புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை -  "பிணம்" - Page 3 Poll_c10கவிதை -  "பிணம்" - Page 3 Poll_m10கவிதை -  "பிணம்" - Page 3 Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
கவிதை -  "பிணம்" - Page 3 Poll_c10கவிதை -  "பிணம்" - Page 3 Poll_m10கவிதை -  "பிணம்" - Page 3 Poll_c10 
2 Posts - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை -  "பிணம்" - Page 3 Poll_c10கவிதை -  "பிணம்" - Page 3 Poll_m10கவிதை -  "பிணம்" - Page 3 Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
கவிதை -  "பிணம்" - Page 3 Poll_c10கவிதை -  "பிணம்" - Page 3 Poll_m10கவிதை -  "பிணம்" - Page 3 Poll_c10 
2 Posts - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை - "பிணம்"


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 12, 2010 7:56 pm

First topic message reminder :

பிணம்

மதப் பெயரால்
இனப் பெயரால்
மொழிப் பெயரால்
உதிரும் உயிர்கள்
ஓரினமாய்க்
குவிவது
இப்பெயரால்


- ஆதிரா


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 03, 2010 9:31 am

prabumurugan wrote:Nice கவிதை -  "பிணம்" - Page 3 677196


Thank yoy very much Friend கவிதை -  "பிணம்" - Page 3 154550

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Wed Mar 03, 2010 10:22 am

அருமை ஆதிரா கவிதை -  "பிணம்" - Page 3 154550 கவிதை -  "பிணம்" - Page 3 154550 கவிதை -  "பிணம்" - Page 3 154550



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Mar 03, 2010 10:26 am

வணக்கம்
எந்த மதம் எந்த ஜாதி எந்த இனம் என்ற பாகுபாடில்லாமல் பெறுகின்ற ஒரே பெயர் பிணம், நான்கு வரிக்குள் இந்த அற்புதத்தைப் படைத்த சகோதரி ஆதிராவுக்கு மனமுவந்த பாராட்டுக்கள்
அன்பு நெகிழ்ச்சியுடன்
நந்திதா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 03, 2010 10:27 am

snehiti wrote:அருமை ஆதிரா கவிதை -  "பிணம்" - Page 3 154550 கவிதை -  "பிணம்" - Page 3 154550 கவிதை -  "பிணம்" - Page 3 154550

நன்றி சிநேகிதி கவிதை -  "பிணம்" - Page 3 154550

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 03, 2010 10:30 am

nandhtiha wrote:வணக்கம்
எந்த மதம் எந்த ஜாதி எந்த இனம் என்ற பாகுபாடில்லாமல் பெறுகின்ற ஒரே பெயர் பிணம், நான்கு வரிக்குள் இந்த அற்புதத்தைப் படைத்த சகோதரி ஆதிராவுக்கு மனமுவந்த பாராட்டுக்கள்
அன்பு நெகிழ்ச்சியுடன்
நந்திதா

தங்கள் வாழ்த்துக்கு நன்றி நந்திதா. ஆனால் நான் தங்கள் தமிழ் புலமைக்கு தலை வணகுகிறேன். கவிதை -  "பிணம்" - Page 3 154550
ஆதிரா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Mar 03, 2010 10:33 am

சகோதரி ஆதிராவுக்கு
வணக்கம்
என்னிடம் ஏதாவது திறமை இருந்தால் அவை அனைத்தும் என்னை ஆளாக்கிய என் ஆசிரியப் பெருமக்களையே சாரும். நானோ இதற்கு நாயகமே?

அன்புடன்
நந்திதா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 03, 2010 10:38 am

Aathira wrote:பிணம்

மதப் பெயரால்
இனப் பெயரால்
மொழிப் பெயரால்
உதிரும் உயிர்கள்
ஓரினமாய்க்
குவிவது
இப்பெயரால்


- ஆதிரா

நச்சென்று தலையில் குட்டியது போல
நடுமுதுகில் எச்சரித்து அடிப்பது போல
குறளடியில் குறிக்கோளை குறித்தது போல
நிலையாமை ஓங்கிஉரைத்த சித்தரைப்போல

அழகான வரிகளில் இந்த நிலையாமை கூறிய ஆதிராவுக்கு பாராட்டுகள்...! கவிதை -  "பிணம்" - Page 3 678642 கவிதை -  "பிணம்" - Page 3 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 03, 2010 10:47 am

nandhtiha wrote:சகோதரி ஆதிராவுக்கு
வணக்கம்
என்னிடம் ஏதாவது திறமை இருந்தால் அவை அனைத்தும் என்னை ஆளாக்கிய என் ஆசிரியப் பெருமக்களையே சாரும். நானோ இதற்கு நாயகமே?

அன்புடன்
நந்திதா

எது எவ்வாறோ நான் உங்கள் திறமையை மதிக்கிறேன்
நான் உங்களைப்பற்றி தெரிந்து கொள்ளலாமா? எனக்கு pm பண்ணுவீர்களா தோழி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 03, 2010 10:57 am

கலை wrote:
Aathira wrote:பிணம்

மதப் பெயரால்
இனப் பெயரால்
மொழிப் பெயரால்
உதிரும் உயிர்கள்
ஓரினமாய்க்
குவிவது
இப்பெயரால்


- ஆதிரா

நச்சென்று தலையில் குட்டியது போல
நடுமுதுகில் எச்சரித்து அடிப்பது போல
குறளடியில் குறிக்கோளை குறித்தது போல
நிலையாமை ஓங்கிஉரைத்த சித்தரைப்போல

அழகான வரிகளில் இந்த நிலையாமை கூறிய ஆதிராவுக்கு பாராட்டுகள்...! கவிதை -  "பிணம்" - Page 3 678642 கவிதை -  "பிணம்" - Page 3 154550

கவிதையின் நீளத்தைவிட அதிகமானஅதன் பாராட்டின் நீளம் காணும் போதே தெரிகிறது தங்களின் பறந்து விரிந்த மனது. நன்றி கலை. கவிதை -  "பிணம்" - Page 3 154550

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Mar 03, 2010 12:38 pm

வணக்கம்
கல்லிலே கை வண்ணம் காட்டினான் சிற்பி
வில்லிலே கைவண்ணம் காட்டினான் ராமன்
நாட்டினான் கைவண்ணம் கவிதையில் கண்ண தாசன்
பாட்டிலே கைவண்ணம் காட்டினான் பட்டுக் கோட்டை
துணையொருவர் இன்றி ஈகரையில் சிவா -அந்த
இணையத்தில் கவிவண்ணம் காட்டினார் கலை
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக