புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?
Page 82 of 100 •
Page 82 of 100 • 1 ... 42 ... 81, 82, 83 ... 91 ... 100
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
First topic message reminder :
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?
இந்த பகுதியில் பாட்டின் இரண்டு வரிகளை பாடி எழுதி விட்டு நீங்கள் சொல்லும் எழுத்துலிருந்து அடுத்த பாடல் பாடி எழுத வேண்டும். உதாரணமாக ஒரு பாட்டு.
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
தா அல்லது ர என்ற எழுத்து சொல்லலாம்
ரங்கோல ஹோல ஹோல பெண்னே நீதானோ
உன்னை முத்தமிட்டு ஒட்டிக்கொண்ட வண்ணம் நான்தானோ
இப்போ நீங்கள் ஆரம்பிக்கலாம்
வ அல்லது நா
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
தா அல்லது ர என்ற எழுத்து சொல்லலாம்
ரங்கோல ஹோல ஹோல பெண்னே நீதானோ
உன்னை முத்தமிட்டு ஒட்டிக்கொண்ட வண்ணம் நான்தானோ
இப்போ நீங்கள் ஆரம்பிக்கலாம்
வ அல்லது நா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- shjiqபண்பாளர்
- பதிவுகள் : 79
இணைந்தது : 11/05/2009
மஞ்ச காட்டு மைனா
எனை கொஞ்சி கொஞ்சி போனா
கா..
எனை கொஞ்சி கொஞ்சி போனா
கா..
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
shjiq wrote:மஞ்ச காட்டு மைனா
எனை கொஞ்சி கொஞ்சி போனா
கா..
முதல் வரி மானவில் வருமா இந்த பாடல் உங்களுக்கு ஒரு புள்ளி குறைக்கப்படுகின்றது
![பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 82 838572](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
மனசுக்குள் வருவாயா
என் மனசுக்குள் வருவாயா
நீ ஒரு முறை சொல்லி விடு
பூங்காற்றாய் நீ வரவே
இந்த பூங்கா ஏங்கியது
கனவாக நீ வரவே
என் இமைகள் தூங்கியது
ஆறுதல்கள் தந்தால் என்ன
அழுகை வருகிறது
வ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு
எனை தேடி வருகிறாள்
எவனவன் வாசலை அடைப்பது
இடையில் திரையினை விரிப்பது
எவனவன் தடைகளை விதிப்பது
இளைய நிலவினை தடுப்பது
என் இதய கோயிலில் கதவில்லை கதவில்லை
வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
க அல்லது கா
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு
எனை தேடி வருகிறாள்
எவனவன் வாசலை அடைப்பது
இடையில் திரையினை விரிப்பது
எவனவன் தடைகளை விதிப்பது
இளைய நிலவினை தடுப்பது
என் இதய கோயிலில் கதவில்லை கதவில்லை
வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
க அல்லது கா
கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே
குறும்பில் வளர்ந்த உறவே
என் அறையில் நுழைந்த திமிரே
மனதை பிரித்த கொலுசே
என் மடியில் விழுந்த பரிசே
ஊஞ்சல் மழை மேகம் அருகினில் வந்து
என்னை தாலாட்டுதே
வானம் காணாத வென்னிலவொன்று மோக பாலூட்டுதே
நாணம் பொய் நீட்டுதே
உயிரில் இறங்கி வரவா ? உடலில் கரைந்து விடவா ?
உறக்கம் திறக்கும் திருடா
என் கனவில் பதுங்கி இருடா
புடவையாய் மாறி பொன் உடல் மூடி உன்னுடன் வாழவா ?
இருவரின் ஆடை இமைகளே ஆகா இரவை நாம் ஆளவா ?
வேர்வை குடை தேடவா .
வா..
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே
குறும்பில் வளர்ந்த உறவே
என் அறையில் நுழைந்த திமிரே
மனதை பிரித்த கொலுசே
என் மடியில் விழுந்த பரிசே
ஊஞ்சல் மழை மேகம் அருகினில் வந்து
என்னை தாலாட்டுதே
வானம் காணாத வென்னிலவொன்று மோக பாலூட்டுதே
நாணம் பொய் நீட்டுதே
உயிரில் இறங்கி வரவா ? உடலில் கரைந்து விடவா ?
உறக்கம் திறக்கும் திருடா
என் கனவில் பதுங்கி இருடா
புடவையாய் மாறி பொன் உடல் மூடி உன்னுடன் வாழவா ?
இருவரின் ஆடை இமைகளே ஆகா இரவை நாம் ஆளவா ?
வேர்வை குடை தேடவா .
வா..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வைகை இல்லா மதுரை இது...
மீனாட்சியை தேடுது...
ஏதேதோ ராகம்...எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே...
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே..
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே...
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட...
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வைகை இல்லா மதுரை இது...
மீனாட்சியை தேடுது...
ஏதேதோ ராகம்...எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
து அல்லது தூ
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வைகை இல்லா மதுரை இது...
மீனாட்சியை தேடுது...
ஏதேதோ ராகம்...எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே...
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே..
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே...
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
மாதங்களை எண்ண பன்னிரண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட...
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வைகை இல்லா மதுரை இது...
மீனாட்சியை தேடுது...
ஏதேதோ ராகம்...எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்...
வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
து அல்லது தூ
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
தேனே தென்பாண்டி மீனே
இசை தேனே இசைத் தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை
தாலேலோ
நெற்றி மூன்றாம்பிறை
ஆரீராரோ
(தேனே)
மாலை வெய்யில் வேளையில்
மதுரை வரும் தென்றலே
ஆடி மாத வைகையில்
ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாளும் உண்டு
நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு
மாலை கட்டிப் போடலம்
ராஜா நீதன் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை
(தேனெ)
பால் குடுத்த நெஞ்சிலே
ஈரம் இன்னும் காயலே
பால் மனதைப் பார்க்கிறேன்
பிள்ளை உந்தன் வாயிலே
பாதை கொஞ்சம் மாறிப் போனால்
பாசம் விட்டுப் போகுமா
தாழம் பூவை தூர வைத்தல்
வாசம் கெட்டு போகுமா
ராஜா நீதான் நான்
எடுத்த முத்துப் பிள்ளை
(தேனே)
மு அல்லது மூ
இசை தேனே இசைத் தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை
தாலேலோ
நெற்றி மூன்றாம்பிறை
ஆரீராரோ
(தேனே)
மாலை வெய்யில் வேளையில்
மதுரை வரும் தென்றலே
ஆடி மாத வைகையில்
ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாளும் உண்டு
நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு
மாலை கட்டிப் போடலம்
ராஜா நீதன் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை
(தேனெ)
பால் குடுத்த நெஞ்சிலே
ஈரம் இன்னும் காயலே
பால் மனதைப் பார்க்கிறேன்
பிள்ளை உந்தன் வாயிலே
பாதை கொஞ்சம் மாறிப் போனால்
பாசம் விட்டுப் போகுமா
தாழம் பூவை தூர வைத்தல்
வாசம் கெட்டு போகுமா
ராஜா நீதான் நான்
எடுத்த முத்துப் பிள்ளை
(தேனே)
மு அல்லது மூ
- கலைப்பிரியன்இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
மூங்கில் இலை காடுகளே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி
கூட்டங்களே கேளுங்கள்
மாலையிட்ட மங்கையர்க்கு
தற்கொலை தான்
சொர்க்கம் என்றால்
மேளம் என்ன தாலி என்ன கூறுங்கள்...
கூறுங்கள்...
[மூங்கில் இலை...]
மாம்பூக்களே மைனாக்களே
கல்யாணபாவை என்
கண்ணீரை பாருங்கள்
நாணல்களே நாரைகளே
பெண்பட்ட பாடுகள் எல்லோருக்கும்
கூறுங்கள்
பேரம் பேசவே கல்யாண சந்தையோ
பெண்கள் யாவரும் வெள்ளாட்டு
மந்தையோ
கல்யாண ஊர்வலம் எல்லாமே நாடகம்
[மூங்கில் இலை...]
பூச்சூடவும்
பாய் போடவும்
கல்யாண மாப்பிள்ளை கேட்பாரே வாடகை
பொன்னோடுதான் பெண்
தேடுவாள்
அம்மாடி மாமியார் பெண்ணல்ல தாடகை
கேள்வி என்பதே இல்லாத
தேசமா?
யாரும் உண்மையை சொல்லாத தோசமா
பெண் இங்கு தாரமா? வந்தாலே
பாரமா?
[மூங்கில் இலை...]
முத்து மழை மேகங்களே
பூங்குருவி
கூட்டங்களே கேளுங்கள்
மாலையிட்ட மங்கையர்க்கு
தற்கொலை தான்
சொர்க்கம் என்றால்
மேளம் என்ன தாலி என்ன கூறுங்கள்...
கூறுங்கள்...
[மூங்கில் இலை...]
மாம்பூக்களே மைனாக்களே
கல்யாணபாவை என்
கண்ணீரை பாருங்கள்
நாணல்களே நாரைகளே
பெண்பட்ட பாடுகள் எல்லோருக்கும்
கூறுங்கள்
பேரம் பேசவே கல்யாண சந்தையோ
பெண்கள் யாவரும் வெள்ளாட்டு
மந்தையோ
கல்யாண ஊர்வலம் எல்லாமே நாடகம்
[மூங்கில் இலை...]
பூச்சூடவும்
பாய் போடவும்
கல்யாண மாப்பிள்ளை கேட்பாரே வாடகை
பொன்னோடுதான் பெண்
தேடுவாள்
அம்மாடி மாமியார் பெண்ணல்ல தாடகை
கேள்வி என்பதே இல்லாத
தேசமா?
யாரும் உண்மையை சொல்லாத தோசமா
பெண் இங்கு தாரமா? வந்தாலே
பாரமா?
[மூங்கில் இலை...]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வின்னைத்தாண்டி வருவாயா?
![பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 82 Lovefd](https://2img.net/r/ihimizer/img693/2343/lovefd.gif)
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
எதில் ஆரம்பிப்பது ? ![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
- Sponsored content
Page 82 of 100 • 1 ... 42 ... 81, 82, 83 ... 91 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 82 of 100
|
|