புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 I_vote_lcapஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 I_voting_barஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 I_vote_rcap 
30 Posts - 88%
heezulia
ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 I_vote_lcapஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 I_voting_barஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 I_vote_lcapஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 I_voting_barஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வீடு இரு திருடர்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Feb 13, 2010 9:42 pm

First topic message reminder :

அது அவர்களுடைய தொழில்.

கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும்.

நாய்களுக்கு சிறுநீரால் ஆன எல்லைக்கோடு போல

அவர்களுக்கு தொழில் தர்மம்.

ஒருவர் தொழிலில் மற்றவர் குறுக்கிட்டால்

குறுக்கிடும் தொழில் தர்மம்.


ஒரு வீட்டின் புறவாசல் வழியே ஒருவனும்,

கூரை வழியே ஒருவனும் தொழில் செய்யப் போனார்கள்.

அந்தோ பரிதாபம் குறுக்கிட்டது தொழில் தர்மம்.

யார் தொழில் செய்வது?

யார் பின்வாங்குவது?

முடிவு காண முடியவில்லை திருடர்களால்.


முதல் திருடன் சொன்னான்,

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’.

இரண்டாம் திருடன் சொன்னான்

திருடுவது நம் உரிமை

அதைத் தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை’.

ஆகவே, எழுப்பப்பட்டான் அந்த வீட்டுக்காரன்.

அவன் முன் வாக்குப்பெட்டி.

யார் திருட வேண்டுமெனத் தீர்மானிக்கும்படி

வீட்டுக்காரன் வேண்டப்பட்டான்.

அவனுக்கு ஜனநாயக முறை பற்றிய அறிவு புகட்டப்பட்டது.

இங்கு திருடர்களுக்கு வீட்டுக்காரனே எஜமானன்.

அவன் சொல்லும் நபரே திருட முடியும்.

கடைசியில் ஜனநாயகம் வென்றது.

ஆம்- வீட்டுக்காரனைப் புதைத்தார்கள்.


பின்குறிப்பு: கவிதையில்திருடர்கள்என்கிற வார்த்தை

திருடர்கள்என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதைஅரசியல்வாதிகள்என்று யாராவது பொருள் கொண்டால்

அது நம் தவறல்ல.

இதுதான் அக்கவிதை.

இதன் பொருள் உணர்ந்த இளைஞர்களுக்கு எந்தத் தேர்தலிலும்

எந்த நிலை எடுப்பது என்பது தெளிவாகத் தெரியும்.

இதை தமிழகத்தின் சகல தலைவர்களும் எப்போது உணரப் போகிறார்களோ?

அவர்களுக்கே வெளிச்சம்.

ஆனால் இந்த நிஜம் மாணவர்களுக்குப் புரிந்திருப்பதால்தான்

எந்த அணியையும் நெருங்க விடாமல் நெருப்பாக நிற்கிறார்கள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Feb 14, 2010 12:13 am

நிதரிசனம் சுட்டது...! ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Sun Feb 14, 2010 12:23 am

www.lovetamils.com/eelam/wp-content/uploads/2009/10/ramathas1.jpg&h=94&w=72&usg=__HLU72WMswjlzpDxtjm4IPS4x-3c=" style="width: 72;height: 94" alt="" />
நான் தான் இவங்களுக்கு எல்லாம் தலைவனு யாருக்கும் தெரியல

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Feb 14, 2010 12:24 am

பட்டினத்தார் அரசியல்வாதிகளை பற்றி என்ன சொல்கிறார்?


பணத்திற்கு மேல் பணம் சேர்த்து கொண்டு செல்லும் அரசியல் கயவர்களுக்கு பட்டினத்தாரின் ஒரு பாடலை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.


பட்டினத்தாரின் திருவேகம்பமாலை பாடலில் ஒன்று இது.


பிறக்கும்போது கொடுவந்த தில்லை , பிறந்து மண்மேல்
இறக்கும்போது கொடுபோவ தில்லை, இடைநடுவில்
குறிக்குமிச் செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்வேன் கச்சியேகம்பனே !


முதல் இரண்டு வரி யாவருக்கும் புரியும். கடைசி இரண்டு வரிகளுக்கு அர்த்தம் சொல்கிறேன் .


இடை நடுவில் சேர்க்கும் இந்த செல்வம் சிவன் தந்தது என்று புரிந்து
பிறருக்கு கொடுப்பதற்கு அறியாது இறக்கும் கடைசி காலம் வரை கொடுக்க
மறுக்கும் இவர்களுக்கு என்ன சொல்வேன் கச்சி ஏகம்பனே



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Sun Feb 14, 2010 12:30 am

sathyan wrote:www.lovetamils.com/eelam/wp-content/uploads/2009/10/ramathas1.jpg&h=94&w=72&usg=__HLU72WMswjlzpDxtjm4IPS4x-3c=" style="width: 72px;height: 94px" alt="" />
நான் தான் இவங்களுக்கு எல்லாம் தலைவனு யாருக்கும் தெரியல



ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 Thirumavalavan_feb_08
அண்ணன் என்னையும் உங்ககூட சேர்த்துக்குங்க .

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Sun Feb 14, 2010 12:44 am

www.india-server.com/news-images/sonia-gandhi-backs-manmohan-singh-on-9953.jpg&h=94&w=110&usg=__ilc5n_h-ovCIAUvYnQ-WC0i4v9k=" style="width: 110px;height: 94px" alt="" />
கலைஞர் நம்பள எப்டி மறந்தாறு .

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Feb 14, 2010 1:20 am


ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 Kalai.th

திரு அன்பழகன்: என்ன கலைஞரே ! எப்பவும் சிங்கம் மாறி இருப்பீங்க, இப்ப என்ன சொங்கி மாதிரி இருக்கீங்க என்ன விஷயம்?

திரு கலைஞர்: ம்ம், ஏன் கட்டுன ,ஏன் கட்டுன ன்னு பொன்னாட்டிங்க தொல்ல, ஏன்
பெத்த ஏன் பெத்தன்னு புள்ளைங்க தொல்ல, இதுல இந்த மக்க வேற இத செய்யி அத
செய்யின்னு மனுவா தூக்கிகிட்டு வந்துர்ரானுவோ.

திரு அன்பழகன்: அப்ப அரசியல விட்டு ஒதின்கிடவேண்டியது தானே?

திரு கலைஞர்: (மனசாட்ச்சி : ஏன் நான் ஒதின்கிடுவேன் நீ வரலாம்னு
பாக்குறியா, அதான் நடக்காது மாப்ப்லேய்) என்ன ஆனாலும் சரியா இந்த அரசியலோட
ஆழ்த்த பாக்காம விடமாட்டேன்.





ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Sun Feb 14, 2010 1:25 am

சரவணன் wrote:
ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 Kalai.th

திரு அன்பழகன்: என்ன கலைஞரே ! எப்பவும் சிங்கம் மாறி இருப்பீங்க, இப்ப என்ன சொங்கி மாதிரி இருக்கீங்க என்ன விஷயம்?

திரு கலைஞர்: ம்ம், ஏன் கட்டுன ,ஏன் கட்டுன ன்னு பொன்னாட்டிங்க தொல்ல, ஏன்
பெத்த ஏன் பெத்தன்னு புள்ளைங்க தொல்ல, இதுல இந்த மக்க வேற இத செய்யி அத
செய்யின்னு மனுவா தூக்கிகிட்டு வந்துர்ரானுவோ.

திரு அன்பழகன்: அப்ப அரசியல விட்டு ஒதின்கிடவேண்டியது தானே?

திரு கலைஞர்: (மனசாட்ச்சி : ஏன் நான் ஒதின்கிடுவேன் நீ வரலாம்னு
பாக்குறியா, அதான் நடக்காது மாப்ப்லேய்) என்ன ஆனாலும் சரியா இந்த அரசியலோட
ஆழ்த்த பாக்காம விடமாட்டேன்.


ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 M-K-Azhagiri-M-Karunanidhi (அழகிரி மனசாட்சி - கொயாள அது வரயுலயும் ஒன்ன விட்டு வச்சாதான

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Sun Feb 14, 2010 1:36 am

www.asiantribune.com/files/images/Kanimozhi2_4.bmp&h=94&w=71&usg=__Er-YP3ExnY_BcmCxhGZmbdUe4Jk=" style="width: 71;height: 94" alt="" />
--நீங்க எல்லாம் சண்டை போடுகிடே இருங்க .நான் வரதுற்கு சௌகரியமா இருக்கும்
www.goundamani.com/Goundamani.jpg&h=94&w=97&usg=__ciAS9r7bfBO1eCG0kxVb5VK1dDk=" style="width: 97;height: 94" alt="" />-ஆமாம் நீ வந்துட்டாலும் .நீ எல்லாம் ஒரு கவிஞர் உனோட எங்க ஊர்ல நாத்து நடருவங்க நல்லா பேசுவாங்க

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Feb 15, 2010 12:31 am

[/quote]

ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 M-K-Azhagiri-M-Karunanidhi (அழகிரி மனசாட்சி - கொயாள அது வரயுலயும் ஒன்ன விட்டு வச்சாதான[/quote]
---------------------------------------------------------------

ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 2002031106110101


போலீஸ் கார், போலிஸ் கார், என்ன காப்பாத்துங்க போலீஸ்கார்!

என் பையனே என்ன அடிக்கிறான் போலிஸ் கார்.
ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 Moz-screenshot-19ஒரு வீடு இரு திருடர்கள் - Page 2 Moz-screenshot-20



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக