புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
77 Posts - 36%
i6appar
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_m10பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதில் தெரிந்தால் சொல்லுங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 10:58 pm

எதிர்ப்படும் எந்தக் குழந்தையையும்
கன்னம் தொட்டு
கொஞ்சி நகரும்
பெண்ணுக்கு மட்டும்..

மணமாகியபின்
ஏன் குழந்தை இல்லை?

பிறந்த வீடு வந்து
திரும்பும்போது எல்லாம்
'அவளுக்குப் பிடிக்கும்' என்று
ஒரு பை நிறைய
விளையாட்டு சாமான்கள்..
தின்பண்டங்கள்..
'யாருக்குடி' அம்மா கேட்பாள்.
'பக்கத்து வீட்டு வாலு'
எப்போது மடி கனக்கும் என்று
மனம் கனத்துப் போகும் அம்மா.

'அசடு' என்று பெயர் வாங்கிய
சிநேகிதன் கூட
இரு குழந்தைகளுடன் போகிறான்.

திறக்காத சொர்க்க வாசல்
மழலைக்கு ஏங்கும் மனம்
கனவில் வருடி விட்டுப் போன
பிஞ்சு விரல்

யார் குழந்தையோ
'அம்மா' என்று அழைக்கும்போது..
வீதியில் கவனிப்பாரற்று
ஓடி வரும் மழலையை
வாரி எடுத்து
ஒப்படைக்கும்போது..

எலுமிச்சை மூடியில்
விளக்கு எரியும்போது..
கண்மூடி இறைஞ்சும்போது..
இருட்டில் யாரும் கவனிக்கவில்லை
என்கிற நம்பிக்கையில்
சுதந்திரமாய் அழும்போது..

நனைந்த தலையணையின்
ஈரச் சுவடுகள் மட்டும் அறியும்..
அவள் உள் மனதை!

ரிஷபன்



பதில் தெரிந்தால் சொல்லுங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Feb 12, 2010 9:49 pm

நெஞ்சைத்தொட்ட கவிதை ... பகிர்வுக்கு நன்றி சிவா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 12, 2010 9:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Fri Feb 12, 2010 10:20 pm

எலுமிச்சை மூடியில்
விளக்கு எரியும்போது..
கண்மூடி இறைஞ்சும்போது..
இருட்டில் யாரும் கவனிக்கவில்லை பதில் தெரிந்தால் சொல்லுங்கள் 440806
என்கிற நம்பிக்கையில் பதில் தெரிந்தால் சொல்லுங்கள் 440806
சுதந்திரமாய் அழும்போது.. பதில் தெரிந்தால் சொல்லுங்கள் 440806

நனைந்த தலையணையின்
ஈரச் சுவடுகள் மட்டும் அறியும்..
அவள் உள் மனதை!
ஆழமான கவிதை

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Fri Feb 12, 2010 11:34 pm

பதில் தெரிந்தால் சொல்லுங்கள் 677196 பதில் தெரிந்தால் சொல்லுங்கள் 677196 பதில் தெரிந்தால் சொல்லுங்கள் 154550

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக