புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு வீடு இரு திருடர்கள் I_vote_lcapஒரு வீடு இரு திருடர்கள் I_voting_barஒரு வீடு இரு திருடர்கள் I_vote_rcap 
59 Posts - 55%
heezulia
ஒரு வீடு இரு திருடர்கள் I_vote_lcapஒரு வீடு இரு திருடர்கள் I_voting_barஒரு வீடு இரு திருடர்கள் I_vote_rcap 
31 Posts - 29%
mohamed nizamudeen
ஒரு வீடு இரு திருடர்கள் I_vote_lcapஒரு வீடு இரு திருடர்கள் I_voting_barஒரு வீடு இரு திருடர்கள் I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
ஒரு வீடு இரு திருடர்கள் I_vote_lcapஒரு வீடு இரு திருடர்கள் I_voting_barஒரு வீடு இரு திருடர்கள் I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரு வீடு இரு திருடர்கள் I_vote_lcapஒரு வீடு இரு திருடர்கள் I_voting_barஒரு வீடு இரு திருடர்கள் I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
ஒரு வீடு இரு திருடர்கள் I_vote_lcapஒரு வீடு இரு திருடர்கள் I_voting_barஒரு வீடு இரு திருடர்கள் I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
ஒரு வீடு இரு திருடர்கள் I_vote_lcapஒரு வீடு இரு திருடர்கள் I_voting_barஒரு வீடு இரு திருடர்கள் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு வீடு இரு திருடர்கள் I_vote_lcapஒரு வீடு இரு திருடர்கள் I_voting_barஒரு வீடு இரு திருடர்கள் I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
ஒரு வீடு இரு திருடர்கள் I_vote_lcapஒரு வீடு இரு திருடர்கள் I_voting_barஒரு வீடு இரு திருடர்கள் I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒரு வீடு இரு திருடர்கள் I_vote_lcapஒரு வீடு இரு திருடர்கள் I_voting_barஒரு வீடு இரு திருடர்கள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு வீடு இரு திருடர்கள் I_vote_lcapஒரு வீடு இரு திருடர்கள் I_voting_barஒரு வீடு இரு திருடர்கள் I_vote_rcap 
54 Posts - 55%
heezulia
ஒரு வீடு இரு திருடர்கள் I_vote_lcapஒரு வீடு இரு திருடர்கள் I_voting_barஒரு வீடு இரு திருடர்கள் I_vote_rcap 
29 Posts - 29%
mohamed nizamudeen
ஒரு வீடு இரு திருடர்கள் I_vote_lcapஒரு வீடு இரு திருடர்கள் I_voting_barஒரு வீடு இரு திருடர்கள் I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
ஒரு வீடு இரு திருடர்கள் I_vote_lcapஒரு வீடு இரு திருடர்கள் I_voting_barஒரு வீடு இரு திருடர்கள் I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரு வீடு இரு திருடர்கள் I_vote_lcapஒரு வீடு இரு திருடர்கள் I_voting_barஒரு வீடு இரு திருடர்கள் I_vote_rcap 
2 Posts - 2%
Guna.D
ஒரு வீடு இரு திருடர்கள் I_vote_lcapஒரு வீடு இரு திருடர்கள் I_voting_barஒரு வீடு இரு திருடர்கள் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு வீடு இரு திருடர்கள் I_vote_lcapஒரு வீடு இரு திருடர்கள் I_voting_barஒரு வீடு இரு திருடர்கள் I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
ஒரு வீடு இரு திருடர்கள் I_vote_lcapஒரு வீடு இரு திருடர்கள் I_voting_barஒரு வீடு இரு திருடர்கள் I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒரு வீடு இரு திருடர்கள் I_vote_lcapஒரு வீடு இரு திருடர்கள் I_voting_barஒரு வீடு இரு திருடர்கள் I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
ஒரு வீடு இரு திருடர்கள் I_vote_lcapஒரு வீடு இரு திருடர்கள் I_voting_barஒரு வீடு இரு திருடர்கள் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வீடு இரு திருடர்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Feb 13, 2010 9:42 pm

அது அவர்களுடைய தொழில்.

கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும்.

நாய்களுக்கு சிறுநீரால் ஆன எல்லைக்கோடு போல

அவர்களுக்கு தொழில் தர்மம்.

ஒருவர் தொழிலில் மற்றவர் குறுக்கிட்டால்

குறுக்கிடும் தொழில் தர்மம்.


ஒரு வீட்டின் புறவாசல் வழியே ஒருவனும்,

கூரை வழியே ஒருவனும் தொழில் செய்யப் போனார்கள்.

அந்தோ பரிதாபம் குறுக்கிட்டது தொழில் தர்மம்.

யார் தொழில் செய்வது?

யார் பின்வாங்குவது?

முடிவு காண முடியவில்லை திருடர்களால்.


முதல் திருடன் சொன்னான்,

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’.

இரண்டாம் திருடன் சொன்னான்

திருடுவது நம் உரிமை

அதைத் தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை’.

ஆகவே, எழுப்பப்பட்டான் அந்த வீட்டுக்காரன்.

அவன் முன் வாக்குப்பெட்டி.

யார் திருட வேண்டுமெனத் தீர்மானிக்கும்படி

வீட்டுக்காரன் வேண்டப்பட்டான்.

அவனுக்கு ஜனநாயக முறை பற்றிய அறிவு புகட்டப்பட்டது.

இங்கு திருடர்களுக்கு வீட்டுக்காரனே எஜமானன்.

அவன் சொல்லும் நபரே திருட முடியும்.

கடைசியில் ஜனநாயகம் வென்றது.

ஆம்- வீட்டுக்காரனைப் புதைத்தார்கள்.


பின்குறிப்பு: கவிதையில்திருடர்கள்என்கிற வார்த்தை

திருடர்கள்என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதைஅரசியல்வாதிகள்என்று யாராவது பொருள் கொண்டால்

அது நம் தவறல்ல.

இதுதான் அக்கவிதை.

இதன் பொருள் உணர்ந்த இளைஞர்களுக்கு எந்தத் தேர்தலிலும்

எந்த நிலை எடுப்பது என்பது தெளிவாகத் தெரியும்.

இதை தமிழகத்தின் சகல தலைவர்களும் எப்போது உணரப் போகிறார்களோ?

அவர்களுக்கே வெளிச்சம்.

ஆனால் இந்த நிஜம் மாணவர்களுக்குப் புரிந்திருப்பதால்தான்

எந்த அணியையும் நெருங்க விடாமல் நெருப்பாக நிற்கிறார்கள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Feb 13, 2010 9:53 pm

சரவணன் wrote:


கவிதையில்திருடர்கள்என்கிற வார்த்தை

திருடர்கள்என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதைஅரசியல்வாதிகள்என்று யாராவது பொருள் கொண்டால்

அது நம் தவறல்ல.


இதை தமிழகத்தின் சகல தலைவர்களும் எப்போது உணரப் போகிறார்களோ?

அவர்களுக்கே வெளிச்சம்.

ஆனால் இந்த நிஜம் மாணவர்களுக்குப் புரிந்திருப்பதால்தான்

எந்த அணியையும் நெருங்க விடாமல் நெருப்பாக நிற்கிறார்கள்.

ஒரு வீடு இரு திருடர்கள் 677196 ஒரு வீடு இரு திருடர்கள் 677196 ஒரு வீடு இரு திருடர்கள் 677196



ஒரு வீடு இரு திருடர்கள் Skirupairajahblackjh18
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 13, 2010 9:58 pm

திருடுவது நம் உரிமை அதை தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை.
பின் குறிப்பெல்லாம் கொடுத்து அசத்திட்டீங்க ஒரு வீடு இரு திருடர்கள் 677196 ஒரு வீடு இரு திருடர்கள் 677196
ஆதிரா
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Sat Feb 13, 2010 10:03 pm

சரவணன் wrote:அது அவர்களுடைய தொழில்.

கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும்.

நாய்களுக்கு சிறுநீரால் ஆன எல்லைக்கோடு போல

அவர்களுக்கு தொழில் தர்மம்.

ஒருவர் தொழிலில் மற்றவர் குறுக்கிட்டால்

குறுக்கிடும் தொழில் தர்மம்.


ஒரு வீட்டின் புறவாசல் வழியே ஒருவனும்,

கூரை வழியே ஒருவனும் தொழில் செய்யப் போனார்கள்.

அந்தோ பரிதாபம் குறுக்கிட்டது தொழில் தர்மம்.

யார் தொழில் செய்வது?

யார் பின்வாங்குவது?

முடிவு காண முடியவில்லை திருடர்களால்.


முதல் திருடன் சொன்னான்,

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’.

இரண்டாம் திருடன் சொன்னான்

திருடுவது நம் உரிமை

அதைத் தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை’.

ஆகவே, எழுப்பப்பட்டான் அந்த வீட்டுக்காரன்.

அவன் முன் வாக்குப்பெட்டி.

யார் திருட வேண்டுமெனத் தீர்மானிக்கும்படி

வீட்டுக்காரன் வேண்டப்பட்டான்.

அவனுக்கு ஜனநாயக முறை பற்றிய அறிவு புகட்டப்பட்டது.

இங்கு திருடர்களுக்கு வீட்டுக்காரனே எஜமானன்.

அவன் சொல்லும் நபரே திருட முடியும்.

கடைசியில் ஜனநாயகம் வென்றது.

ஆம்- வீட்டுக்காரனைப் புதைத்தார்கள்.


பின்குறிப்பு: கவிதையில்திருடர்கள்என்கிற வார்த்தை

திருடர்கள்என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதைஅரசியல்வாதிகள்என்று யாராவது பொருள் கொண்டால்

அது நம் தவறல்ல.

இதுதான் அக்கவிதை.

இதன் பொருள் உணர்ந்த இளைஞர்களுக்கு எந்தத் தேர்தலிலும்

எந்த நிலை எடுப்பது என்பது தெளிவாகத் தெரியும்.

இதை தமிழகத்தின் சகல தலைவர்களும் எப்போது உணரப் போகிறார்களோ?

அவர்களுக்கே வெளிச்சம்.

ஆனால் இந்த நிஜம் மாணவர்களுக்குப் புரிந்திருப்பதால்தான்

எந்த அணியையும் நெருங்க விடாமல் நெருப்பாக நிற்கிறார்கள்.

www.topnews.in/files/M-Karunanidhi_0.jpg&h=94&w=79&usg=__oRziYpGjiGudbkgiv0psFlOnG-k=" style="width: 79;height: 94" alt="" />

என்னதான் சொல்றாரோ?

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Feb 13, 2010 10:09 pm

www.topnews.in/files/M-Karunanidhi_0.jpg&h=94&w=79&usg=__oRziYpGjiGudbkgiv0psFlOnG-k=" style="width: 79px;height: 94px" alt="" />

என்னதான் சொல்றாரோ?[/quote]

ஒரு வீடு இரு திருடர்கள் Kuselan-vadivelu-500x332ஆ, கரக்டா சொல்லிப்புட்டான்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Feb 13, 2010 11:40 pm

ஒரு வீடு இரு திருடர்கள் 677196 ஒரு வீடு இரு திருடர்கள் 677196 ஒரு வீடு இரு திருடர்கள் 677196 ஒரு வீடு இரு திருடர்கள் 128872 ஒரு வீடு இரு திருடர்கள் 128872

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 13, 2010 11:46 pm

சரவணன் wrote:www.topnews.in/files/M-Karunanidhi_0.jpg&h=94&w=79&usg=__oRziYpGjiGudbkgiv0psFlOnG-k=" style="width: 79px;height: 94px" alt="" />

என்னதான் சொல்றாரோ?

ஒரு வீடு இரு திருடர்கள் Kuselan-vadivelu-500x332ஆ, கரக்டா சொல்லிப்புட்டான்[/quote] மகிழ்ச்சி மகிழ்ச்சி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Feb 13, 2010 11:47 pm

Appukutty wrote:
சரவணன் wrote:www.topnews.in/files/M-Karunanidhi_0.jpg&h=94&w=79&usg=__oRziYpGjiGudbkgiv0psFlOnG-k=" style="width: 79px;height: 94px" alt="" />

என்னதான் சொல்றாரோ?

ஒரு வீடு இரு திருடர்கள் Kuselan-vadivelu-500x332ஆ, கரக்டா சொல்லிப்புட்டான்
மகிழ்ச்சி மகிழ்ச்சி[/quote]

நன்றி தலைவா



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Sun Feb 14, 2010 12:02 am

ஒரு வீடு இரு திருடர்கள் Jayalalitha

யப்பா நல்ல வேலை .நான் தப்பிச்சன்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Feb 14, 2010 12:09 am

சுட்டது வார்த்தைகள்..



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக