புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாய் துர்நாற்றமா..? பயனுள்ள குறிப்புகள்
Page 1 of 1 •
* பழையதாகிப் போன வளையல்களைத் தூக்கியெறிந்து விடாதீர்கள். அதன் மேலே கலர் துணிகளைச் சுற்றி ஸ்கிரின் போட உபயோகிக்கும் வளையங்களாக மாற்றிக் கொள்ளலாம்.
* தங்கச் சங்கிலிகளில் முடிச்சு விழுந்து, அவிழ்ப்பதற்கே சிரமமாக இருக்கிறதா? அதன் மேலே கொஞ்சம் டால்கம் பவுடர் அல்லது பேக்கிங் பவுடரைத் தூவவும். சுலபமாக அவிழ்க்க முடியும்.
* உடலில் தீக்காயங்கள் பட்ட இடங்களில் வேக வைத்து, மசித்த உருளைக் கிழங்கைத் தேய்த்தால் சரியாகி விடும்.
* பெட்ஷீட் மற்றும் தலையணை உறை களைத் துவைத்து முடித்ததும், கடைசியாக கொஞ்சம் லாவண்டர் ஆயில் கலந்த தண்ணீரில் அலசவும். வாசனையும் பிரமாதமாக இருக்கும். நல்ல உறக்கமும் வரும்.
* துணிகளில் பட்ட துருக் கறைகளை நீக்க வேண்டுமா? அந்தத் துணியை அரிசி களைந்த தண்ணீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து மறுநாள் அலசவும்.
* வினிகரில் நனைத்த துணியால் சமையலறை மேடைகளைத் துடைத்தால் எறும்புகளின் தொல்லை இருக்காது.
* பழைய ஷேவிங் பிரஷ்களை பாத்திரம் தேய்க்கப் பயன்படுத்தலாம். கீறல் விழாமல் பாத்திரங்களை சுத்தப்படுத்தும்.
* ஆரஞ்சுப்பழத் தோல்களைக் காய வைத்துப் பொடி செய்து கொள்ளுங்கள். அதை ரசம் செய்யும்போது கொஞ்சம் தூவுங்கள். வாசனை ஊரைக் கூட்டும்.
* உங்கள் வீட்டுத் தரை விரிப்புகள் மற்றும் மிதியடிகள் நிறம் மங்கிப் பழைய நிறத்திற்கு வந்து விட்டனவா? அவற்றை வெது வெதுப்பான தண்ணீர் மற்றும் டர்பன்டைன் கலந்த கலவையால் துவைத்தால் புதியன போல மின்னும்.
* வாய் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் பச்சைக் கொத்தமல்லி இலைகளை மென்று தின்றால் வாய் நாற்றம் விலகும்.
* உப்புமா செய்யும்போது தண்ணீருக்குப் பதில் மோர் அல்லது புளிக் கரைசல் கலந்து செய்து பாருங்கள். நிறமும், சுவையும் வித்தியாசமாக, நன்றாக இருக்கும்.
* எலுமிச்சம்பழம், வாழைக்காய், பலாக்காய், முருங்கைக்காய் போன்றவற்றைத் தண்ணீரில் போட்டு வையுங்கள். புதிதுபோல அப்படியே இருக்கும்.
* குக்கரின் பழைய கேஸ்கட்டை மாற்ற நேரமில்லையா? குக்கரை அடுப்பில் வைத்து விட்டு, அதன் கைப்பிடிகள் இரண்டையும் சேர்த்து இறுக ரப்பர் பேண்ட்டால் கட்டி விடுங்கள். அளவுக்கதிகமாக நீராவி வெளியேறாது.
* காபி பவுடரை ஒவ்வொரு முறை உப யோகித்த பிறகும் ஃப்ரிட்ஜினுள் வைத்து விடுங்கள். அதன் சுவையும், வாசனையும் நீண்ட நாட்களுக்கு அப்படியே இருக்கும்.
* சூடாக எதையாவது வாயில் போட்டுக் கொண்டதால் நாக்கு புண்ணாகி எரிகிறதா? உடனடியாக கொஞ்சம் சர்க்கரையைப் போட்டுக் கொள்ளுங்கள். எரிச்சல் அடங்கும்
.
* நூல் கோர்க் கப்பட்ட ஊசியால் ஸ்டவ் பர்னர்களைக் குத்தி சுத்தப்படுத்தினால் மிகச் சுலபமாக இருக்கும்.
* எவ்வளவு தான் தேய்த்துக் கழுவினாலும் ஃபிளாஸ்க்குகள் சுத்தமாக மறுக்கின்றனவா? அதனுள் கொஞ்சம் நியூஸ் பேப்பரைப் போட்டு, வெந்நீரை ஊற்றி வைத்து விடுங்கள். சிறிது நேரம் கழித்துக் குலுக்கி எடுத்து விடுங்கள். ஃபிளாஸ்க் பிரமாதமாக மின்னும்.
* விடாமல் விக்கல் எடுத்துக் கொண்டிருக்கிறதா? முள்ளங்கி இலைகளை மென்று தின்னுங்கள். உடனடி நிவாரணம் கிடைக்கும்.
* உங்கள் டிரெஸ்ஸிங் டேபிளின் மேல் எப்போதும் ஒரு சிறிய துண்டு காந்தம் இருக் கட்டும். பின், ஹேர்பின்கள் போன்றவை தொலையாம லிருக்க உதவும்.
* கம்பளிகளின் இடையே புதிதாகப் பறிக்கப்பட்ட வேப் பிலைகளை நிறைய வைத்து பீரோவினுள் வைத்து விட்டால் பூச்சிகள் அண்டாது.
* கண்ணாடி டம்ளர்களில் சூடான பொருட்கள் எதையாவது வைக்கும்போது அதனுள்ளே ஒரு எவர்சில்வர் ஸ்பூனைப் போட்டு வைத்து விடுங்கள். சூடு பட்டு கண்ணாடியில் விரிசல் விழாமல் இருக்கும்.
* தங்கச் சங்கிலிகளில் முடிச்சு விழுந்து, அவிழ்ப்பதற்கே சிரமமாக இருக்கிறதா? அதன் மேலே கொஞ்சம் டால்கம் பவுடர் அல்லது பேக்கிங் பவுடரைத் தூவவும். சுலபமாக அவிழ்க்க முடியும்.
* உடலில் தீக்காயங்கள் பட்ட இடங்களில் வேக வைத்து, மசித்த உருளைக் கிழங்கைத் தேய்த்தால் சரியாகி விடும்.
* பெட்ஷீட் மற்றும் தலையணை உறை களைத் துவைத்து முடித்ததும், கடைசியாக கொஞ்சம் லாவண்டர் ஆயில் கலந்த தண்ணீரில் அலசவும். வாசனையும் பிரமாதமாக இருக்கும். நல்ல உறக்கமும் வரும்.
* துணிகளில் பட்ட துருக் கறைகளை நீக்க வேண்டுமா? அந்தத் துணியை அரிசி களைந்த தண்ணீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து மறுநாள் அலசவும்.
* வினிகரில் நனைத்த துணியால் சமையலறை மேடைகளைத் துடைத்தால் எறும்புகளின் தொல்லை இருக்காது.
* பழைய ஷேவிங் பிரஷ்களை பாத்திரம் தேய்க்கப் பயன்படுத்தலாம். கீறல் விழாமல் பாத்திரங்களை சுத்தப்படுத்தும்.
* ஆரஞ்சுப்பழத் தோல்களைக் காய வைத்துப் பொடி செய்து கொள்ளுங்கள். அதை ரசம் செய்யும்போது கொஞ்சம் தூவுங்கள். வாசனை ஊரைக் கூட்டும்.
* உங்கள் வீட்டுத் தரை விரிப்புகள் மற்றும் மிதியடிகள் நிறம் மங்கிப் பழைய நிறத்திற்கு வந்து விட்டனவா? அவற்றை வெது வெதுப்பான தண்ணீர் மற்றும் டர்பன்டைன் கலந்த கலவையால் துவைத்தால் புதியன போல மின்னும்.
* வாய் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் பச்சைக் கொத்தமல்லி இலைகளை மென்று தின்றால் வாய் நாற்றம் விலகும்.
* உப்புமா செய்யும்போது தண்ணீருக்குப் பதில் மோர் அல்லது புளிக் கரைசல் கலந்து செய்து பாருங்கள். நிறமும், சுவையும் வித்தியாசமாக, நன்றாக இருக்கும்.
* எலுமிச்சம்பழம், வாழைக்காய், பலாக்காய், முருங்கைக்காய் போன்றவற்றைத் தண்ணீரில் போட்டு வையுங்கள். புதிதுபோல அப்படியே இருக்கும்.
* குக்கரின் பழைய கேஸ்கட்டை மாற்ற நேரமில்லையா? குக்கரை அடுப்பில் வைத்து விட்டு, அதன் கைப்பிடிகள் இரண்டையும் சேர்த்து இறுக ரப்பர் பேண்ட்டால் கட்டி விடுங்கள். அளவுக்கதிகமாக நீராவி வெளியேறாது.
* காபி பவுடரை ஒவ்வொரு முறை உப யோகித்த பிறகும் ஃப்ரிட்ஜினுள் வைத்து விடுங்கள். அதன் சுவையும், வாசனையும் நீண்ட நாட்களுக்கு அப்படியே இருக்கும்.
* சூடாக எதையாவது வாயில் போட்டுக் கொண்டதால் நாக்கு புண்ணாகி எரிகிறதா? உடனடியாக கொஞ்சம் சர்க்கரையைப் போட்டுக் கொள்ளுங்கள். எரிச்சல் அடங்கும்
.
* நூல் கோர்க் கப்பட்ட ஊசியால் ஸ்டவ் பர்னர்களைக் குத்தி சுத்தப்படுத்தினால் மிகச் சுலபமாக இருக்கும்.
* எவ்வளவு தான் தேய்த்துக் கழுவினாலும் ஃபிளாஸ்க்குகள் சுத்தமாக மறுக்கின்றனவா? அதனுள் கொஞ்சம் நியூஸ் பேப்பரைப் போட்டு, வெந்நீரை ஊற்றி வைத்து விடுங்கள். சிறிது நேரம் கழித்துக் குலுக்கி எடுத்து விடுங்கள். ஃபிளாஸ்க் பிரமாதமாக மின்னும்.
* விடாமல் விக்கல் எடுத்துக் கொண்டிருக்கிறதா? முள்ளங்கி இலைகளை மென்று தின்னுங்கள். உடனடி நிவாரணம் கிடைக்கும்.
* உங்கள் டிரெஸ்ஸிங் டேபிளின் மேல் எப்போதும் ஒரு சிறிய துண்டு காந்தம் இருக் கட்டும். பின், ஹேர்பின்கள் போன்றவை தொலையாம லிருக்க உதவும்.
* கம்பளிகளின் இடையே புதிதாகப் பறிக்கப்பட்ட வேப் பிலைகளை நிறைய வைத்து பீரோவினுள் வைத்து விட்டால் பூச்சிகள் அண்டாது.
* கண்ணாடி டம்ளர்களில் சூடான பொருட்கள் எதையாவது வைக்கும்போது அதனுள்ளே ஒரு எவர்சில்வர் ஸ்பூனைப் போட்டு வைத்து விடுங்கள். சூடு பட்டு கண்ணாடியில் விரிசல் விழாமல் இருக்கும்.
- jegan0717புதியவர்
- பதிவுகள் : 25
இணைந்தது : 27/04/2009
எப்படி சிவா ?
- ismailபுதியவர்
- பதிவுகள் : 23
இணைந்தது : 19/03/2009
very nice
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|