புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:01 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:58 pm

» கருத்துப்படம் 22/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:44 pm

» வணக்கம் உறவுகளே
by Anthony raj Yesterday at 4:51 pm

» இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» சென்னையில் கங்குவா இசை வெளியீட்டு விழா
by ayyasamy ram Yesterday at 3:35 am

» மாசற்ற உலகு
by ayyasamy ram Yesterday at 3:13 am

» துளிப்பாக்கள்
by ayyasamy ram Yesterday at 3:10 am

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:03 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Oct 20, 2024 8:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Oct 20, 2024 3:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Oct 20, 2024 2:46 pm

» பல நோய்களுக்கு மருந்து.
by ayyasamy ram Sun Oct 20, 2024 2:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Oct 20, 2024 2:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Oct 20, 2024 2:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Oct 20, 2024 2:19 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sun Oct 20, 2024 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Oct 20, 2024 1:46 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sun Oct 20, 2024 12:06 pm

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Oct 20, 2024 9:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Oct 19, 2024 11:53 pm

» சஞ்சிகைகள், இதழ்கள்
by prajai Sat Oct 19, 2024 10:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Oct 19, 2024 9:04 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Oct 19, 2024 8:40 pm

» நாவல்கள் வேண்டும்
by rameshema12 Sat Oct 19, 2024 12:48 am

» பொறுமை எல்லா இடங்களிலும் தேவை.
by ayyasamy ram Fri Oct 18, 2024 8:34 pm

» தேன்குடத்தில் விழுந்தால்....
by ayyasamy ram Fri Oct 18, 2024 8:31 pm

» *அக்கினிக் குஞ்சு*
by ayyasamy ram Fri Oct 18, 2024 8:24 pm

» சினிமா செய்திகள் -
by ayyasamy ram Thu Oct 17, 2024 9:21 pm

» கற்பூரத்தை கொளுத்தினால் சாம்பல் கூட மிஞ்சுவதில்லை…
by ayyasamy ram Thu Oct 17, 2024 9:17 pm

» சுரைக்காய்க்கு உப்பு இல்லை..
by ayyasamy ram Thu Oct 17, 2024 9:14 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 17 ,2024)
by ayyasamy ram Thu Oct 17, 2024 11:19 am

» தீபாவளி பண்டிகை - தி.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:33 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:22 pm

» நகைச்சுவை துணுக்குகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:11 pm

» சென்னை படகு சர்வீஸ்...!
by ayyasamy ram Wed Oct 16, 2024 7:26 pm

» இதற்கெல்லாம் கூச்சம் தேவையில்லை!
by ayyasamy ram Wed Oct 16, 2024 7:14 pm

» புல்லாங்குழலாகிப்போனாய்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:14 pm

» எத்தனை முத்தங்கள்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:13 pm

» ரகசியங்களை உண்ணும் மின்மினிகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:12 pm

» நினைவுகளென்னும் நதி…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:11 pm

» கற்பனை - புதுக்கவிதை
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:10 pm

» பரஸ்பரம் மனம் தொட்ட நேரத்தில்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:08 pm

» நிலாச்சோறு...
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:07 pm

» காந்திகணக்கு என்ற சொல்லாடல் எப்படி வந்தது?
by ayyasamy ram Tue Oct 15, 2024 6:44 pm

» நயனொடு நன்றி புரிதல்
by ayyasamy ram Tue Oct 15, 2024 6:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாமனம் Poll_c10வாமனம் Poll_m10வாமனம் Poll_c10 
24 Posts - 73%
heezulia
வாமனம் Poll_c10வாமனம் Poll_m10வாமனம் Poll_c10 
6 Posts - 18%
ஆனந்திபழனியப்பன்
வாமனம் Poll_c10வாமனம் Poll_m10வாமனம் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
வாமனம் Poll_c10வாமனம் Poll_m10வாமனம் Poll_c10 
1 Post - 3%
Anthony raj
வாமனம் Poll_c10வாமனம் Poll_m10வாமனம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாமனம் Poll_c10வாமனம் Poll_m10வாமனம் Poll_c10 
225 Posts - 54%
heezulia
வாமனம் Poll_c10வாமனம் Poll_m10வாமனம் Poll_c10 
153 Posts - 37%
mohamed nizamudeen
வாமனம் Poll_c10வாமனம் Poll_m10வாமனம் Poll_c10 
20 Posts - 5%
dhilipdsp
வாமனம் Poll_c10வாமனம் Poll_m10வாமனம் Poll_c10 
4 Posts - 1%
prajai
வாமனம் Poll_c10வாமனம் Poll_m10வாமனம் Poll_c10 
4 Posts - 1%
rameshema12
வாமனம் Poll_c10வாமனம் Poll_m10வாமனம் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
வாமனம் Poll_c10வாமனம் Poll_m10வாமனம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வாமனம் Poll_c10வாமனம் Poll_m10வாமனம் Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
வாமனம் Poll_c10வாமனம் Poll_m10வாமனம் Poll_c10 
2 Posts - 0%
வேல்முருகன் காசி
வாமனம் Poll_c10வாமனம் Poll_m10வாமனம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாமனம்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira

வாமனம்

மேசை மேலிருந்த பூந்தொட்டி
குளியலறையில் இருந்த நீ வாங்கி வந்த நீலக்குவளை
அலமாரியில் இருந்த பலவண்ண ஆடைகள்

அடுக்கிவைத்த புத்தகங்கள்
கம்பிவழி உன்குரலைக் கொண்டுவந்த
தொலைபேசி இணைப்பு

கைக்குள்ளிருந்து அடிக்கடி சிணுங்கி

உன்முகத்தைக் காட்டும் அலைபேசி


எல்லாவற்றையும் அகற்றி விட்டேன்.

கண்களிலா,
மூளையிலா,
இதயத்திலா,

உடல் முழுவதிலா ,

உடல் பரவிய அணுத்திரளிலா,
தேடித்தேடி களைத்து விட்டேன்







கண்ணுக்குத் தெரியாது
வியாபித்து இருக்கும்

உன் நினைவுகள்
இருக்குமிடம் அறியாமல்.


உன் நினைவைக் கொல்ல
நித்தம் நித்தம்
யுத்தம் செய்தேன்

எத்தனையோ முறை.

அத்தனை முறையும்
புத்தம் புதிதாய்

பொலிவு கொண்டெழுந்தது
வெட்ட வெட்ட ஒட்டிக்கொண்ட





இராவணன் தலைகளாய்.


மறக்கத் துடித்த
ஒவ்வொரு நொடியும்
முன்றாம் அடிக்கு





இடம் கேட்டு வைத்த
வாமானப் பாதமாய்

அழுத்தி மிதித்தது





இதயத் தலையை.


தேனில் முழ்கிய சிற்றெறும்பென
பாகில் மூழ்கிய கட்டெறும்பென
உன் நினைவில் மூழ்கி


நித்தமும்
மடிவதென
சத்தியம் செய்தேன்.


அதற்கும் எனக்குமான
போட்டியில்

உன்னைப்போலவே
வெற்றிகொண்டது





உன் நினைவுகளே!

















ஆதிரா










Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Share this post on: reddit

வாமனம் :: Comments

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

Post Sat Feb 13, 2010 8:17 pm by Aathira

வமானம்

மேசைமேலிருந்த பூந்தொட்டி

குளியலறையில் இருந்த நீ வாங்கி வந்த நீலகுவளை

அலமாரியிலிருந்த பல வண்ண ஆடைகள்

அடுக்கி வைத்த புத்தகங்கள்

கண்பிவழி உன் குரலைக் கொண்டு வந்து சேர்க்கும்

தொலைபேசி

கைக்குல்லிருந்து அடிக்கடி சிணுங்கி
உன் முகத்தைக் காட்டும்


அலைபேசி

என்று

கண்ணுக்குத் தெரிந்த

நினைவுச் சின்னங்கள்

எல்லாவற்றையும்

அகற்றி விட்டேன்.


கண்களிலா

முளையிலா

இதயத்திலா

உடல் முழுவதிலா

உடல் பரவிய குருதியிலா

குருதியின் அணுத்திரளிலா

தேடித் தேடிக் களைத்து விட்டேன்

கண்ணுக்குத் தெரியாத உன் நினைவுகள்

இருக்குமிடம் அறியாமல்.


அதனைக் கொல்ல

எத்தனை முறை

நித்தம் நித்தம் யுத்தம் செய்தேன்

புத்தம் புதிதாய்

பொலிவு கொண்டெழுந்தது

வெட்டிய பின்னும்

ஒட்டிக் கொண்ட

இராவணன் தலைகளாய்.


மறக்கத் துடித்த

ஒவ்வொரு கணமும்

முன்றாம் அடிக்கு

இடம் கேட்டு வைத்த

வாமன பதமாய்

அழுத்தி மிதித்தது

இதயத் தலையை.


தேனில் மூழ்கிய சிற்றெறும்பாக

பாகில் மூழ்கிய கட்டெறும்பாக

நித்தமும் மடிவதென

சத்தியம் செய்தேன்.


அதற்கும் எனக்குமான

போட்டியில்

உன்னைப்போலவே

வெற்றி கொள்வது

உன் நினைவுகளே

ஆதிரா







நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Post Sat Feb 13, 2010 8:26 pm by நிலாசகி

வாமனம் 677196 வாமனம் 677196
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Post Sat Feb 13, 2010 8:28 pm by அன்பு தளபதி

ஆதிரா வுக்கு முதற் பரிசு நிச்சயம்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Post Sat Feb 13, 2010 8:32 pm by இளமாறன்

மிகவும் அருமையான கவிதை... வாமனம் 677196 வாமனம் 677196 வாமனம் 677196

என்னுள் புதைந்து
என்னுள் கொழுந்து விட்டு
என்னை உருக்கி
எனக்குள் பிரகாசிக்கிறாயே
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Post Sat Feb 13, 2010 8:33 pm by சரவணன்

வாமனம் 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Post Sat Feb 13, 2010 11:14 pm by கலைவேந்தன்

வாமனம் Icon_smile



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

Post Sun Feb 14, 2010 12:44 am by Aathira

கலை, இப்ப நீங்க என்ன சொல்ல வரீங்க ? உங்களுக்காகத்தான்
வாமனம் கவிதையை மீண்டும் எடிட் செய்து போட்டு இருக்கேன்.
ஆதிரா
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Post Sun Feb 14, 2010 12:51 am by கலைவேந்தன்

இப்படி மிரட்டுனா எப்படிங்க...? வாமனம் Icon_smile

கவிதை நல்லா இருக்கு ஆனா பிரசன்டேஷன் சரியில்லை.

உங்க கிட்ட ஒரு பொறி இருக்கு. அதை பண்படுத்தி கட்டுக்கோப்பாக்கி எழுதினா பெரிய கவிஞரா நீங்க வருவீங்க...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

Post Sun Feb 14, 2010 12:59 am by Aathira

கலை, இப்ப..... நீங்க என்ன சொல்ல வரீங்க ? அது எப்படி பொதை குழியில்
இருந்து ஒவ்வொன்னா தோண்டி எடுத்து கமென்ட் சொல்றீங்க. உங்க வாழ்த்துக்கு
நன்றி வாமனம் 154550 .
ஆதிரா
Sponsored content

Post  by Sponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Create an account or log in to leave a reply

You need to be a member in order to leave a reply.

Create an account

Join our community by creating a new account. It's easy!


Create a new account

Log in

Already have an account? No problem, log in here.


Log in

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum