த ஒரே தலைவராக
அமரர் அண்ணாதான் இருந்தார்கள். அவருடைய புத்தகங்களை படித்தேன். அவருடைய
நியாயமான கோரிக்கைகள்தான், தமிழகத்திற்கும், இந்திய துணை கண்டத்திற்கும்
பயனுள்ளதாக இருக்கும் என்ற காரணத்தால் தி.மு.கழகத்தில் சேர்ந்தேன்.


1972_ல்
தி.மு.கழகத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட பிறகு, தொண்டர்களுடைய, மக்களுடைய
வற்புறுத்தலின்படி அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற அமைப்பை
உருவாக்கினேன். அதில் நான் முதல் தொண்டனாக இருக்கிறேன்."
இவ்வாறு ``பி.பி.சி."க்கு அளித்த பேட்டியில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டார்.

திரைப்படத்துறையிலும்,
அரசியலிலும் நண்பர்களாக இருந்த கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் பிற்காலத்தில்
பிரிய நேரிட்ட போதிலும் தொடக்க காலத்தில், நெருங்கிய நண்பர்களாக
இருந்தார்கள். கோவையில் ரூ.14 வாடகையில் ஒரு அறை எடுத்து
தங்கியிருந்தார்கள். திரைப்படத்துறையில் முன்னேற, ஒருவருக்கொருவர்
உதவிக்கொள்வது வழக்கம்.


சென்னையில்
குடியேறிய பிறகு எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் சென்று, சத்யா அம்மையார் பரிமாற
உணவு சாப்பிட்டிருக்கிறார் கருணாநிதி. அதேபோல் கருணாநிதி வீட்டுக்குச்
சென்று, அவர் தாயார் அஞ்சுகம் அம்மையார் படைத்த உணவை உண்டு மகிழ்ந்தவர்,
எம்.ஜி.ஆர்.


1963 ஜனவரியில் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் மறைந்தபோது எம்.ஜி.ஆர். விடுத்த இரங்கல் செய்தியில் கூறியிருந்ததாவது:-

சகோதரர் மு.க. அவர்களின் அருமை அன்னையார் அவர்களோடு, பழகவும், அவர்களுடைய
ஈடுகாட்ட இயலாத அன்புள்ளத்தை உணரவும் வாய்ப்பைப் பெற்றவன் நான்.


பார்த்தவுடனே,
``தம்பி வா!" என்று அழைப்பதிலேதான் எவ்வளவு பாசம். `சாப்பிடத்தான்
வேண்டும்' என்று வற்புறுத்துவதிலேதான் எவ்வளவு அழுத்தமான தாய்மை உணர்ச்சி.
உட்கார்ந்து பேச ஆரம்பித்தால், வீட்டு விஷயங்களிலேயிருந்து, தொழில்,
அரசியல் வரையிலே அளவளாவும் அன்னையைத் தவிர வேறு யாருக்குமே இராத_
அன்புள்ளம். இவைகளையெல்லாம், என்னாலேயே மறக்க முடியவில்லையே! சகோதரர்
மு.க. எப்படித்தான் மறப்பாரோ?


இன்பத்தைப்
பிரிந்தால், மறுபடி இன்பத்தை அடையலாம். நட்பைப் பிரிந்தால், பிறகு நட்புக்
கிடைக்கலாம். வாழ்க்கைத் துணையைப் பிரிந்தால் கூட வேறொரு வாழ்க்கை துணையை
பெறலாம். மக்கட்செல்வத்தை இழந்தாலும், மறுபடி பெற்று விடலாம். ஆனால்,
அன்னையைm, அன்புத்தாயை, உலகத்தை வளர்க்கும் தாய்மையைப் பிரிந்து விட்டால்,
மறுபடி நமக்கு யார் அன்னை? நினைத்தாலே நெஞ்சம் நடுங்குகிறது."


இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறியிருந்தார்.

எம்.ஜி.ஆரும்,
சிவாஜி கணேசனும் புகழின் உச்சத்தில் இருந்தபோது, ``யார் சிறந்த நடிகர்?
யார் வசூல் சக்ரவர்த்தி?" என்று இருதரப்பு ரசிகர்களும் மோதிக் கொள்வது
வழக்கம்.


ஆனால்,
எம்.ஜி.ஆரும், சிவாஜியும் ஒருவர் மீது ஒருவர் பாசமும், மரியாதையும்
வைத்திருந்தார்கள். எம்.ஜி.ஆரை சிவாஜி ``அண்ணன்" என்றே அழைப்பார்.
சிவாஜியை எம்.ஜி.ஆர். ``தம்பி" என்று குறிப்பிடுவார்.
பொங்கல்
போன்ற முக்கிய பண்டிகைகளின்போது, எம்.ஜி.ஆர். வீட்டில் இருந்து சிவாஜி
வீட்டுக்கு இனிப்பு போன்ற உணவுப் பண்டங்கள் போகும். அதேபோல்
எம்.ஜி.ஆருக்கு சிவாஜி கணேசன் வீட்டில் இருந்து பொங்கல், பழங்கள் முதலியன
போகும்.


எம்.ஜி.ஆர்.
``டாக்டர்" பட்டம் பெற்றபோது, அவருக்கு திரை உலகத்தினர் பாராட்டு விழா
நடத்தினர். அதில் சிவாஜிகணேசன் கலந்து கொண்டு பேசுகையில், இருவருக்கும்
இடையே இருந்த பாசத்தைக் குறிப்பிட்டார்.
எம்.ஜி.ஆர். தமது ஏற்புரையில் கூறியதாவது:-

``தம்பி
சிவாஜி பேசும்போது நாங்கள் இருவரும் ஒரு தாயின் கையால் உண்டு
வளர்ந்தவர்கள்" என்றார். என் தாய் கையில் அவரும் சாப்பிட்டு இருக்கிறார்.
அவர் தாய் கையில் நானும் சாப்பிட்டு இருக்கிறேன்.


என்
மறைந்த மனைவியின் (சதானந்தவதி) மரணத்தின் போது யார் யாரெல்லாமோ
வந்தார்கள். எனக்கு அழத்தோன்றவில்லை. அப்போது என் வீட்டிற்கு சிவாஜி
வந்தபோதுதான் என்னையும் மீறி அழுகை வந்தது. அஸ்திவாரம் வெடிக்கும் அளவு
என்பார்களே, அந்த அளவு அழுதேன்.
அன்று இறுதி வரை இருந்த சிவாஜி என்றும் இருப்பார்.

எங்களுக்குள்
பிளவு ஏற்படுத்துவதற்காக யார் யாரோ முயன்றார்கள். ``சிவாஜி மன்றத்தை
எம்.ஜி.ஆர். மன்றம் தாக்கியது, எம்.ஜி.ஆர். மன்றம் ஒட்டிய போஸ்டர்களை
சிவாஜி மன்றம் கிழித்தது" என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் ஆடு -மாடு
ஏதாவது போஸ்டரை தின்றுவிட்டுப் போனால்கூட `சிவாஜி மன்றத்தார்
கிழித்தார்கள்', `எம்.ஜி.ஆர். மன்றத்தார் கிழித்தார்கள்' என்று
கூறினார்கள்.


அன்றிருந்த சூழ்நிலையில் அவரும் சிலவற்றை நம்பக்கூடிய நிலையும், நானும் சிலவற்றை நம்பக்கூடிய நிலையும் இருந்தது. தம்பி
சிவாஜி பேசும்போது, ``பாழாய் போன அரசியல் நம்மைப் பிரித்துவிட்டதே" என்று
சொன்னார். அண்ணன்_ தம்பி உறவைப் பிரிக்க முடியாது. எப்போதாவது ஒன்று
சேருவோம். அது எதற்காக என்று எனக்குத் தெரியாது."


இவ்வாறு எம்.ஜி.ஆர். குறிப்பிட்டார்.


avatar
chellaraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 07/02/2010

Postchellaraj Mon Feb 15, 2010 5:20 pm

Thank u for this news

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக