புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_c10 
3 Posts - 6%
heezulia
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?


   
   

Page 80 of 100 Previous  1 ... 41 ... 79, 80, 81 ... 90 ... 100  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri May 01, 2009 1:42 am

First topic message reminder :

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?
இந்த பகுதியில் பாட்டின் இரண்டு வரிகளை பாடி எழுதி விட்டு நீங்கள் சொல்லும் எழுத்துலிருந்து அடுத்த பாடல் பாடி எழுத வேண்டும். உதாரணமாக ஒரு பாட்டு.

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை

தா அல்லது ர என்ற எழுத்து சொல்லலாம்

ரங்கோல ஹோல ஹோல பெண்னே நீதானோ
உன்னை முத்தமிட்டு ஒட்டிக்கொண்ட வண்ணம் நான்தானோ

இப்போ நீங்கள் ஆரம்பிக்கலாம்

வ அல்லது நா





உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 02, 2010 3:37 pm

வாங்க மாணிக் அண்ணா வாங்க.எப்படி இருக்கீங்க?



பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Uபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Dபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Yபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Sபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Uபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Dபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Hபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 A
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun May 02, 2010 3:42 pm

Manik wrote:குறை ஒன்றும் இல்லை
மறைமூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை கண்ணா

நா

நானொரு சிந்து காவடி சிந்து
ராகம் புரியவில்லை
உள்ள சோகம் தெரியவில்லை
தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
சொந்தம் எதுவுமில்லை
அதை சொல்லத் தெரியவில்லை

தா

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 02, 2010 3:44 pm

உதயசுதா wrote:வாங்க மாணிக் அண்ணா வாங்க.எப்படி இருக்கீங்க?

இந்தப்பாட்டுக்கு பாட்டு தேடினேன் கிடைக்கவில்லை சுதா.....



நேசமுடன் ஹாசிம்
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 02, 2010 3:46 pm

நானாக நான் இல்லை தாயே! நல்வாழ்வு தந்தாயே நீயே!
நானாக நான் ல்லை தாயே! நல்வாழ்வு தந்தாயே நீயே!
பாசம் ஒரு நேசம்!பாசம் ஒரு நேசம்!
கண்ணார கண்டேன் செய்!



வின்னைத்தாண்டி வருவாயா?


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 02, 2010 3:50 pm

தானா வந்த சந்தணமே!
உன்ன தழுவ திணம் வந்தனமே!
ப்து வேராரும் பறிக்காத மல்லிகை தோட்டமே!



வின்னைத்தாண்டி வருவாயா?


பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Lovefd
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 02, 2010 3:56 pm


பாடல் - தோம் தோம் தித்தித்தோம்...
படம் - அள்ளித் தந்த வானம்


தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம் காதல் பாடம் ஒப்பித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம் காதல் பாடம் ஒப்பித்தோம்
தீண்டித்தீண்டி தூண்டும் விரலை திட்டிக்கொண்டே தித்தித்தோம்

தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்

ஆணிலுள்ள பெண்ணை கொஞ்சம் பெண்ணிலுள்ள ஆணை கொஞ்சம்
கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி யாசித்தோம்
ஆணிலுள்ள பெண்ணை கொஞ்சம் பெண்ணிலுள்ள ஆணை கொஞ்சம்
கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி யாசித்தோம்
கொத்திக்கொத்தி பேசும் கண்ணை திக்கித்திக்கி வாசித்தோம்
சுற்றிச்சுற்றி வீசும் காற்றை நிற்கச்சொல்லி சுவாசித்தோம்
உன்னை என்னை துண்டித்தோம் உயிரினில் ஒன்றாய் சந்தித்தோம்
மீண்டும் மீண்டும் சீண்டும் இதழை முத்தம் செய்து தித்தித்தோம்

தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்

தீயில் உள்ள நீரை கொஞ்சம் நீரில் உள்ள தீயை கொஞ்சம்
சேரச்சொல்லி சேரச்சொல்லி சேரச்சொல்லி யாசித்தோம்
தீயில் உள்ள நீரை கொஞ்சம் நீரில் உள்ள தீயை கொஞ்சம்
சேரச்சொல்லி சேரச்சொல்லி சேரச்சொல்லி யாசித்தோம்
ஒற்றைச்சொல்லை சொல்லத்தானே கோடிச்சொல்லை வாதித்தோம்
மெல்லப்பேசி மெல்லத்தொட்டு மெதுவாய் வயதை சோதித்தோம்
நிழலையும் திருடி நேசித்தோம் கனவிலும் ஒன்றாய் யோசித்தோம்
இன்னும் இன்னும் என்றே நம்மை தின்னச்சொல்லி தித்தித்தோம்

தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம் காதல் பாடம் ஒப்பித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம் காதல் பாடம் ஒப்பித்தோம்
தீண்டித்தீண்டி தூண்டும் விரலை திட்டிக்கொண்டே தித்தித்தோம்

மீண்டும் தோ




பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Tபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Hபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Iபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Rபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Empty
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun May 02, 2010 3:57 pm

தோடி ராகம் பாடவா
மெல்லப்பாடு
ஆதி தாளம் போடவா
மெல்லப்போடு
மேனி எனும் வீணை மீட்டுகின்ற வேளை
மடியினில் உனை சேர்த்து

தோடி ராகம் பாடவா
மெல்லப்பாடு
ஆதி தாளம் போடவா
மெல்லப்போடு

லலல லலலால் லலலல்ல லலல லலல்ல
லல்லலலல் லல்லலல்ல லாலா லா லா

இதுவரை உனை நானும்...ஆ ஆ ஆ ஆ
இளையவன் எனை நீயும்... ஆ ஆ ஆ ஆ
காணாமல் கூடாமல் எங்கேயோ வாழ்ந்தோம்
முதல் முதல் முகம் பார்த்து முழுவதும் உடல் வேர்த்து
நீராட போராட இந்நாளில் சேர்ந்தோம்
கல்யாணம் கச்சேரி கண்ணார எந்நாளில் காணலாம்
பொன்னூஞ்சல் பூப்பந்தல் வைபோகம் தைமாதம் மாலையிடு

தோடி ராகம் பாடவா
மெல்லப்பாடு
ஆதி தாளம் போடவா
மெல்லப்போடு

இரவுகள் என்னை வாட்டும் இடையினில் அனல் மூட்டும்
நீயின்றி நான் இங்கு பாய் போடும் மாது
பிரிவுகள் இனியேது பிறவியில் கிடையாது
நீதானே நான் வந்து பூச்சூடும் மாது
அன்றாடம் பூங்காற்று உன் பேரை என் காதில் ஓதுது
எப்போது நான் வேண்டும் அப்போது பூங்காற்றை தூது விடு

தோடி ராகம் பாடவா
மெல்லப்பாடு
ஆதி தாளம் போடவா
மெல்லப்போடு
மேனி எனும் வீணை மீட்டுகிற வேளை
மடியினில் உனை சேர்த்து

தோடி ராகம் பாடவா
மெல்லப்பாடு
ஆதி தாளம் போடவா
மெல்லப்போடு


மெ



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 02, 2010 4:11 pm


பாடல்: மெதுவா மெதுவா தொடலாமா...


திரைப்படம்: வேட்டைக்காரன்



பாடியவர்: டி.எம். செளந்தர்ராஜன்

மெதுவா மெதுவா தொடலாமா -
என்மேனியிலே கை படலாமா.. படலாமா ?
ஓ...ஓஹோ.ஹோ..
வெட்கம் இப்போது வரலாமா -
நீவிலகிச் செல்வதும் சரிதானா.. சரிதானா ?


வேட்டைக்கு வந்தது நினைவில்லையா நினைவில்லையா -
இங்குவேறொரு புள்ளிமான் கிடைக்கலையா கிடைக்கலையா
காட்டுக்குள்ளே இந்த நாடகமா
காதலென்றால் இந்த அவசரமா..அவசரமா ?
(வெட்கம்)


குளிர்ந்த காற்றாய் மாறட்டுமா மாறட்டுமா -
உன்கூந்தலில் நடனம் ஆடட்டுமா ஆடட்டுமா
கொல்லும் கண்களை வெல்லட்டுமா
கோடிக் கதைகள் சொல்லட்டுமா.. சொல்லட்டுமா
(மெதுவா)


இதயம் முழுவதும் எனக்கில்லையா எனக்கில்லையா
இன்பமும் துன்பமும் உனக்கில்லையா உனக்கில்லையா
நாளை மணமக்கள் நாமில்லையா -
அதுநடக்கும் வரையில் பொறுக்கலையா
(மெதுவா)

வா அல்லது வ




பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Tபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Hபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Iபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Rபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 02, 2010 4:15 pm

வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
வைர மணி தேரினிலே ஒன்ன வெச்சு நான் இழுப்பேன்
வைர மணி தேரினிலே ஒன்ன வெச்சு நான் இழுப்பேன்
என்னுயிரே ..ஹா ஹா ஹா ஹா
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே

குயில் வந்து கூவையிலே
குஷியான பாடலிலே
ஒயிலாள் மனம் தவிக்குதைய
உயிரே தினம் உருகுதையா
வாச கருவேப்பில்லையே
உந்தன் நேசம் வந்து சேர்ந்ததம்மா
வீசும் இளன் தென்றலிலே
உந்தன் தூதும் வந்து சேர்ந்ததம்மா
பொன்னான நேரம் வீணாகுது
என்னோடு சேர்ந்தே ஒன்றாயிரு
என்ன சொல்லுறே ஆ ஆ ஆ ஆ

வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
வைரமணி தேரினிலே
ஒன்ன வச்சி நான் இழுப்பேன்
என்னுயிரே ஹா ஹா ஹா ஹா
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே

தென்னை மரம் பிளந்து
தெருவெல்லாம் பந்தலிட்டு
பந்தல் அலங்கரித்து
பாவை உன்னை அமர வைத்து
அம்மி அதை மிதித்து
அரசாணி பூட்டி வைத்து
அருந்ததியை சாட்சி வைத்து
அழகு மஞ்சள் கயிர் எடுத்து
கல்யாணம் ஆகும் காலம் வரும்
எல்லோரும் காணும் நேரம் வரும்
என்ன சொல்லுறே ஹா ஹா ஹா ஹா

வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
வைர மணி தேரினிலே
உன்ன வச்சு நான் இழுப்பேன்
என்னுயிரே ஹா ஹா ஹா ஹா

வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே
வா வா மஞ்சள் மலரே
ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே





பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 02, 2010 4:20 pm

ஏரிக்கரையின் மேலே..

பாடியவர் : டி.எம்.செளந்தர்ராஜன்
படம் :
முதலாளி
பாடலாசிரியர்
: கவி கா.மு.ஷெரீப

ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே!
என்னருமை காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!

தென்னை மரச் சோலையிலே
சிட்டுப் போலே போற பெண்ணே! (2)
நில்லு கொஞ்சம் நானும் வாரேன்
சேர்ந்து பேசி போவோம் கண்ணே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!

மாமரத் தோப்பினிலே
மச்சான் வரும் வேளையிலே (2)
கோபங் கொண்ட மானைப் போலே
ஓடலாமோ பெண்மயிலே!
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!

எ அல்லது ஏ




பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Tபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Hபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Iபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Rபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Aபாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 80 Empty
Sponsored content

PostSponsored content



Page 80 of 100 Previous  1 ... 41 ... 79, 80, 81 ... 90 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக