புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10 
59 Posts - 55%
heezulia
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10 
54 Posts - 55%
heezulia
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_m10பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?


   
   

Page 67 of 100 Previous  1 ... 35 ... 66, 67, 68 ... 83 ... 100  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri May 01, 2009 1:42 am

First topic message reminder :

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..?
இந்த பகுதியில் பாட்டின் இரண்டு வரிகளை பாடி எழுதி விட்டு நீங்கள் சொல்லும் எழுத்துலிருந்து அடுத்த பாடல் பாடி எழுத வேண்டும். உதாரணமாக ஒரு பாட்டு.

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை

தா அல்லது ர என்ற எழுத்து சொல்லலாம்

ரங்கோல ஹோல ஹோல பெண்னே நீதானோ
உன்னை முத்தமிட்டு ஒட்டிக்கொண்ட வண்ணம் நான்தானோ

இப்போ நீங்கள் ஆரம்பிக்கலாம்

வ அல்லது நா





சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 15, 2010 2:28 am

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

(தாலாட்டும்)

நள்ளிரவில் நான் கண்விழித்தேன்
உன் நினைவில் நான் மெய்சிலிர்த்தேன்
பஞ்சணையில் நீ முள்விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
பார்க்கும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்
ம அல்லது மா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 15, 2010 2:31 am

மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா

மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா

யா அல்லது



பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Thu Apr 15, 2010 8:39 am

ஆரடிச் சுவருதான் ஆசையைத் தடுக்குமா கிளியே
தந்தனக் கிளியே
கோட்டையை எழுப்பலாம் பாதையை மறிக்கலாம் கிளியே
தந்தனக் கிளியே.



பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Apr 15, 2010 8:51 am

கிழக்கே பார்த்தேன் விடியலாய்
இருந்தாய் அன்புத்தோழி
என் ஜன்னலின் ஓரம்
தென்றலாய்
வந்தாய் அன்புத்தோழி
தனிமையில் இருந்தால்
நினைவாய் இருப்பாய் அன்புத்தோழி
நான் இறந்தோ பிறந்தோ
புதியவன் ஆனேன் உன்னால் தோழி

அடுத்து எழுத்து 'தோ' அல்லது 'தெ'


ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Apr 15, 2010 9:24 am

சபீர் wrote:தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

(தாலாட்டும்)

நள்ளிரவில் நான் கண்விழித்தேன்
உன் நினைவில் நான் மெய்சிலிர்த்தேன்
பஞ்சணையில் நீ முள்விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
பார்க்கும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்
ம அல்லது மா

சூப்பர் சபீர் மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Logo12
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu Apr 15, 2010 9:57 am

தென் பாண்டி சீமையில ...தேரோடும் வீதியில...மான் போல வந்தவனை
யாரு அடுச்சாரோ ..... யாரு அடுச்சாரோ .....


அடுத்து வருவது - ரோ



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Apr 15, 2010 10:15 am

mohan-தாஸ் wrote:தென் பாண்டி சீமையில ...தேரோடும் வீதியில...மான் போல வந்தவனை
யாரு அடுச்சாரோ ..... யாரு அடுச்சாரோ .....


அடுத்து வருவது - ரோ

எப்படி இருந்த தாஸ் ஜி இப்படி ஆயிட்டாரு சிரி சிரி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பாட்டுக்கு பாட்டு பாடுவோமா..? - Page 67 Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 15, 2010 10:16 am

ரோசாப்பு சின்ன ரோசாப்பு ஓம்பேர சொல்லும் ரோசாப்பு காற்றில் ஆடும் தனியாக ஏன் பாட்டு மட்டும் தனியாக

க / கா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Thu Apr 15, 2010 8:10 pm

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால்
பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை
கடல்
கைமூடி றைவதில்லை


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 15, 2010 8:20 pm

மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன் - என்னை
சிந்திக்க வேண்டுகிறேன் கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்

(மன்னிக்க)
தித்திக்கும் இதழ் உனக்கு என்றென்றும் அது எனக்கு (2)
நாம் பிரிவென்னும் ஒரு சொல்லை மறந்தால் என்ன
கண்ணோடு உண்டானது நெஞ்சோடு ஒன்றானது
உன் மேனி என் தோளில் நின்றாடும் இன்னாளில்

(மன்னிக்க)

எண்ணம் என்ற ஏடெடுத்து எழுதும் பாடலிலே தலைவி
இல்லறத்தில் நல்லறத்தைத் தேடும் வாழ்கையிலே துணைவி
அன்பு என்ற காவியத்தில் நல்ல ஆரம்பமே வருக
முன்னுரைத்த காதலையே உந்தன் முடிவுரையாய்த் தருக
முதுமை வந்த பொழுதும் இளமை கொள்ளும் இதயம்
நான் வழங்க நீ வழங்க இன்பம் நாளுக்கு நாள் வளரும்

(மன்னிக்க)

முக்கனிக்கும் சக்கரைக்கும் சுவையை செவ்வாய்தான் தருமோ
மெய்மறக்கக் கண்மயக்கும் அழகில் தெய்வம் கூட வருமோ
நீ கொடுத்த நிழலிருக்க பெண்மை ஊஞ்சலாட வருமோ
ஒருவனுக்குத் தருவதற்கு என்றே என்றும் இந்த மனமோ
மலர்கள் ஒன்று சேரும் மாலையாக மாறும்
நெஞ்சினிக்க நினைவினிக்க கண்கள் நூறு கதை கூறும்

(மன்னிக்க)

--------------------------------------------------------------------------------

பாடல்: வெள்ளி மணி ஓசையிலே
குரல்: பி சுஷீலா
வரிகள்: வாலி

வெள்ளி மணி ஓசையிலே உள்ளமெனும் கோவிலிலே (2)
வள்ளல் வரும் வேளையிலே (2)
வாழ்வு வரும் பூமகளே

(வெள்ளி)

பிறந்துவந்தேன் நூறு முறை மன்னவன் கை சேரும்வரை (2)
தவமிருந்தேன் கோடி முறை (2)
தேவன் முகம் காணும்வரை






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 67 of 100 Previous  1 ... 35 ... 66, 67, 68 ... 83 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக