புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?
Page 80 of 100 •
Page 80 of 100 • 1 ... 41 ... 79, 80, 81 ... 90 ... 100
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
First topic message reminder :
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?
இந்த பகுதியில் பாட்டின் இரண்டு வரிகளை பாடி எழுதி விட்டு நீங்கள் சொல்லும் எழுத்துலிருந்து அடுத்த பாடல் பாடி எழுத வேண்டும். உதாரணமாக ஒரு பாட்டு.
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
தா அல்லது ர என்ற எழுத்து சொல்லலாம்
ரங்கோல ஹோல ஹோல பெண்னே நீதானோ
உன்னை முத்தமிட்டு ஒட்டிக்கொண்ட வண்ணம் நான்தானோ
இப்போ நீங்கள் ஆரம்பிக்கலாம்
வ அல்லது நா
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
தா அல்லது ர என்ற எழுத்து சொல்லலாம்
ரங்கோல ஹோல ஹோல பெண்னே நீதானோ
உன்னை முத்தமிட்டு ஒட்டிக்கொண்ட வண்ணம் நான்தானோ
இப்போ நீங்கள் ஆரம்பிக்கலாம்
வ அல்லது நா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Manik wrote:குறை ஒன்றும் இல்லை
மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
நா
நானொரு சிந்து காவடி சிந்து
ராகம் புரியவில்லை
உள்ள சோகம் தெரியவில்லை
தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
சொந்தம் எதுவுமில்லை
அதை சொல்லத் தெரியவில்லை
தா
- கலைப்பிரியன்இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
நானாக நான் இல்லை தாயே! நல்வாழ்வு தந்தாயே நீயே!
நானாக நான் இல்லை தாயே! நல்வாழ்வு தந்தாயே நீயே!
பாசம் ஒரு நேசம்!பாசம் ஒரு நேசம்!
கண்ணார கண்டேன் செய்!
நானாக நான் இல்லை தாயே! நல்வாழ்வு தந்தாயே நீயே!
பாசம் ஒரு நேசம்!பாசம் ஒரு நேசம்!
கண்ணார கண்டேன் செய்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வின்னைத்தாண்டி வருவாயா?
![பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Lovefd](https://2img.net/r/ihimizer/img693/2343/lovefd.gif)
- கலைப்பிரியன்இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
தானா வந்த சந்தணமே!
உன்ன தழுவ திணம் வந்தனமே!
ப்து வேராரும் பறிக்காத மல்லிகை தோட்டமே!
உன்ன தழுவ திணம் வந்தனமே!
ப்து வேராரும் பறிக்காத மல்லிகை தோட்டமே!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வின்னைத்தாண்டி வருவாயா?
![பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Lovefd](https://2img.net/r/ihimizer/img693/2343/lovefd.gif)
பாடல் - தோம் தோம் தித்தித்தோம்...
படம் - அள்ளித் தந்த வானம்
தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம் காதல் பாடம் ஒப்பித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம் காதல் பாடம் ஒப்பித்தோம்
தீண்டித்தீண்டி தூண்டும் விரலை திட்டிக்கொண்டே தித்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
ஆணிலுள்ள பெண்ணை கொஞ்சம் பெண்ணிலுள்ள ஆணை கொஞ்சம்
கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி யாசித்தோம்
ஆணிலுள்ள பெண்ணை கொஞ்சம் பெண்ணிலுள்ள ஆணை கொஞ்சம்
கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி யாசித்தோம்
கொத்திக்கொத்தி பேசும் கண்ணை திக்கித்திக்கி வாசித்தோம்
சுற்றிச்சுற்றி வீசும் காற்றை நிற்கச்சொல்லி சுவாசித்தோம்
உன்னை என்னை துண்டித்தோம் உயிரினில் ஒன்றாய் சந்தித்தோம்
மீண்டும் மீண்டும் சீண்டும் இதழை முத்தம் செய்து தித்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தீயில் உள்ள நீரை கொஞ்சம் நீரில் உள்ள தீயை கொஞ்சம்
சேரச்சொல்லி சேரச்சொல்லி சேரச்சொல்லி யாசித்தோம்
தீயில் உள்ள நீரை கொஞ்சம் நீரில் உள்ள தீயை கொஞ்சம்
சேரச்சொல்லி சேரச்சொல்லி சேரச்சொல்லி யாசித்தோம்
ஒற்றைச்சொல்லை சொல்லத்தானே கோடிச்சொல்லை வாதித்தோம்
மெல்லப்பேசி மெல்லத்தொட்டு மெதுவாய் வயதை சோதித்தோம்
நிழலையும் திருடி நேசித்தோம் கனவிலும் ஒன்றாய் யோசித்தோம்
இன்னும் இன்னும் என்றே நம்மை தின்னச்சொல்லி தித்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம் காதல் பாடம் ஒப்பித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம் காதல் பாடம் ஒப்பித்தோம்
தீண்டித்தீண்டி தூண்டும் விரலை திட்டிக்கொண்டே தித்தித்தோம்
மீண்டும் தோ
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
தோடி ராகம் பாடவா
மெல்லப்பாடு
ஆதி தாளம் போடவா
மெல்லப்போடு
மேனி எனும் வீணை மீட்டுகின்ற வேளை
மடியினில் உனை சேர்த்து
தோடி ராகம் பாடவா
மெல்லப்பாடு
ஆதி தாளம் போடவா
மெல்லப்போடு
லலல லலலால் லலலல்ல லலல லலல்ல
லல்லலலல் லல்லலல்ல லாலா லா லா
இதுவரை உனை நானும்...ஆ ஆ ஆ ஆ
இளையவன் எனை நீயும்... ஆ ஆ ஆ ஆ
காணாமல் கூடாமல் எங்கேயோ வாழ்ந்தோம்
முதல் முதல் முகம் பார்த்து முழுவதும் உடல் வேர்த்து
நீராட போராட இந்நாளில் சேர்ந்தோம்
கல்யாணம் கச்சேரி கண்ணார எந்நாளில் காணலாம்
பொன்னூஞ்சல் பூப்பந்தல் வைபோகம் தைமாதம் மாலையிடு
தோடி ராகம் பாடவா
மெல்லப்பாடு
ஆதி தாளம் போடவா
மெல்லப்போடு
இரவுகள் என்னை வாட்டும் இடையினில் அனல் மூட்டும்
நீயின்றி நான் இங்கு பாய் போடும் மாது
பிரிவுகள் இனியேது பிறவியில் கிடையாது
நீதானே நான் வந்து பூச்சூடும் மாது
அன்றாடம் பூங்காற்று உன் பேரை என் காதில் ஓதுது
எப்போது நான் வேண்டும் அப்போது பூங்காற்றை தூது விடு
தோடி ராகம் பாடவா
மெல்லப்பாடு
ஆதி தாளம் போடவா
மெல்லப்போடு
மேனி எனும் வீணை மீட்டுகிற வேளை
மடியினில் உனை சேர்த்து
தோடி ராகம் பாடவா
மெல்லப்பாடு
ஆதி தாளம் போடவா
மெல்லப்போடு
மெ
மெல்லப்பாடு
ஆதி தாளம் போடவா
மெல்லப்போடு
மேனி எனும் வீணை மீட்டுகின்ற வேளை
மடியினில் உனை சேர்த்து
தோடி ராகம் பாடவா
மெல்லப்பாடு
ஆதி தாளம் போடவா
மெல்லப்போடு
லலல லலலால் லலலல்ல லலல லலல்ல
லல்லலலல் லல்லலல்ல லாலா லா லா
இதுவரை உனை நானும்...ஆ ஆ ஆ ஆ
இளையவன் எனை நீயும்... ஆ ஆ ஆ ஆ
காணாமல் கூடாமல் எங்கேயோ வாழ்ந்தோம்
முதல் முதல் முகம் பார்த்து முழுவதும் உடல் வேர்த்து
நீராட போராட இந்நாளில் சேர்ந்தோம்
கல்யாணம் கச்சேரி கண்ணார எந்நாளில் காணலாம்
பொன்னூஞ்சல் பூப்பந்தல் வைபோகம் தைமாதம் மாலையிடு
தோடி ராகம் பாடவா
மெல்லப்பாடு
ஆதி தாளம் போடவா
மெல்லப்போடு
இரவுகள் என்னை வாட்டும் இடையினில் அனல் மூட்டும்
நீயின்றி நான் இங்கு பாய் போடும் மாது
பிரிவுகள் இனியேது பிறவியில் கிடையாது
நீதானே நான் வந்து பூச்சூடும் மாது
அன்றாடம் பூங்காற்று உன் பேரை என் காதில் ஓதுது
எப்போது நான் வேண்டும் அப்போது பூங்காற்றை தூது விடு
தோடி ராகம் பாடவா
மெல்லப்பாடு
ஆதி தாளம் போடவா
மெல்லப்போடு
மேனி எனும் வீணை மீட்டுகிற வேளை
மடியினில் உனை சேர்த்து
தோடி ராகம் பாடவா
மெல்லப்பாடு
ஆதி தாளம் போடவா
மெல்லப்போடு
மெ
பாடல்: மெதுவா மெதுவா தொடலாமா...
திரைப்படம்: வேட்டைக்காரன்
பாடியவர்: டி.எம். செளந்தர்ராஜன்
மெதுவா மெதுவா தொடலாமா -
என்மேனியிலே கை படலாமா.. படலாமா ?
ஓ...ஓஹோ.ஹோ..
வெட்கம் இப்போது வரலாமா -
நீவிலகிச் செல்வதும் சரிதானா.. சரிதானா ?
வேட்டைக்கு வந்தது நினைவில்லையா நினைவில்லையா -
இங்குவேறொரு புள்ளிமான் கிடைக்கலையா கிடைக்கலையா
காட்டுக்குள்ளே இந்த நாடகமா
காதலென்றால் இந்த அவசரமா..அவசரமா ?
(வெட்கம்)
குளிர்ந்த காற்றாய் மாறட்டுமா மாறட்டுமா -
உன்கூந்தலில் நடனம் ஆடட்டுமா ஆடட்டுமா
கொல்லும் கண்களை வெல்லட்டுமா
கோடிக் கதைகள் சொல்லட்டுமா.. சொல்லட்டுமா
(மெதுவா)
இதயம் முழுவதும் எனக்கில்லையா எனக்கில்லையா
இன்பமும் துன்பமும் உனக்கில்லையா உனக்கில்லையா
நாளை மணமக்கள் நாமில்லையா -
அதுநடக்கும் வரையில் பொறுக்கலையா
(மெதுவா)
வா அல்லது வ
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
வைர மணி தேரினிலே ஒன்ன வெச்சு நான் இழுப்பேன்
வைர மணி தேரினிலே ஒன்ன வெச்சு நான் இழுப்பேன்
என்னுயிரே ..ஹா ஹா ஹா ஹா
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
குயில் வந்து கூவையிலே
குஷியான பாடலிலே
ஒயிலாள் மனம் தவிக்குதைய
உயிரே தினம் உருகுதையா
வாச கருவேப்பில்லையே
உந்தன் நேசம் வந்து சேர்ந்ததம்மா
வீசும் இளன் தென்றலிலே
உந்தன் தூதும் வந்து சேர்ந்ததம்மா
பொன்னான நேரம் வீணாகுது
என்னோடு சேர்ந்தே ஒன்றாயிரு
என்ன சொல்லுறே ஆ ஆ ஆ ஆ
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
வைரமணி தேரினிலே
ஒன்ன வச்சி நான் இழுப்பேன்
என்னுயிரே ஹா ஹா ஹா ஹா
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
தென்னை மரம் பிளந்து
தெருவெல்லாம் பந்தலிட்டு
பந்தல் அலங்கரித்து
பாவை உன்னை அமர வைத்து
அம்மி அதை மிதித்து
அரசாணி பூட்டி வைத்து
அருந்ததியை சாட்சி வைத்து
அழகு மஞ்சள் கயிர் எடுத்து
கல்யாணம் ஆகும் காலம் வரும்
எல்லோரும் காணும் நேரம் வரும்
என்ன சொல்லுறே ஹா ஹா ஹா ஹா
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
வைர மணி தேரினிலே
உன்ன வச்சு நான் இழுப்பேன்
என்னுயிரே ஹா ஹா ஹா ஹா
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
ஏ
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
வைர மணி தேரினிலே ஒன்ன வெச்சு நான் இழுப்பேன்
வைர மணி தேரினிலே ஒன்ன வெச்சு நான் இழுப்பேன்
என்னுயிரே ..ஹா ஹா ஹா ஹா
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
குயில் வந்து கூவையிலே
குஷியான பாடலிலே
ஒயிலாள் மனம் தவிக்குதைய
உயிரே தினம் உருகுதையா
வாச கருவேப்பில்லையே
உந்தன் நேசம் வந்து சேர்ந்ததம்மா
வீசும் இளன் தென்றலிலே
உந்தன் தூதும் வந்து சேர்ந்ததம்மா
பொன்னான நேரம் வீணாகுது
என்னோடு சேர்ந்தே ஒன்றாயிரு
என்ன சொல்லுறே ஆ ஆ ஆ ஆ
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
வைரமணி தேரினிலே
ஒன்ன வச்சி நான் இழுப்பேன்
என்னுயிரே ஹா ஹா ஹா ஹா
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
தென்னை மரம் பிளந்து
தெருவெல்லாம் பந்தலிட்டு
பந்தல் அலங்கரித்து
பாவை உன்னை அமர வைத்து
அம்மி அதை மிதித்து
அரசாணி பூட்டி வைத்து
அருந்ததியை சாட்சி வைத்து
அழகு மஞ்சள் கயிர் எடுத்து
கல்யாணம் ஆகும் காலம் வரும்
எல்லோரும் காணும் நேரம் வரும்
என்ன சொல்லுறே ஹா ஹா ஹா ஹா
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
வைர மணி தேரினிலே
உன்ன வச்சு நான் இழுப்பேன்
என்னுயிரே ஹா ஹா ஹா ஹா
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
ஏ
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
ஏரிக்கரையின் மேலே..
பாடியவர் : டி.எம்.செளந்தர்ராஜன்
படம் : முதலாளி
பாடலாசிரியர் : கவி கா.மு.ஷெரீப
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே!
என்னருமை காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!
தென்னை மரச் சோலையிலே
சிட்டுப் போலே போற பெண்ணே! (2)
நில்லு கொஞ்சம் நானும் வாரேன்
சேர்ந்து பேசி போவோம் கண்ணே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!
மாமரத் தோப்பினிலே
மச்சான் வரும் வேளையிலே (2)
கோபங் கொண்ட மானைப் போலே
ஓடலாமோ பெண்மயிலே!
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!
எ அல்லது ஏ
பாடியவர் : டி.எம்.செளந்தர்ராஜன்
படம் : முதலாளி
பாடலாசிரியர் : கவி கா.மு.ஷெரீப
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே!
என்னருமை காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!
தென்னை மரச் சோலையிலே
சிட்டுப் போலே போற பெண்ணே! (2)
நில்லு கொஞ்சம் நானும் வாரேன்
சேர்ந்து பேசி போவோம் கண்ணே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!
மாமரத் தோப்பினிலே
மச்சான் வரும் வேளையிலே (2)
கோபங் கொண்ட மானைப் போலே
ஓடலாமோ பெண்மயிலே!
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!
எ அல்லது ஏ
- Sponsored content
Page 80 of 100 • 1 ... 41 ... 79, 80, 81 ... 90 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 80 of 100
|
|