புதிய பதிவுகள்
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 10:10
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49
» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49
by ayyasamy ram Today at 10:10
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49
» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்பேசி மாணவர்களை தவறான பாதைக்கு கொண்டு செல்கிறது
Page 1 of 1 •
ஸ்ரீசத்ய சாய்பாபா பல்கலைக்கழகத்தின் 28வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய சத்ய சாய்பாபா அவர்கள், செல்பேசிகள் மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்று விடுகின்றன என்று கருத்துத் தெரிவித்தார்.
சத்ய சாய்பாபாவின் பிறந்த நாள் விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த புதன்கிழமை முதல் சாய்பாபா பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதில் ஒரு நிகழ்ச்சியாக ஸ்ரீசத்ய சாய்பாபா பல்கலைக்கழகத்தின் 28-வது ஆண்டு விழா நடந்தது.
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், பல்வேறு பிரிவுகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தும் விதங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் வெற்றி பெற்ற 21 மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்களை வழங்கி பாராட்டினார் சத்ய சாய்பாபா.
பின்னர் நிகழ்ச்சியில் பேசுகையில், இன்றைய காலக்கட்டத்தில் செல்பேசிகள் உபயோகிப்பது அதிகரித்து உள்ளது. செல்பேசிகளை பயன்படுத்துவதால் மாணவர்களின் புத்தி பேதலிக்கும் நிலை உள்ளது. இது அவர்களை தவறான வழியில் நடக்க தூண்டி விடுகிறது. செல்பேசிகள் உபயோகிக்க கூடாது என்று உத்தரவிட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
பெற்றோர்களும், தங்களது குழந்தைகளுக்கு செல்பேசிகள் தேவையா என்பதை உணர்ந்து அவர்களது வாழ்க்கையை சீர்குலைக்கும் செல்பேசியை வாங்கித் தருவதைத் தவிர்க்க வேண்டும். நாமே அவர்களுக்கு தவறான பாதையில் போவதற்கு வழிகாட்டும் வகையில் செல்பேசியை வாங்கிக் கொடுத்துவிடக் கூடாது.
மேலும், உயர்கல்வி முடித்த இளைஞர்களிடையே தற்போது வெளிநாட்டுக்கு சென்று அதிக அளவில் பணம் சம்பாதித்து செல்வந்தர்களாக ஆக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. அந்த மாணவர்களை உருவாக்க நமது நாட்டு அரசு அதிக அளவில் செலவு செய்கிறது. ஆனால் அவர்கள் கல்வி முடிந்ததும் நாட்டைப்பற்றி சிந்திக்காமல், பணம் சம்பாதிப்பதே குறியாக கொண்டு வெளிநாட்டுக்கு சென்றுவிடுகிறார்கள். எனவே மாணவர்களுக்கு கல்வியுடன் நாட்டுப்பற்றையும் போதிக்க வேண்டும் என்று சத்ய சாய் பாபா கூறினார்.
சத்ய சாய்பாபாவின் பிறந்த நாள் விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த புதன்கிழமை முதல் சாய்பாபா பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதில் ஒரு நிகழ்ச்சியாக ஸ்ரீசத்ய சாய்பாபா பல்கலைக்கழகத்தின் 28-வது ஆண்டு விழா நடந்தது.
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், பல்வேறு பிரிவுகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தும் விதங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் வெற்றி பெற்ற 21 மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்களை வழங்கி பாராட்டினார் சத்ய சாய்பாபா.
பின்னர் நிகழ்ச்சியில் பேசுகையில், இன்றைய காலக்கட்டத்தில் செல்பேசிகள் உபயோகிப்பது அதிகரித்து உள்ளது. செல்பேசிகளை பயன்படுத்துவதால் மாணவர்களின் புத்தி பேதலிக்கும் நிலை உள்ளது. இது அவர்களை தவறான வழியில் நடக்க தூண்டி விடுகிறது. செல்பேசிகள் உபயோகிக்க கூடாது என்று உத்தரவிட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
பெற்றோர்களும், தங்களது குழந்தைகளுக்கு செல்பேசிகள் தேவையா என்பதை உணர்ந்து அவர்களது வாழ்க்கையை சீர்குலைக்கும் செல்பேசியை வாங்கித் தருவதைத் தவிர்க்க வேண்டும். நாமே அவர்களுக்கு தவறான பாதையில் போவதற்கு வழிகாட்டும் வகையில் செல்பேசியை வாங்கிக் கொடுத்துவிடக் கூடாது.
மேலும், உயர்கல்வி முடித்த இளைஞர்களிடையே தற்போது வெளிநாட்டுக்கு சென்று அதிக அளவில் பணம் சம்பாதித்து செல்வந்தர்களாக ஆக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது. அந்த மாணவர்களை உருவாக்க நமது நாட்டு அரசு அதிக அளவில் செலவு செய்கிறது. ஆனால் அவர்கள் கல்வி முடிந்ததும் நாட்டைப்பற்றி சிந்திக்காமல், பணம் சம்பாதிப்பதே குறியாக கொண்டு வெளிநாட்டுக்கு சென்றுவிடுகிறார்கள். எனவே மாணவர்களுக்கு கல்வியுடன் நாட்டுப்பற்றையும் போதிக்க வேண்டும் என்று சத்ய சாய் பாபா கூறினார்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|