புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?
Page 86 of 100 •
Page 86 of 100 • 1 ... 44 ... 85, 86, 87 ... 93 ... 100
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
First topic message reminder :
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?
இந்த பகுதியில் பாட்டின் இரண்டு வரிகளை பாடி எழுதி விட்டு நீங்கள் சொல்லும் எழுத்துலிருந்து அடுத்த பாடல் பாடி எழுத வேண்டும். உதாரணமாக ஒரு பாட்டு.
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
தா அல்லது ர என்ற எழுத்து சொல்லலாம்
ரங்கோல ஹோல ஹோல பெண்னே நீதானோ
உன்னை முத்தமிட்டு ஒட்டிக்கொண்ட வண்ணம் நான்தானோ
இப்போ நீங்கள் ஆரம்பிக்கலாம்
வ அல்லது நா
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
தா அல்லது ர என்ற எழுத்து சொல்லலாம்
ரங்கோல ஹோல ஹோல பெண்னே நீதானோ
உன்னை முத்தமிட்டு ஒட்டிக்கொண்ட வண்ணம் நான்தானோ
இப்போ நீங்கள் ஆரம்பிக்கலாம்
வ அல்லது நா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- கலைப்பிரியன்இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
திகட்ட திகித்ட்டவே காதல் தந்தாயே
துரத்தி துரத்தியே தேட வைத்தாயே
மெல்ல எந்தன் நெஞ்சில் மயக்கம் ஒன்று தந்தாய்
சொல்ல வார்த்தை இல்லை மௌனம் ஆகிறேன்
காதல் எந்தன் வாசல் வந்ததும்
காலம் நேரம் மாறி போகுதே
கண்கள் ரெண்டும் உன்னை கண்டதும்
மீண்டும் பார்க்க சொல்லி வேண்டுதே (2)
யாரை பார்த்து பேசும் போதும் உந்தன் வார்த்தை உள்ளே ஓடும்
வேறு உலகில் வாழ்ந்திட வைக்கின்றாய்
நேரில் உன்னை பார்க்கும் போது நாணம் ஒன்று என்னை மூடும்
கைகள் போடும் கோலம் கால்கள் போட வைக்கின்றாய்
காதல் வந்து கண்ணா மூச்சி ஆட்டம் காட்டினாய்
கண்ணை மூடி உன்னை மட்டும் பார்த்தேன்
தேடி சென்ற பட்டாம் பூச்சி கையில் வந்ததே
என்னன்பே
திகட்ட திகட்டவே காதல் தந்தாயே
துரத்தி துரத்தியே தேட வைத்தாயே
காலை உந்தன் முகத்தில் விழிப்பேன்
மாலை வரையில் உன்னை நினைப்பேன்
மீண்டும் இரவில் கனவில் தொடவேன்
தோளில் சாய்ந்து கதைகள் படிப்பேன்
மார்பில் சாய்ந்து துன்பம் மறப்பேன்
கைகள் கோர்த்து பூமி முழுதும் போக வேண்டுமே
யாதிமாகி என்னுள் வந்து என்னை ஆழ்கிறாய்
மாயமாக மனதை ஏதோ செய்தி
காதலாகி உன்னுள் நானும் கரைந்தே போகிறேன்
என்னன்பே
திகட்ட திகட்டவே காதல் தந்தாயே
துரத்தி துரத்தியே தேட வைத்தாயே
மெல்ல எந்தன் நெஞ்சில் மயக்கம் ஒன்று தந்தாய்
சொல்ல வார்த்தை இல்லை மௌனம் ஆகிறேன்
காதல் எந்தன் வாசல் வந்ததும்
காலம் நேரம் மாறி போகுதே
கண்கள் ரெண்டும் உன்னை கண்டதும்
மீண்டும் பார்க்க சொல்லி வேண்டுதே
படம்: யாதுமாகி
துரத்தி துரத்தியே தேட வைத்தாயே
மெல்ல எந்தன் நெஞ்சில் மயக்கம் ஒன்று தந்தாய்
சொல்ல வார்த்தை இல்லை மௌனம் ஆகிறேன்
காதல் எந்தன் வாசல் வந்ததும்
காலம் நேரம் மாறி போகுதே
கண்கள் ரெண்டும் உன்னை கண்டதும்
மீண்டும் பார்க்க சொல்லி வேண்டுதே (2)
யாரை பார்த்து பேசும் போதும் உந்தன் வார்த்தை உள்ளே ஓடும்
வேறு உலகில் வாழ்ந்திட வைக்கின்றாய்
நேரில் உன்னை பார்க்கும் போது நாணம் ஒன்று என்னை மூடும்
கைகள் போடும் கோலம் கால்கள் போட வைக்கின்றாய்
காதல் வந்து கண்ணா மூச்சி ஆட்டம் காட்டினாய்
கண்ணை மூடி உன்னை மட்டும் பார்த்தேன்
தேடி சென்ற பட்டாம் பூச்சி கையில் வந்ததே
என்னன்பே
திகட்ட திகட்டவே காதல் தந்தாயே
துரத்தி துரத்தியே தேட வைத்தாயே
காலை உந்தன் முகத்தில் விழிப்பேன்
மாலை வரையில் உன்னை நினைப்பேன்
மீண்டும் இரவில் கனவில் தொடவேன்
தோளில் சாய்ந்து கதைகள் படிப்பேன்
மார்பில் சாய்ந்து துன்பம் மறப்பேன்
கைகள் கோர்த்து பூமி முழுதும் போக வேண்டுமே
யாதிமாகி என்னுள் வந்து என்னை ஆழ்கிறாய்
மாயமாக மனதை ஏதோ செய்தி
காதலாகி உன்னுள் நானும் கரைந்தே போகிறேன்
என்னன்பே
திகட்ட திகட்டவே காதல் தந்தாயே
துரத்தி துரத்தியே தேட வைத்தாயே
மெல்ல எந்தன் நெஞ்சில் மயக்கம் ஒன்று தந்தாய்
சொல்ல வார்த்தை இல்லை மௌனம் ஆகிறேன்
காதல் எந்தன் வாசல் வந்ததும்
காலம் நேரம் மாறி போகுதே
கண்கள் ரெண்டும் உன்னை கண்டதும்
மீண்டும் பார்க்க சொல்லி வேண்டுதே
படம்: யாதுமாகி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வின்னைத்தாண்டி வருவாயா?
![பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 Lovefd](https://2img.net/r/ihimizer/img693/2343/lovefd.gif)
- கலைப்பிரியன்இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
எதோ நினவுதான்
உன்னை சுத்தி பறக்குது
என்னோட மனது தான் கண்ட படி தவிக்க்து
ஒத்த வழி
என் வழி தானே மானே
(குடகு மலை..)
மானே மயிலே மரகத குயிலே
தேனே
நான் பாடும் தென்மாங்கே
பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே
காதில்
கேட்டாயோ என் வாக்கே
உன்னை எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந்
தனியாக நிற்க்கும் தேர் போல ஆனேன்
பூ புத்த சோலையிலே பொன்னான மாலையிலே
நீ
வந்த வேளையிலே மயிலே
நீர் பூத்த கண்ணு ரெண்டு
நீங்காத ராகம் கொண்டு
பாட்டு பாடுது
(குடகு மலை..)
மறந்தால் தானே நினைக்கனும் மாமா
நின்னைவே
நீ தானே நீ தானே
மனசும் மனசும் இணைந்தது மாமா
நினச்சு தவிச்சேனே
நான் தானே
சொல்லி விட்ட பாட்டு தெற்கு காற்றோடு கேட்டேன்
தூது விட்ட
ராசா மனம் தடுமாற மாட்டேன்
ஊரென்ன சொன்னால் என்ன
ஒன்னாக நின்னா என்ன
உம்
பேரை பாடி நிப்பேன் மாமா
தூங்காம உன்னை ந்ண்ணி துடிச்சாலே இந்த கன்னி
மாமா
(குடகு மலை..)
தூ
எதோ நினவுதான்
உன்னை சுத்தி பறக்குது
என்னோட மனது தான் கண்ட படி தவிக்க்து
ஒத்த வழி
என் வழி தானே மானே
(குடகு மலை..)
மானே மயிலே மரகத குயிலே
தேனே
நான் பாடும் தென்மாங்கே
பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே
காதில்
கேட்டாயோ என் வாக்கே
உன்னை எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந்
தனியாக நிற்க்கும் தேர் போல ஆனேன்
பூ புத்த சோலையிலே பொன்னான மாலையிலே
நீ
வந்த வேளையிலே மயிலே
நீர் பூத்த கண்ணு ரெண்டு
நீங்காத ராகம் கொண்டு
பாட்டு பாடுது
(குடகு மலை..)
மறந்தால் தானே நினைக்கனும் மாமா
நின்னைவே
நீ தானே நீ தானே
மனசும் மனசும் இணைந்தது மாமா
நினச்சு தவிச்சேனே
நான் தானே
சொல்லி விட்ட பாட்டு தெற்கு காற்றோடு கேட்டேன்
தூது விட்ட
ராசா மனம் தடுமாற மாட்டேன்
ஊரென்ன சொன்னால் என்ன
ஒன்னாக நின்னா என்ன
உம்
பேரை பாடி நிப்பேன் மாமா
தூங்காம உன்னை ந்ண்ணி துடிச்சாலே இந்த கன்னி
மாமா
(குடகு மலை..)
தூ
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வின்னைத்தாண்டி வருவாயா?
![பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 Lovefd](https://2img.net/r/ihimizer/img693/2343/lovefd.gif)
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
தூங்காதே தம்பி தூங்காதே நீ சோம் பேரி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே நீ சோம் பேரி என்ற பெயர் வாங்காதே
ஏ
தூங்காதே தம்பி தூங்காதே நீ சோம் பேரி என்ற பெயர் வாங்காதே
ஏ
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- கலைப்பிரியன்இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
(பெண்)
ஏ துஷ்யந்தா, ஏ துஷ்யந்தா
உன் சகுந்தலா தேடி வந்தா
ஏ துஷ்யந்தா நீ மறந்ததை
உன் சகுந்தலா மீண்டும் தந்தா
(ஆண்)
கள்ள பெண்ணே
என் கண்ணை கேட்கும் கண்ணே
என் கற்பை திருடும் முன்னே
நான் தப்பை விட்டு, தப்பி வந்தேன்
மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய்
என் நெஞ்சை கொத்தி தின்றாய்
எனக்கு உன்னை நினைவில்லையே
(பெண்)
பூங்காவில் மழை வந்ததும்
புதர் ஓன்று குடையானதும்
மழை வந்து நனைக்காமலே
மடி மட்டும் நனைந்ததை
மறந்தது என்ன கதை
ஏ துஷ்யந்தா, ஏ துஷ்யந்தா
உன் சகுந்தலா தேடி வந்தா
(பெண்)
அழகான பூக்கள் பூக்கும் தேன் ஆற்றங்கரையில்
அடையாளம் தெரியாத ஆலமர இருட்டில்
இருள் கூட அறியாத இன்பங்களின் முகட்டில்
இருபேரும் கைதானோம்
முத்தங்களின் திருட்டில்
வருடி தந்தாய் மனதை
திருடி கொண்டாய் வயதை
அது கிளையோடு வேர்களும் பூத்த கதை
ஆலாலங் காட்டுக்குள் ஒரு
ஓட்டு வீட்டுக்குள்ளே உன்னை
போர்த்துக்கொண்டு படுத்தேன்
பாலாற்றில் நீராடும்போது
துவட்ட துண்டு இல்லை
கூந்தல் கொண்டு உன்னை துடைத்தேன்
அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சில காலம்
ஏ துஷ்யந்தா, ஏ துஷ்யந்தா
உன் சகுந்தலா தேடி வந்தா
(பெண்)
மாநாடும் மலைப்பக்கம் ஏரிக்கரை அருகில்
மயிலாடும் ஜன்னல் கொண்ட மாளிஹையின் அறையில்
கண்ணாடி பார்த்துகொண்டே
கலை யாவும் பயின்றோம்
கருநீல போர்வைக்குள்ளே
இரு நாட்கள் இருந்தோம்
பகலில் எத்தனை கனவு
இரவில் எத்தனை நனவு
தூங்காத கண்ணுக்குளே சுக நினைவு
சம்மதம் கேளாமல் என்னை
சாய்த்து சாய்த்து கொண்டு
சட்டெண்டு சட்டெண்டு முத்தம் தந்தாய்
மாந்தோப்பில் மாந்தோப்பில் என்னை
மடியில் போட்டுகொண்டு
புல்லில்லா தேகத்தில்
கொஞ்சம் மேய்ந்தாய்
அந்த நீல நதி கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சில காலம்
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ
ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா
ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா
மோ
ஏ துஷ்யந்தா, ஏ துஷ்யந்தா
உன் சகுந்தலா தேடி வந்தா
ஏ துஷ்யந்தா நீ மறந்ததை
உன் சகுந்தலா மீண்டும் தந்தா
(ஆண்)
கள்ள பெண்ணே
என் கண்ணை கேட்கும் கண்ணே
என் கற்பை திருடும் முன்னே
நான் தப்பை விட்டு, தப்பி வந்தேன்
மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய்
என் நெஞ்சை கொத்தி தின்றாய்
எனக்கு உன்னை நினைவில்லையே
(பெண்)
பூங்காவில் மழை வந்ததும்
புதர் ஓன்று குடையானதும்
மழை வந்து நனைக்காமலே
மடி மட்டும் நனைந்ததை
மறந்தது என்ன கதை
ஏ துஷ்யந்தா, ஏ துஷ்யந்தா
உன் சகுந்தலா தேடி வந்தா
(பெண்)
அழகான பூக்கள் பூக்கும் தேன் ஆற்றங்கரையில்
அடையாளம் தெரியாத ஆலமர இருட்டில்
இருள் கூட அறியாத இன்பங்களின் முகட்டில்
இருபேரும் கைதானோம்
முத்தங்களின் திருட்டில்
வருடி தந்தாய் மனதை
திருடி கொண்டாய் வயதை
அது கிளையோடு வேர்களும் பூத்த கதை
ஆலாலங் காட்டுக்குள் ஒரு
ஓட்டு வீட்டுக்குள்ளே உன்னை
போர்த்துக்கொண்டு படுத்தேன்
பாலாற்றில் நீராடும்போது
துவட்ட துண்டு இல்லை
கூந்தல் கொண்டு உன்னை துடைத்தேன்
அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சில காலம்
ஏ துஷ்யந்தா, ஏ துஷ்யந்தா
உன் சகுந்தலா தேடி வந்தா
(பெண்)
மாநாடும் மலைப்பக்கம் ஏரிக்கரை அருகில்
மயிலாடும் ஜன்னல் கொண்ட மாளிஹையின் அறையில்
கண்ணாடி பார்த்துகொண்டே
கலை யாவும் பயின்றோம்
கருநீல போர்வைக்குள்ளே
இரு நாட்கள் இருந்தோம்
பகலில் எத்தனை கனவு
இரவில் எத்தனை நனவு
தூங்காத கண்ணுக்குளே சுக நினைவு
சம்மதம் கேளாமல் என்னை
சாய்த்து சாய்த்து கொண்டு
சட்டெண்டு சட்டெண்டு முத்தம் தந்தாய்
மாந்தோப்பில் மாந்தோப்பில் என்னை
மடியில் போட்டுகொண்டு
புல்லில்லா தேகத்தில்
கொஞ்சம் மேய்ந்தாய்
அந்த நீல நதி கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சில காலம்
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ
ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா
ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா
மோ
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வின்னைத்தாண்டி வருவாயா?
![பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 Lovefd](https://2img.net/r/ihimizer/img693/2343/lovefd.gif)
- shjiqபண்பாளர்
- பதிவுகள் : 79
இணைந்தது : 11/05/2009
மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்
வானம் எங்கும் அந்த பிம்பம் வந்து வந்து விலகும்
மோகம் என்னும் மாயப்பேயை நானும் கொன்று போட வேண்டும்
இல்லை என்றபோது என் மூச்சு நின்று போக வேண்டும்.
படம் - சிந்துபைரவி.
பை...
வானம் எங்கும் அந்த பிம்பம் வந்து வந்து விலகும்
மோகம் என்னும் மாயப்பேயை நானும் கொன்று போட வேண்டும்
இல்லை என்றபோது என் மூச்சு நின்று போக வேண்டும்.
படம் - சிந்துபைரவி.
பை...
![பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 68516](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/68516.gif)
- யுவாஇளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ
- shjiqபண்பாளர்
- பதிவுகள் : 79
இணைந்தது : 11/05/2009
யுவா wrote:மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ
எதில் ஆரம்பிக்க?
- சரண்யாஇளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
மோதி விளையாடு மோதி விளையாடு மோதி விளையாடு நீ
மோதி விளையாடு மோதி விளையாடு மோதி விளையாடு நீ
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட
தாததினி தாததினி தானி
உலகம் முழுதும் இருண்டு கெடக்கு
உனது கதவு பூட்டி கெடக்கு
முறையான பலம் கண்டு மோது
போராடு போராடு
பூமி பந்து சுற்றும் வரையில் போராடு
புவி எல்லாம் ஹே காய்த்தாலும்
புலி கூட்டம் அழிவதில்லை வேரோடு
எல டோனி எல டோனி
உன்னை மலிவாக என்னாதடா
திட்டம் போடு வேட்டை ஆடு
புலி பால் ஊட்டி டீ போடு டா
வாழ்வின் அவமானம் வெகுமானம் ஆகும்
ஆனால் தன்மானம் சாவாதடா
உந்தன் மேல் சட்டை களவாடும் கூட்டம்
நாளை நிர்வானம் ஆகுமடா
தோல்வி எல்லாமே எருவாக்கு ஆக்கு
வெற்றி பூந்த்தோட்டம் உருவாக்கு ஆக்கு
அலைகள் விழுந்தாலும் ஓயாதடா
சத்தம் இல்லாமல் மொழி ஏது ஏது
சபதம் இல்லாமல் வாழ்வு ஏதடா
(மோதி..)
நினைப்போம் முடிப்போம் ஜெயிப்போம்
தகிட தகிட தோம்
நெருப்பாய் இருப்போம் நிலைப்போம்
தகிட தகிட தோம்
மதித்தால் மதிப்போம்
மிதித்தால் மிதிப்போம்
தகிட தகிட தோம்
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தோம்
(எல டோனி..)
1 2 3 4
Who are we for
5 6 7 8
Whom do we appreciate
India
( 1 2..)
ஒன்னு ரெண்டு மூனு நாலு
என்ன சொன்ன என்ன சொன்ன
அஞ்சு ஆறு ஏழு எட்டு
சுறுக்கா சொல்லு அழுத்தி சொல்லு
இந்தியா
புலியின் வேகம் சிங்க வீரம்
நரியின் திறமை கொக்கின் பொறுமை
இவை தானே வெற்றிக்கு தேவை
இரவை உருக்கி விடியல் எடுக்க
உறவை உருக்கி பகையை முடிக்க
இது தானே சரியான வேலை
இருள் பாதி ஒளி பாதி
இன்பம் துன்பம் வெற்றி தோல்வி சரி பாதி
இருளை நீ எறித்தால் தான்
மனிதன் என்ற பேருக்கு நல்ல மரியாதை
(எல டோனி...)
கீழே வீழ்ந்தாலும் நீர் வீழ்ச்சி ஆகு
அதுலே மின்சாரம் உண்டாகட்டும்
மேலே போனாலும் மேகம் போல் ஆகு
ஹே அதுலே மின்னல்கள் விளையாடட்டும்
அணியால் அடைகின்ற அடையாளம் உறிமை
நீயே அடையாளம் ஆனால்தான் பெருமை
புயலை கடன் வாங்கி போராட வா
(மோதி..)
படம்: மோதி விளையாடு
இசை: ஹரிஹரன் - லெஸ்லி
பாடியவர்கள்: ஹரிஹரன், தேவா
மோதி விளையாடு மோதி விளையாடு மோதி விளையாடு நீ
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட
தாததினி தாததினி தானி
உலகம் முழுதும் இருண்டு கெடக்கு
உனது கதவு பூட்டி கெடக்கு
முறையான பலம் கண்டு மோது
போராடு போராடு
பூமி பந்து சுற்றும் வரையில் போராடு
புவி எல்லாம் ஹே காய்த்தாலும்
புலி கூட்டம் அழிவதில்லை வேரோடு
எல டோனி எல டோனி
உன்னை மலிவாக என்னாதடா
திட்டம் போடு வேட்டை ஆடு
புலி பால் ஊட்டி டீ போடு டா
வாழ்வின் அவமானம் வெகுமானம் ஆகும்
ஆனால் தன்மானம் சாவாதடா
உந்தன் மேல் சட்டை களவாடும் கூட்டம்
நாளை நிர்வானம் ஆகுமடா
தோல்வி எல்லாமே எருவாக்கு ஆக்கு
வெற்றி பூந்த்தோட்டம் உருவாக்கு ஆக்கு
அலைகள் விழுந்தாலும் ஓயாதடா
சத்தம் இல்லாமல் மொழி ஏது ஏது
சபதம் இல்லாமல் வாழ்வு ஏதடா
(மோதி..)
நினைப்போம் முடிப்போம் ஜெயிப்போம்
தகிட தகிட தோம்
நெருப்பாய் இருப்போம் நிலைப்போம்
தகிட தகிட தோம்
மதித்தால் மதிப்போம்
மிதித்தால் மிதிப்போம்
தகிட தகிட தோம்
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தோம்
(எல டோனி..)
1 2 3 4
Who are we for
5 6 7 8
Whom do we appreciate
India
( 1 2..)
ஒன்னு ரெண்டு மூனு நாலு
என்ன சொன்ன என்ன சொன்ன
அஞ்சு ஆறு ஏழு எட்டு
சுறுக்கா சொல்லு அழுத்தி சொல்லு
இந்தியா
புலியின் வேகம் சிங்க வீரம்
நரியின் திறமை கொக்கின் பொறுமை
இவை தானே வெற்றிக்கு தேவை
இரவை உருக்கி விடியல் எடுக்க
உறவை உருக்கி பகையை முடிக்க
இது தானே சரியான வேலை
இருள் பாதி ஒளி பாதி
இன்பம் துன்பம் வெற்றி தோல்வி சரி பாதி
இருளை நீ எறித்தால் தான்
மனிதன் என்ற பேருக்கு நல்ல மரியாதை
(எல டோனி...)
கீழே வீழ்ந்தாலும் நீர் வீழ்ச்சி ஆகு
அதுலே மின்சாரம் உண்டாகட்டும்
மேலே போனாலும் மேகம் போல் ஆகு
ஹே அதுலே மின்னல்கள் விளையாடட்டும்
அணியால் அடைகின்ற அடையாளம் உறிமை
நீயே அடையாளம் ஆனால்தான் பெருமை
புயலை கடன் வாங்கி போராட வா
(மோதி..)
படம்: மோதி விளையாடு
இசை: ஹரிஹரன் - லெஸ்லி
பாடியவர்கள்: ஹரிஹரன், தேவா
பெண்: வாராயோ வாராயோ காதல் கொள்ள
பூவோடு பேசாத காற்று இல்ல
ஏனிந்தக் காதலும் நேற்று இல்ல
நீயே சொல் மனமே
ஆண்: வாராயோ வாராயோ மோனாலிசா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள்தோறும் நான் உந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே என்னோடு வா தினமே
பெண்: இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான் தான்
உன் கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன் தான்
ஆண்: பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப் போல ஓடும்
உனைக் காதல் கண்கள் தேடும்
பெண்: ஓ லை லை லை லை காதல் லீலை
செய் செய் செய் செய் காலை மாலை
ஆண்: உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு சென்றால் நான்
பெண்: வாராயோ வாராயோ காதல் கொள்ள..
ஆண்: நீயே நீயே அந்த ஜுலியட்டின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
பெண்: தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக் குளிப்பாயே
ஆண்: நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி
வா வா வா வா என் காதல் ஜோதி
பெண்: நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார சுருதி நீ
ஆண்: வாராயோ வாராயோ மோனாலிசா
பூவோடு பேசாத காற்று இல்ல
ஏனிந்தக் காதலும் நேற்று இல்ல
நீயே சொல் மனமே
ஆண்: வாராயோ வாராயோ மோனாலிசா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள்தோறும் நான் உந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே என்னோடு வா தினமே
பெண்: இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான் தான்
உன் கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன் தான்
ஆண்: பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப் போல ஓடும்
உனைக் காதல் கண்கள் தேடும்
பெண்: ஓ லை லை லை லை காதல் லீலை
செய் செய் செய் செய் காலை மாலை
ஆண்: உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு சென்றால் நான்
பெண்: வாராயோ வாராயோ காதல் கொள்ள..
ஆண்: நீயே நீயே அந்த ஜுலியட்டின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்
பெண்: தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக் குளிப்பாயே
ஆண்: நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி
வா வா வா வா என் காதல் ஜோதி
பெண்: நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார சுருதி நீ
ஆண்: வாராயோ வாராயோ மோனாலிசா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Yesterday is a history
Tomorrow is a Mystery
Today is what u got.......thats y it is called PRESENT
என்றும் அன்புடன்
ஆ. இருதயராஜு
- Sponsored content
Page 86 of 100 • 1 ... 44 ... 85, 86, 87 ... 93 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 86 of 100
|
|