புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாய் துர்நாற்றமா..? பயனுள்ள குறிப்புகள்
Page 1 of 1 •
* பழையதாகிப் போன வளையல்களைத் தூக்கியெறிந்து விடாதீர்கள். அதன் மேலே கலர் துணிகளைச் சுற்றி ஸ்கிரின் போட உபயோகிக்கும் வளையங்களாக மாற்றிக் கொள்ளலாம்.
* தங்கச் சங்கிலிகளில் முடிச்சு விழுந்து, அவிழ்ப்பதற்கே சிரமமாக இருக்கிறதா? அதன் மேலே கொஞ்சம் டால்கம் பவுடர் அல்லது பேக்கிங் பவுடரைத் தூவவும். சுலபமாக அவிழ்க்க முடியும்.
* உடலில் தீக்காயங்கள் பட்ட இடங்களில் வேக வைத்து, மசித்த உருளைக் கிழங்கைத் தேய்த்தால் சரியாகி விடும்.
* பெட்ஷீட் மற்றும் தலையணை உறை களைத் துவைத்து முடித்ததும், கடைசியாக கொஞ்சம் லாவண்டர் ஆயில் கலந்த தண்ணீரில் அலசவும். வாசனையும் பிரமாதமாக இருக்கும். நல்ல உறக்கமும் வரும்.
* துணிகளில் பட்ட துருக் கறைகளை நீக்க வேண்டுமா? அந்தத் துணியை அரிசி களைந்த தண்ணீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து மறுநாள் அலசவும்.
* வினிகரில் நனைத்த துணியால் சமையலறை மேடைகளைத் துடைத்தால் எறும்புகளின் தொல்லை இருக்காது.
* பழைய ஷேவிங் பிரஷ்களை பாத்திரம் தேய்க்கப் பயன்படுத்தலாம். கீறல் விழாமல் பாத்திரங்களை சுத்தப்படுத்தும்.
* ஆரஞ்சுப்பழத் தோல்களைக் காய வைத்துப் பொடி செய்து கொள்ளுங்கள். அதை ரசம் செய்யும்போது கொஞ்சம் தூவுங்கள். வாசனை ஊரைக் கூட்டும்.
* உங்கள் வீட்டுத் தரை விரிப்புகள் மற்றும் மிதியடிகள் நிறம் மங்கிப் பழைய நிறத்திற்கு வந்து விட்டனவா? அவற்றை வெது வெதுப்பான தண்ணீர் மற்றும் டர்பன்டைன் கலந்த கலவையால் துவைத்தால் புதியன போல மின்னும்.
* வாய் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் பச்சைக் கொத்தமல்லி இலைகளை மென்று தின்றால் வாய் நாற்றம் விலகும்.
* உப்புமா செய்யும்போது தண்ணீருக்குப் பதில் மோர் அல்லது புளிக் கரைசல் கலந்து செய்து பாருங்கள். நிறமும், சுவையும் வித்தியாசமாக, நன்றாக இருக்கும்.
* எலுமிச்சம்பழம், வாழைக்காய், பலாக்காய், முருங்கைக்காய் போன்றவற்றைத் தண்ணீரில் போட்டு வையுங்கள். புதிதுபோல அப்படியே இருக்கும்.
* குக்கரின் பழைய கேஸ்கட்டை மாற்ற நேரமில்லையா? குக்கரை அடுப்பில் வைத்து விட்டு, அதன் கைப்பிடிகள் இரண்டையும் சேர்த்து இறுக ரப்பர் பேண்ட்டால் கட்டி விடுங்கள். அளவுக்கதிகமாக நீராவி வெளியேறாது.
* காபி பவுடரை ஒவ்வொரு முறை உப யோகித்த பிறகும் ஃப்ரிட்ஜினுள் வைத்து விடுங்கள். அதன் சுவையும், வாசனையும் நீண்ட நாட்களுக்கு அப்படியே இருக்கும்.
* சூடாக எதையாவது வாயில் போட்டுக் கொண்டதால் நாக்கு புண்ணாகி எரிகிறதா? உடனடியாக கொஞ்சம் சர்க்கரையைப் போட்டுக் கொள்ளுங்கள். எரிச்சல் அடங்கும்
.
* நூல் கோர்க் கப்பட்ட ஊசியால் ஸ்டவ் பர்னர்களைக் குத்தி சுத்தப்படுத்தினால் மிகச் சுலபமாக இருக்கும்.
* எவ்வளவு தான் தேய்த்துக் கழுவினாலும் ஃபிளாஸ்க்குகள் சுத்தமாக மறுக்கின்றனவா? அதனுள் கொஞ்சம் நியூஸ் பேப்பரைப் போட்டு, வெந்நீரை ஊற்றி வைத்து விடுங்கள். சிறிது நேரம் கழித்துக் குலுக்கி எடுத்து விடுங்கள். ஃபிளாஸ்க் பிரமாதமாக மின்னும்.
* விடாமல் விக்கல் எடுத்துக் கொண்டிருக்கிறதா? முள்ளங்கி இலைகளை மென்று தின்னுங்கள். உடனடி நிவாரணம் கிடைக்கும்.
* உங்கள் டிரெஸ்ஸிங் டேபிளின் மேல் எப்போதும் ஒரு சிறிய துண்டு காந்தம் இருக் கட்டும். பின், ஹேர்பின்கள் போன்றவை தொலையாம லிருக்க உதவும்.
* கம்பளிகளின் இடையே புதிதாகப் பறிக்கப்பட்ட வேப் பிலைகளை நிறைய வைத்து பீரோவினுள் வைத்து விட்டால் பூச்சிகள் அண்டாது.
* கண்ணாடி டம்ளர்களில் சூடான பொருட்கள் எதையாவது வைக்கும்போது அதனுள்ளே ஒரு எவர்சில்வர் ஸ்பூனைப் போட்டு வைத்து விடுங்கள். சூடு பட்டு கண்ணாடியில் விரிசல் விழாமல் இருக்கும்.
* தங்கச் சங்கிலிகளில் முடிச்சு விழுந்து, அவிழ்ப்பதற்கே சிரமமாக இருக்கிறதா? அதன் மேலே கொஞ்சம் டால்கம் பவுடர் அல்லது பேக்கிங் பவுடரைத் தூவவும். சுலபமாக அவிழ்க்க முடியும்.
* உடலில் தீக்காயங்கள் பட்ட இடங்களில் வேக வைத்து, மசித்த உருளைக் கிழங்கைத் தேய்த்தால் சரியாகி விடும்.
* பெட்ஷீட் மற்றும் தலையணை உறை களைத் துவைத்து முடித்ததும், கடைசியாக கொஞ்சம் லாவண்டர் ஆயில் கலந்த தண்ணீரில் அலசவும். வாசனையும் பிரமாதமாக இருக்கும். நல்ல உறக்கமும் வரும்.
* துணிகளில் பட்ட துருக் கறைகளை நீக்க வேண்டுமா? அந்தத் துணியை அரிசி களைந்த தண்ணீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து மறுநாள் அலசவும்.
* வினிகரில் நனைத்த துணியால் சமையலறை மேடைகளைத் துடைத்தால் எறும்புகளின் தொல்லை இருக்காது.
* பழைய ஷேவிங் பிரஷ்களை பாத்திரம் தேய்க்கப் பயன்படுத்தலாம். கீறல் விழாமல் பாத்திரங்களை சுத்தப்படுத்தும்.
* ஆரஞ்சுப்பழத் தோல்களைக் காய வைத்துப் பொடி செய்து கொள்ளுங்கள். அதை ரசம் செய்யும்போது கொஞ்சம் தூவுங்கள். வாசனை ஊரைக் கூட்டும்.
* உங்கள் வீட்டுத் தரை விரிப்புகள் மற்றும் மிதியடிகள் நிறம் மங்கிப் பழைய நிறத்திற்கு வந்து விட்டனவா? அவற்றை வெது வெதுப்பான தண்ணீர் மற்றும் டர்பன்டைன் கலந்த கலவையால் துவைத்தால் புதியன போல மின்னும்.
* வாய் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் பச்சைக் கொத்தமல்லி இலைகளை மென்று தின்றால் வாய் நாற்றம் விலகும்.
* உப்புமா செய்யும்போது தண்ணீருக்குப் பதில் மோர் அல்லது புளிக் கரைசல் கலந்து செய்து பாருங்கள். நிறமும், சுவையும் வித்தியாசமாக, நன்றாக இருக்கும்.
* எலுமிச்சம்பழம், வாழைக்காய், பலாக்காய், முருங்கைக்காய் போன்றவற்றைத் தண்ணீரில் போட்டு வையுங்கள். புதிதுபோல அப்படியே இருக்கும்.
* குக்கரின் பழைய கேஸ்கட்டை மாற்ற நேரமில்லையா? குக்கரை அடுப்பில் வைத்து விட்டு, அதன் கைப்பிடிகள் இரண்டையும் சேர்த்து இறுக ரப்பர் பேண்ட்டால் கட்டி விடுங்கள். அளவுக்கதிகமாக நீராவி வெளியேறாது.
* காபி பவுடரை ஒவ்வொரு முறை உப யோகித்த பிறகும் ஃப்ரிட்ஜினுள் வைத்து விடுங்கள். அதன் சுவையும், வாசனையும் நீண்ட நாட்களுக்கு அப்படியே இருக்கும்.
* சூடாக எதையாவது வாயில் போட்டுக் கொண்டதால் நாக்கு புண்ணாகி எரிகிறதா? உடனடியாக கொஞ்சம் சர்க்கரையைப் போட்டுக் கொள்ளுங்கள். எரிச்சல் அடங்கும்
.
* நூல் கோர்க் கப்பட்ட ஊசியால் ஸ்டவ் பர்னர்களைக் குத்தி சுத்தப்படுத்தினால் மிகச் சுலபமாக இருக்கும்.
* எவ்வளவு தான் தேய்த்துக் கழுவினாலும் ஃபிளாஸ்க்குகள் சுத்தமாக மறுக்கின்றனவா? அதனுள் கொஞ்சம் நியூஸ் பேப்பரைப் போட்டு, வெந்நீரை ஊற்றி வைத்து விடுங்கள். சிறிது நேரம் கழித்துக் குலுக்கி எடுத்து விடுங்கள். ஃபிளாஸ்க் பிரமாதமாக மின்னும்.
* விடாமல் விக்கல் எடுத்துக் கொண்டிருக்கிறதா? முள்ளங்கி இலைகளை மென்று தின்னுங்கள். உடனடி நிவாரணம் கிடைக்கும்.
* உங்கள் டிரெஸ்ஸிங் டேபிளின் மேல் எப்போதும் ஒரு சிறிய துண்டு காந்தம் இருக் கட்டும். பின், ஹேர்பின்கள் போன்றவை தொலையாம லிருக்க உதவும்.
* கம்பளிகளின் இடையே புதிதாகப் பறிக்கப்பட்ட வேப் பிலைகளை நிறைய வைத்து பீரோவினுள் வைத்து விட்டால் பூச்சிகள் அண்டாது.
* கண்ணாடி டம்ளர்களில் சூடான பொருட்கள் எதையாவது வைக்கும்போது அதனுள்ளே ஒரு எவர்சில்வர் ஸ்பூனைப் போட்டு வைத்து விடுங்கள். சூடு பட்டு கண்ணாடியில் விரிசல் விழாமல் இருக்கும்.
- jegan0717புதியவர்
- பதிவுகள் : 25
இணைந்தது : 27/04/2009
எப்படி சிவா ?
- ismailபுதியவர்
- பதிவுகள் : 23
இணைந்தது : 19/03/2009
very nice
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|