புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_lcapபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_voting_barபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_rcap 
44 Posts - 43%
heezulia
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_lcapபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_voting_barபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_rcap 
31 Posts - 30%
mohamed nizamudeen
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_lcapபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_voting_barபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_rcap 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_lcapபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_voting_barபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_lcapபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_voting_barபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_rcap 
5 Posts - 5%
Raji@123
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_lcapபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_voting_barபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_lcapபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_voting_barபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_lcapபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_voting_barபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_rcap 
2 Posts - 2%
prajai
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_lcapபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_voting_barபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_lcapபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_voting_barபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_lcapபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_voting_barபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_rcap 
167 Posts - 41%
ayyasamy ram
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_lcapபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_voting_barபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_rcap 
159 Posts - 39%
mohamed nizamudeen
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_lcapபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_voting_barபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_rcap 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_lcapபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_voting_barபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_lcapபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_voting_barபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_lcapபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_voting_barபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_lcapபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_voting_barபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_lcapபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_voting_barபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_lcapபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_voting_barபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_lcapபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_voting_barபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?


   
   

Page 86 of 100 Previous  1 ... 44 ... 85, 86, 87 ... 93 ... 100  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri May 01, 2009 1:42 am

First topic message reminder :

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?
இந்த பகுதியில் பாட்டின் இரண்டு வரிகளை பாடி எழுதி விட்டு நீங்கள் சொல்லும் எழுத்துலிருந்து அடுத்த பாடல் பாடி எழுத வேண்டும். உதாரணமாக ஒரு பாட்டு.

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை

தா அல்லது ர என்ற எழுத்து சொல்லலாம்

ரங்கோல ஹோல ஹோல பெண்னே நீதானோ
உன்னை முத்தமிட்டு ஒட்டிக்கொண்ட வண்ணம் நான்தானோ

இப்போ நீங்கள் ஆரம்பிக்கலாம்

வ அல்லது நா





கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sat May 08, 2010 9:28 pm

திகட்ட திகித்ட்டவே காதல் தந்தாயே
துரத்தி துரத்தியே தேட வைத்தாயே
மெல்ல எந்தன் நெஞ்சில் மயக்கம் ஒன்று தந்தாய்
சொல்ல வார்த்தை இல்லை மௌனம் ஆகிறேன்
காதல் எந்தன் வாசல் வந்ததும்
காலம் நேரம் மாறி போகுதே
கண்கள் ரெண்டும் உன்னை கண்டதும்
மீண்டும் பார்க்க சொல்லி வேண்டுதே (2)

யாரை பார்த்து பேசும் போதும் உந்தன் வார்த்தை உள்ளே ஓடும்
வேறு உலகில் வாழ்ந்திட வைக்கின்றாய்
நேரில் உன்னை பார்க்கும் போது நாணம் ஒன்று என்னை மூடும்
கைகள் போடும் கோலம் கால்கள் போட வைக்கின்றாய்
காதல் வந்து கண்ணா மூச்சி ஆட்டம் காட்டினாய்
கண்ணை மூடி உன்னை மட்டும் பார்த்தேன்
தேடி சென்ற பட்டாம் பூச்சி கையில் வந்ததே
என்னன்பே

திகட்ட திகட்டவே காதல் தந்தாயே
துரத்தி துரத்தியே தேட வைத்தாயே
காலை உந்தன் முகத்தில் விழிப்பேன்
மாலை வரையில் உன்னை நினைப்பேன்
மீண்டும் இரவில் கனவில் தொடவேன்
தோளில் சாய்ந்து கதைகள் படிப்பேன்
மார்பில் சாய்ந்து துன்பம் மறப்பேன்
கைகள் கோர்த்து பூமி முழுதும் போக வேண்டுமே
யாதிமாகி என்னுள் வந்து என்னை ஆழ்கிறாய்
மாயமாக மனதை ஏதோ செய்தி
காதலாகி உன்னுள் நானும் கரைந்தே போகிறேன்
என்னன்பே

திகட்ட திகட்டவே காதல் தந்தாயே
துரத்தி துரத்தியே தேட வைத்தாயே
மெல்ல எந்தன் நெஞ்சில் மயக்கம் ஒன்று தந்தாய்
சொல்ல வார்த்தை இல்லை மௌனம் ஆகிறேன்
காதல் எந்தன் வாசல் வந்ததும்
காலம் நேரம் மாறி போகுதே
கண்கள் ரெண்டும் உன்னை கண்டதும்
மீண்டும் பார்க்க சொல்லி வேண்டுதே

படம்: யாதுமாகி



வின்னைத்தாண்டி வருவாயா?


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 Lovefd
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 08, 2010 9:33 pm

மீனம்மா
அதிகாலையிலும் அந்திமாலையிலும் உந்தன் ந்ஜாபகமே
சின்னச்சின்ன மனங்களும் சின்னச்சின்ன குணங்களும்
மின்னல்போல வந்து வந்து போக
உன் மனமும் என் மனமும் ஒன்றை ஒன்று ஏற்றுக்கொண்டு
ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 09, 2010 12:57 am

குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
எதோ நினவுதான்
உன்னை சுத்தி பறக்குது
என்னோட மனது தான் கண்ட படி தவிக்க்து
ஒத்த வழி
என் வழி தானே மானே
(குடகு மலை..)

மானே மயிலே மரகத குயிலே
தேனே
நான் பாடும் தென்மாங்கே
பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே
காதில்
கேட்டாயோ என் வாக்கே
உன்னை எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந்
தனியாக நிற்க்கும் தேர் போல ஆனேன்
பூ புத்த சோலையிலே பொன்னான மாலையிலே
நீ
வந்த வேளையிலே மயிலே
நீர் பூத்த கண்ணு ரெண்டு
நீங்காத ராகம் கொண்டு
பாட்டு பாடுது
(குடகு மலை..)

மறந்தால் தானே நினைக்கனும் மாமா
நின்னைவே
நீ தானே நீ தானே
மனசும் மனசும் இணைந்தது மாமா
நினச்சு தவிச்சேனே
நான் தானே
சொல்லி விட்ட பாட்டு தெற்கு காற்றோடு கேட்டேன்
தூது விட்ட
ராசா மனம் தடுமாற மாட்டேன்
ஊரென்ன சொன்னால் என்ன
ஒன்னாக நின்னா என்ன
உம்
பேரை பாடி நிப்பேன் மாமா
தூங்காம உன்னை ந்ண்ணி துடிச்சாலே இந்த கன்னி
மாமா
(குடகு மலை..)


தூ



வின்னைத்தாண்டி வருவாயா?


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 Lovefd
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 09, 2010 2:27 am

தூங்காதே தம்பி தூங்காதே நீ சோம் பேரி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே நீ சோம் பேரி என்ற பெயர் வாங்காதே






பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 09, 2010 2:35 am

(பெண்)
ஏ துஷ்யந்தா, ஏ துஷ்யந்தா
உன் சகுந்தலா தேடி வந்தா
ஏ துஷ்யந்தா நீ மறந்ததை
உன் சகுந்தலா மீண்டும் தந்தா

(ஆண்)
கள்ள பெண்ணே
என் கண்ணை கேட்கும் கண்ணே
என் கற்பை திருடும் முன்னே
நான் தப்பை விட்டு, தப்பி வந்தேன்
மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய்
என் நெஞ்சை கொத்தி தின்றாய்
எனக்கு உன்னை நினைவில்லையே
(பெண்)
பூங்காவில் மழை வந்ததும்
புதர் ஓன்று குடையானதும்
மழை வந்து நனைக்காமலே
மடி மட்டும் நனைந்ததை
மறந்தது என்ன கதை
ஏ துஷ்யந்தா, ஏ துஷ்யந்தா
உன் சகுந்தலா தேடி வந்தா

(பெண்)
அழகான பூக்கள் பூக்கும் தேன் ஆற்றங்கரையில்
அடையாளம் தெரியாத ஆலமர இருட்டில்

இருள் கூட அறியாத இன்பங்களின் முகட்டில்
இருபேரும் கைதானோம்
முத்தங்களின் திருட்டில்
வருடி தந்தாய் மனதை
திருடி கொண்டாய் வயதை
அது கிளையோடு வேர்களும் பூத்த கதை
ஆலாலங் காட்டுக்குள் ஒரு
ஓட்டு வீட்டுக்குள்ளே உன்னை
போர்த்துக்கொண்டு படுத்தேன்
பாலாற்றில் நீராடும்போது
துவட்ட துண்டு இல்லை
கூந்தல் கொண்டு உன்னை துடைத்தேன்
அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சில காலம்

ஏ துஷ்யந்தா, ஏ துஷ்யந்தா
உன் சகுந்தலா தேடி வந்தா

(பெண்)
மாநாடும் மலைப்பக்கம் ஏரிக்கரை அருகில்
மயிலாடும் ஜன்னல் கொண்ட மாளிஹையின் அறையில்
கண்ணாடி பார்த்துகொண்டே
கலை யாவும் பயின்றோம்
கருநீல போர்வைக்குள்ளே
இரு நாட்கள் இருந்தோம்
பகலில் எத்தனை கனவு
இரவில் எத்தனை நனவு
தூங்காத கண்ணுக்குளே சுக நினைவு
சம்மதம் கேளாமல் என்னை
சாய்த்து சாய்த்து கொண்டு
சட்டெண்டு சட்டெண்டு முத்தம் தந்தாய்
மாந்தோப்பில் மாந்தோப்பில் என்னை
மடியில் போட்டுகொண்டு
புல்லில்லா தேகத்தில்
கொஞ்சம் மேய்ந்தாய்
அந்த நீல நதி கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சில காலம்

பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ

ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா
ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா

மோ



வின்னைத்தாண்டி வருவாயா?


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 Lovefd
shjiq
shjiq
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 11/05/2009

Postshjiq Sun May 09, 2010 9:48 am

மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும்
வானம் எங்கும் அந்த பிம்பம் வந்து வந்து விலகும்
மோகம் என்னும் மாயப்பேயை நானும் கொன்று போட வேண்டும்
இல்லை என்றபோது என் மூச்சு நின்று போக வேண்டும்.

படம் - சிந்துபைரவி.


பை... பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 86 68516

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Sat May 22, 2010 3:40 pm

மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ

shjiq
shjiq
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 11/05/2009

Postshjiq Sat May 22, 2010 5:04 pm

யுவா wrote:மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ


எதில் ஆரம்பிக்க?

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Tue Jun 08, 2010 8:01 pm

மோதி விளையாடு மோதி விளையாடு மோதி விளையாடு நீ
மோதி விளையாடு மோதி விளையாடு மோதி விளையாடு நீ

தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட
தாததினி தாததினி தானி
உலகம் முழுதும் இருண்டு கெடக்கு
உனது கதவு பூட்டி கெடக்கு
முறையான பலம் கண்டு மோது
போராடு போராடு
பூமி பந்து சுற்றும் வரையில் போராடு

புவி எல்லாம் ஹே காய்த்தாலும்
புலி கூட்டம் அழிவதில்லை வேரோடு

எல டோனி எல டோனி
உன்னை மலிவாக என்னாதடா
திட்டம் போடு வேட்டை ஆடு
புலி பால் ஊட்டி டீ போடு டா

வாழ்வின் அவமானம் வெகுமானம் ஆகும்
ஆனால் தன்மானம் சாவாதடா
உந்தன் மேல் சட்டை களவாடும் கூட்டம்
நாளை நிர்வானம் ஆகுமடா

தோல்வி எல்லாமே எருவாக்கு ஆக்கு
வெற்றி பூந்த்தோட்டம் உருவாக்கு ஆக்கு
அலைகள் விழுந்தாலும் ஓயாதடா

சத்தம் இல்லாமல் மொழி ஏது ஏது
சபதம் இல்லாமல் வாழ்வு ஏதடா
(மோதி..)

நினைப்போம் முடிப்போம் ஜெயிப்போம்
தகிட தகிட தோம்
நெருப்பாய் இருப்போம் நிலைப்போம்
தகிட தகிட தோம்
மதித்தால் மதிப்போம்
மிதித்தால் மிதிப்போம்
தகிட தகிட தோம்
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தோம்
(எல டோனி..)

1 2 3 4
Who are we for
5 6 7 8
Whom do we appreciate
India
( 1 2..)

ஒன்னு ரெண்டு மூனு நாலு
என்ன சொன்ன என்ன சொன்ன
அஞ்சு ஆறு ஏழு எட்டு
சுறுக்கா சொல்லு அழுத்தி சொல்லு
இந்தியா

புலியின் வேகம் சிங்க வீரம்
நரியின் திறமை கொக்கின் பொறுமை
இவை தானே வெற்றிக்கு தேவை

இரவை உருக்கி விடியல் எடுக்க
உறவை உருக்கி பகையை முடிக்க
இது தானே சரியான வேலை

இருள் பாதி ஒளி பாதி
இன்பம் துன்பம் வெற்றி தோல்வி சரி பாதி
இருளை நீ எறித்தால் தான்
மனிதன் என்ற பேருக்கு நல்ல மரியாதை
(எல டோனி...)

கீழே வீழ்ந்தாலும் நீர் வீழ்ச்சி ஆகு
அதுலே மின்சாரம் உண்டாகட்டும்
மேலே போனாலும் மேகம் போல் ஆகு
ஹே அதுலே மின்னல்கள் விளையாடட்டும்

அணியால் அடைகின்ற அடையாளம் உறிமை
நீயே அடையாளம் ஆனால்தான் பெருமை
புயலை கடன் வாங்கி போராட வா
(மோதி..)

படம்: மோதி விளையாடு
இசை: ஹரிஹரன் - லெஸ்லி
பாடியவர்கள்: ஹரிஹரன், தேவா


heartraju
heartraju
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 14/02/2010
http://www.katrathu-kaiyalavu.blogspot.com

Postheartraju Tue Jun 22, 2010 3:18 pm

பெண்: வாராயோ வாராயோ காதல் கொள்ள‌
பூவோடு பேசாத காற்று இல்ல‌
ஏனிந்தக் காதலும் நேற்று இல்ல‌
நீயே சொல் மனமே

ஆண்: வாராயோ வாராயோ மோனாலிசா
பேசாமல் பேசுதே கண்கள் லேசா
நாள்தோறும் நான் உந்தன் காதல் தாசா
என்னோடு வா தினமே என்னோடு வா தினமே

பெண்: இங்கே இங்கே ஒரு மர்லின் மன்றோ நான் தான்
உன் கையின் காம்பில் பூ நான்
நம் காதல் யாவும் தேன் தான்


ஆண்: பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப் போல ஓடும்
உனைக் காதல் கண்கள் தேடும்


பெண்: ஓ லை லை லை லை காதல் லீலை
செய் செய் செய் செய் காலை மாலை


ஆண்: உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு சென்றால் நான்

பெண்: வாராயோ வாராயோ காதல் கொள்ள..

ஆண்: நீயே நீயே அந்த ஜுலியட்டின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்


பெண்: தீயே தீயே நான் தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக் குளிப்பாயே


ஆண்: நீ நீ நீ நீ மை ஃபேர் லேடி
வா வா வா வா என் காதல் ஜோதி


பெண்: நான் முதன் முதலாய் எழுதிய காதல் இசை
அதற்கொரு ஆதார சுருதி நீ

ஆண்: வாராயோ வாராயோ மோனாலிசா



Yesterday is a history
Tomorrow is a Mystery
Today is what u got.......thats y it is called PRESENT

என்றும் அன்புடன்
ஆ. இருதயராஜு
Sponsored content

PostSponsored content



Page 86 of 100 Previous  1 ... 44 ... 85, 86, 87 ... 93 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக