புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10 
59 Posts - 55%
heezulia
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10 
54 Posts - 55%
heezulia
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?


   
   

Page 84 of 100 Previous  1 ... 43 ... 83, 84, 85 ... 92 ... 100  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri May 01, 2009 1:42 am

First topic message reminder :

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?
இந்த பகுதியில் பாட்டின் இரண்டு வரிகளை பாடி எழுதி விட்டு நீங்கள் சொல்லும் எழுத்துலிருந்து அடுத்த பாடல் பாடி எழுத வேண்டும். உதாரணமாக ஒரு பாட்டு.

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை

தா அல்லது ர என்ற எழுத்து சொல்லலாம்

ரங்கோல ஹோல ஹோல பெண்னே நீதானோ
உன்னை முத்தமிட்டு ஒட்டிக்கொண்ட வண்ணம் நான்தானோ

இப்போ நீங்கள் ஆரம்பிக்கலாம்

வ அல்லது நா





கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Mon May 03, 2010 2:50 pm

யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே
தூங்கும் என் உயிரை தூண்டியது
யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே
வாசம் வரும் பூக்கள் வீசியது
தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம்
மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம்
முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே
நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே

சரணம் 1
ஓ பேச சொல்கிறேன் உன்னை
நீ ஏசி செல்கிறாய் என்னை
வீணை தன்னையே மீட்டுக் கொண்டதா
எண்ணிக கொள்கிறேன் அன்பே
காலம் என்பது மாறும்
வலி தந்த காயங்கள் ஆறும்
மேற்கு சூரியன் மீண்டும் காலையில்
கிழக்கில் தோன்றி தான் தீரும்
நதியோடு போகின்ற படகு என்றால் ஆடாதா
ஆனாலும் அழகாக கரை சென்று சேராதா
உயிரே என் உயிரே ஒரு வாய்ப்பை தருவாயா

நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே


சரணம் 2

ஓ பாதி கண்களால் தூங்கி
என் மீதி கண்களால் ஏங்கி
எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே
கொண்டு சேர்க்கிறேன் தாங்கி
நேசம் என்பது போதை
ஒரு தூக்கம் போக்கிடும் வாதை
என்ற போதிலும் அந்த துன்பத்தை
ஏற்று கொள்பவன் மேதை
உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா?
எந்நாளும் மறவாத நாளாகி போகாதா?
இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா ?

நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே


வே



வின்னைத்தாண்டி வருவாயா?


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Lovefd
shjiq
shjiq
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 11/05/2009

Postshjiq Tue May 04, 2010 11:24 am

வேலை வேலை வேலை வேலை
மேல மேல மேல வேலை
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் வேலை
பொம்பலையா போன ஆம்பளைக்கும் வேலை
காலமால மாடகால மேல வேலை வேலை வேலை வேலை
எத்தனையோ வேலை எப்பவுமே வேலை
அத்தனைக்கும் உண்டு வெற்றி எனும் மாலை சன்முகா..
உனது படைப்பில் உயர்ந்து விளங்கும் பெண் ஐயா.


மு...

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Wed May 05, 2010 12:11 am

முன்பே வா
என் அன்பே வா


கூட வா உயிரே வா

உன் முன்பே வா என் அன்பே வா..
பூப்
பூவாய் பூப் பூவாய்



நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா
நெஞ்சம் சொன்னதே..



உன் முன்பே வா என் அன்பே வா..
கூட வா
உயிரே வா..

உன் முன்பே வா என் அன்பே வா
பூப்
பூவாய் பூப் பூவாய்



[குழு]
ரங்கோ
ரங்கோலி......


ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம்
போட்டவள் கைகள் மாறி


ஜீல் ஜீல்...

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம்
போட்டவள் கைகள் மாறி


சுந்தர மல்லிகை

சந்தன மல்லிகை

சித்திர புன்னகை வண்ணம் மின்ன
.. (ஒ ஓ
...)


[பெண்]
பூ
வைத்தாய் பூ வைத்தாய்


நீ பூவுக்கு ஓர் பூ வைத்தாய்..
மண பூ
வைத்து பூ வைத்து..


பூவுக்குள் தீ வைத்தாய்..
(ஒ ஓ...)

[ஆண்]

தேனி - நீ -நீ மழையில் ஆட
நாம் -
நாம் -நாம் நனைந்து வாட


என் நாணத்தில் உன் ரத்தம்..
நீ
ஆடைக்குள் உன் சத்தம் ............


.உயிரே........ ஒ ஓ...

[பெண்]

பொழி ஒரு சில நாளில் தனி
யாண்ட ஆண்
தரையில் நீந்தும்



முன்பே வா என் அன்பே வா
கூட வா
உயிரே வா

உன் முன்பே வா என் அன்பே வா..
பூப்
பூவாய் பூப் பூவாய்



[ஆண்]
நான் நானா
கேட்டேன் நானே என்னை நானே


உன் அன்பே வா என் அன்பே வா..

[பெண்]

முன்பே வா என் அன்பே வா..
பூப்
பூவாய் பூப் பூவாய்...

[இசை..]

[ஆண்]
நிலவிடம்
வாடகை வாங்கி


விழி வீட்டிலில் குடி வைக்கலாமா..
நாம்
வாழும் வீட்டுக்குள்


வேர ராரும் வந்தாலே
தகுமா....?..

[பெண்]

தேன் மழை தேக்கத்தில் நீ தான்
உந்தன்
தோள்களில் இடம் தரலாமா..


நான் சாயும் தோளில் மேல்
வேறுயாரும்
சாய்ந்தாலே


தகுமா....?..


[ஆண்]

நீயும் செங்குள செரும்
கலந்தது
போலே

கலந்திடலாமா......

[பெண்]
முன்பே வா
என் அன்பே வா


கூட வா உயிரே வா

உன் முன்பே வா என் அன்பே வா..
பூப்
பூவாய் பூப் பூவாய்



[ஆண்]
நான் நானா
கேட்டேன் என்னை நானே


நான் நீயா நாங்கள் சொல்ல வேண்டும்
நீங்கள்
யார்...


[பெண்]
முன்பே வா
என் அன்பே வா


கூட வா உயிரே வா

உன் முன்பே வா என் அன்பே வா..
பூப்
பூவாய் பூப் பூவாய்



[குழு]
ரங்கோ
ரங்கோலி......


ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம்
போட்டவள் கைகள் மாறி


ஜீல் ஜீல்...

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்
கோலம்
போட்டவள் கைகள் மாறி


சுந்தர மல்லிகை

சந்தன மல்லிகை

சித்திர புன்னகை வண்ணம் மின்ன
.. (ஒ
...)






வின்னைத்தாண்டி வருவாயா?


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Lovefd
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 05, 2010 12:18 am

ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா

ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா

நேற்று கனவாக நான் கண்ட இன்பம்
இன்று நனவாக நீ இங்கு வந்தாய்
நேற்று கனவாக நான் கண்ட இன்பம்
இன்று நனவாக நீ இங்கு வந்தாய்
ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை
ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை
அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா
அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா

ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா

பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை
பார்த்துக் கதை பேசும் பழம் போன்ற மென்மை
பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை
பார்த்துக் கதை பேசும் பழம் போன்ற மென்மை
மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும்
மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும்
வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா
வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா

ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா

ஆ அல்லது அ



பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Tபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Hபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Iபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Rபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Empty
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Wed May 05, 2010 12:22 am

அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்


அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்


காவியக் கண்ணகி இதயத்திலே ஆ...
காவியக் கண்ணகி இதயத்திலே
கனிந்தவர் யார் இளம் பருவத்திலே
கோவலன் என்பதை ஊரறியும்
கோவலன் என்பதை ஊரறியும்
சிறு குழந்தைகளும் அவன் பேரறியும்


அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்


பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால்
ஆஹா ஓஹோ ஓஹோ ஆஹஹா
பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால்
பார்ப்பவர் மனதில் என்ன வரும்
இளையவரென்றால் ஆசை வரும்
இளையவரென்றால் ஆசை வரும்
முதியவர் என்றால் பாசம் வரும்


ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்
உள்ளத்தை நன்றாய்ப் புரிந்து கொண்டால்
இருவர் என்பது மாறிவிடும்
இரண்டும் ஒன்றாய்க் கலந்து விடும்


அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்


அல்லது ஜா



வின்னைத்தாண்டி வருவாயா?


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Lovefd
shjiq
shjiq
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 11/05/2009

Postshjiq Wed May 05, 2010 7:37 am

ஜனவரி நிலவே நலம்தானா
ஜனகனின் மகளே சுகம்தானா
உன்னிடத்தில் என்னை அள்ளிக் கொடுத்தேன்
உன் பெயரை என் மனதில் விதைத்தேன்
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்
என்னென்னமோ பேச என்னித் தவித்தேன்...

படம் - என் உயிர் நீதானே.

உ..

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Wed May 05, 2010 9:34 am

உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ்நிலை
உணர்வை பார்பதேது உறவின் சூழ்நிலை
காவல் கைதியாய் காதல் வாழும்
இருவர் மீதிலும் இல்லை ஓர் பாவம்
எல்லாமே சந்தர்பம் கற்பிக்கும் தபர்த்தம்

உயிரில் பூக்கும் காதல் உணர்வின் வான்நிலை
உணர்வை பார்பதேது உறவின் சூழ்நிலை

மனமென்னும் குளத்தில் விழி என்னும் கல்லை
முதல் முதல் எறிந்தாலே
அலைஅலையாக ஆசைகள் எழும்ப
அவள் வசம் விழுந்தானே
நதி வழி போனால் கரை வரக்கூடும்
விதி வழி போனானே
விதை ஒன்று போடா வேர் ஒன்று முளைத்த
கதை என்று ஆனானே
en சொல்வது என் சொல்வது
தான் கொண்ட நட்புக்கா
தானே தேய்ந்தான்
கற்பை போலே நட்பை காத்தான்
காதல் தோற்கும் என்றா பார்த்தான்

உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது
வழிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது

நினைவுகளாலே நிச்சியதார்த்தம்
நடந்தது அவனோடு
அவனை அல்லாது அடுத்தவன் மாலை
ஏற்பது பெரும்பாடு
ஒரு புறம் தலைவன்
மறுபுறம் தகப்பன்
இரு கொல்லி எரும்பானால்
பாசத்துக்காக காதலை தொலைத்து
ஆலையில் கரும்பானால்
யார் காரணாம்
ஆஅஹாஅ ...
யார் பாவம் யாரை சேரும்
யார் தான் சொல்ல
கண்ணீர் வார்த்தால் கன்னி மானே
சுற்றம் செய்த குற்றஞ் தானே

உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ்நிலை
உணர்வை பார்பதேது உறவின் சூழ்நிலை
காவல் கைதியாய் காதல் வாழும்
இருவர் மீதிலும் இல்லை ஓர் பாவம்
எல்லாமே சந்தர்பம் கற்பிக்கும் தபர்த்தம்

உயிரில் பூக்கும் காதல் உணர்வின் வான்ழ்நிலை
உணர்வை பார்பதேது உறவின் சூழ்நிலை

சூ



வின்னைத்தாண்டி வருவாயா?


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Lovefd
shjiq
shjiq
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 11/05/2009

Postshjiq Wed May 05, 2010 11:50 am

சூரியனின் ஒளியை கண்டதில்லையே
சந்திரனின் குளிரில் நனைந்ததில்லையே
மேகங்களின் மென்மை உணர்ந்ததில்லையே
இவளின் கண்களில் இவை அனைத்தும் உள்ளதே...


படம் - சாதனை

மெ...

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sat May 08, 2010 8:26 pm

மெல்லினமே மெல்லினமே நெஞ்சில்
மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...

[b]மெல்லினமே மெல்லினமே நெஞ்சில்

மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...
நான் தூரத் தெரியும் வானம்
நீ துப்பட்டாவில் இழுத்தாய்
என் இருபத்தைந்து வயசை
ஒரு நொடிக்குள் அடைந்தாய்.. ஹோ..ஹோ..

மெல்லினமே மெல்லினமே நெஞ்சில்
மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...

வீசிப்போன புயலில் என்
வேர்கள் சாய வில்லை

ஒரு பட்டாம் பூச்சி மோத அது பட்டென்று சாய்ந்ததடி

எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்
நீ தாண்டிப்போன போது அது தரையில் விழுந்ததடி
மண்ணிலே செம்மண்ணிலே என் இதயம் துள்ளுதடி
ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயர் சொல்லுதடி
கனவுப் பூவே வருக உன் கையால் இதயம் தொடுக.
எந்தன் இதயம் கொண்டு நீ உந்தன் இதயம் தருக.
ஹோ..ஹோ...

மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...

மண்ணைச்சேரும் முன்னே அடி மழைக்கு லட்சியம்
இல்லை மண்னைச் சேர்ந்த பின்னே அதன் சேவை தொடங்குமடி உன்னைக் காணும் முன்னே
என் உலகம் தொடங்கவில்லை உன்னைக் கண்ட பின்னே என் உலகம் இயங்குதடி..

வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன்
பூக்களைப் பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்...
பகவான் பேசுவதில்லை அட பக்தியும் குறைவதில்லை
காதலி பேசவுமில்லை என் காதல் குறையவும் இல்லை
ஹோ..ஹோ..


மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்.
நான் தூரத்
தெ[/b][b]ரியும் வானம்
நீ துப்பட்டாவில் இழுத்தாய்
என் இருபத்தைந்து வயசை
ஒரு நொடிக்குள் அடைந்தாய்.. ஹோ..ஹோ

[/b] தெ



வின்னைத்தாண்டி வருவாயா?


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 84 Lovefd
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat May 08, 2010 8:30 pm

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ்ப் பாட்டு
தேய்கின்றது
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே வாழும் பாசம்

..........தென்மதுரை..........

நம்மைப் போல நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னைப் போல என்னை எண்ணும்
நீயும் நானும் ஓர் தாய்ப் பிள்ளை
தம்பி உந்தன் உள்ளம்தானே
அண்ணன் என்றும் வாழும் எல்லை
ஒன்றாய்க் காணும் வானம் என்றும்
ரெண்டாய் மாற நியாயம் இல்லை
கண்ணோடுதான் உன் வண்ணம்
நெஞ்சோடுதான் உன் எண்ணம்
முன்னேறு நீ மேன்மேலும்
என் ஆசைகள் கைகூடும்
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க

..........தென்மதுரை..........

நெஞ்சில் என்னை நாளும் வைத்து
கொஞ்சும் வண்ணத் தோகை ஒன்று
மஞ்சள் மாலை மேளம் யாவும்
கண்ணில் காணும் காலம் இன்று
பூவைச் சூடி பொட்டும் வைக்க
மாமன் உண்டு மானே மானே
உள்ளம் தன்னைக் கொள்ளை கொண்ட
கள்வன் இங்கு நானே நானே
உன்னோடுதான் என் ஜீவன்
ஒன்றாக்கினான் நம் தேவன்
நீதானம்மா என் தாரம்
மாறாதம்மா என்னாளும்
இந்த நேசம் பாசம் நாளும் [u]வா[/u]ழ்க

..........தென்மதுரை..........

படம் : தர்மத்தி்ன் தலைவன் (1988)
இசை : இளையராஜா
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா, மலேசிய வாசுதேவன்
வரிகள் : பஞ்சு அருணாச்சலம்

Sponsored content

PostSponsored content



Page 84 of 100 Previous  1 ... 43 ... 83, 84, 85 ... 92 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக