புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெல்லிக்கனி மருத்துவக்குணம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நெல்லி, அருநெல்லி, கருநெல்லி என மூவகைப்படும். கருநெல்லி செயற்கை
முறையினால் வீரியம் ஊட்டப்பட்டதாக இருக்கலாம். இன்று நமக்குக் கிடைப்பது
நெல்லியும், அருநெல்லியும் மட்டுமே.
நெல்லி கனிவதில்லை. நன்கு முற்றிய காயையே கனி என்று கூறுவது.
நெல்லி உருண்டை வடிவில் அமைந்திருக்கும். அருநெல்லி தட்டை வடிவிலான பரங்கிக்காயை
போன்று உருவுள்ளதாகும். நீர்சத்து மிகுந்தது. இரண்டுக்கும் மருத்துவ குணம்
சற்றேறக்குறைய ஒன்று எனலாம்.
மரணத்தை வெல்லத்தக்க மருத்துவ குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை நம்பலாம்.
நெல்லிக்கனியை எவ்வகையில் உபயோகித்தாலும் பயன் தரும்.
இளைத்து வரும் குழந்தைகளுக்கு நெல்லிக்கனியை ஊறுகாய் வைத்தோ, லேகியம் தயாரித்தோ,
அல்லது நெல்லிக்கனியை சாறு பிழிந்து தேன் சேர்த்தோ கொடுக்கலாம். உடல் நன்கு
தெரிவரும்.
நெல்லிக்கனியைப் பச்சையாகக் கடித்து தின்பதால் பல், ஈறுகளில் வரும் நோய்கள்
நீங்கும்.
கணை நோயுள்ள குழந்தைகளுக்கு நெல்லிச்சார்ரை தாராளமாகத் தரலாம்.
நெல்லிக்கநிச்சாறு 1 லிட்டர் எடுத்துக்கொண்டு, அதனுடன் 1, 460 கிராம் கற்கண்டு
சேர்த்து சர்பத் பதமாகக் காய்ச்சி உபயோகிக்கலாம். இதனால் உடல் அசதி, மற்றும் சகல
விதமான வாயுத் தொல்லைகளும் நீங்கும்.
நெல்லிக்கனியின் வித்துகளை ஊறவைத்த குடிநீர், காய்ச்சலைப் போக்கக் கூடியது.
சர்க்கரை சத்து நோயுள்ளவர்கள் இதைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால் நல்ல பலன்
ஏற்படும்.
நெல்லிக்கனியின் சாற்றுடன் தேனையும் சமமாகக் கலந்து மூச்சுத்திணறல், நீண்ட கால
விக்கல் நோய், முதலியவர்ருக்குக் கொடுத்து வரலாம்.
நெல்லி வற்றல் இரத்தக் குறைவினால் வரும் நோய், மஞ்சள் காமாலை, செரிமானக் குறைவு
முதலிய நோய்களுக்கு நற்பலன் தரக்கூடியது.
நெல்லிக்கனிச் சாற்றையும், தலைக்குத் தேய்க்கும் ஏதாவதோர் எண்ணெயையும் சமமாகக்
கலந்து சடசடப்பு நீங்கும் வரை காய்ச்சி வடித்தெடுத்து தினமும் தலைக்கு உபயோகித்து
வர ரோமக்கால்கள் பலப்படும். முடி உதிர்வதைத் தடுக்கும். நன்றாக வளரும்.
நெல்லி வற்றல், அஸ்வகெந்தி இவற்றை சம எடை எடுத்து தூள் செய்து போதுமான அளவு பசு
நெய்யும், தேனும் கலந்து 3 முதல் 5 குன்றுமணி எடை வரை காலை, மலை சாப்பிட்டு வந்தால்
நல்ல உடல் வலுவையும், தெம்பையும் பெறலாம்.
நெல்லிக்கனி காய்ந்து வற்றலான பிறகு கூட அதில் இருக்கும் வைட்டமின் சி சத்து
சற்றும் குறைவதில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
பெரிய அளவுள்ள நெல்லிக்கனி ஒவ்வொன்றிலும் 0.5 கிராம் புரோட்டினும், 0.1 கிராம்
வீதம் கொழுப்புப் பொருளும், 0.7 கிராம் வீதம் தாதுப் பொருட்களும், 14.1 கிராம்
வீதம் கார்போ ஹைட்ரேட்களும், 0.5 கிராம் வீதம் சுண்ணாம்புச் சத்தும், 0.02 கிராம்
வீதம் எரியச் சத்தும், சாதாரணமாக ஓர் ஆரஞ்சுப் பழத்தில் அடங்கியுள்ளதைப் போல் 20
மடங்கு வைட்டமின் ‘சி’ சத்தும் உள்ளது.
வைட்டமின் சி – யைப் பொறுத்த அளவில் ஒரு பெரிய நெல்லிக்கநியைச் சாப்பிடுவது 20
ஆரஞ்சுப் பழங்கள் சாப்பிடுவதற்குச் சமம்.
முறையினால் வீரியம் ஊட்டப்பட்டதாக இருக்கலாம். இன்று நமக்குக் கிடைப்பது
நெல்லியும், அருநெல்லியும் மட்டுமே.
நெல்லி கனிவதில்லை. நன்கு முற்றிய காயையே கனி என்று கூறுவது.
நெல்லி உருண்டை வடிவில் அமைந்திருக்கும். அருநெல்லி தட்டை வடிவிலான பரங்கிக்காயை
போன்று உருவுள்ளதாகும். நீர்சத்து மிகுந்தது. இரண்டுக்கும் மருத்துவ குணம்
சற்றேறக்குறைய ஒன்று எனலாம்.
மரணத்தை வெல்லத்தக்க மருத்துவ குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை நம்பலாம்.
நெல்லிக்கனியை எவ்வகையில் உபயோகித்தாலும் பயன் தரும்.
இளைத்து வரும் குழந்தைகளுக்கு நெல்லிக்கனியை ஊறுகாய் வைத்தோ, லேகியம் தயாரித்தோ,
அல்லது நெல்லிக்கனியை சாறு பிழிந்து தேன் சேர்த்தோ கொடுக்கலாம். உடல் நன்கு
தெரிவரும்.
நெல்லிக்கனியைப் பச்சையாகக் கடித்து தின்பதால் பல், ஈறுகளில் வரும் நோய்கள்
நீங்கும்.
கணை நோயுள்ள குழந்தைகளுக்கு நெல்லிச்சார்ரை தாராளமாகத் தரலாம்.
நெல்லிக்கநிச்சாறு 1 லிட்டர் எடுத்துக்கொண்டு, அதனுடன் 1, 460 கிராம் கற்கண்டு
சேர்த்து சர்பத் பதமாகக் காய்ச்சி உபயோகிக்கலாம். இதனால் உடல் அசதி, மற்றும் சகல
விதமான வாயுத் தொல்லைகளும் நீங்கும்.
நெல்லிக்கனியின் வித்துகளை ஊறவைத்த குடிநீர், காய்ச்சலைப் போக்கக் கூடியது.
சர்க்கரை சத்து நோயுள்ளவர்கள் இதைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால் நல்ல பலன்
ஏற்படும்.
நெல்லிக்கனியின் சாற்றுடன் தேனையும் சமமாகக் கலந்து மூச்சுத்திணறல், நீண்ட கால
விக்கல் நோய், முதலியவர்ருக்குக் கொடுத்து வரலாம்.
நெல்லி வற்றல் இரத்தக் குறைவினால் வரும் நோய், மஞ்சள் காமாலை, செரிமானக் குறைவு
முதலிய நோய்களுக்கு நற்பலன் தரக்கூடியது.
நெல்லிக்கனிச் சாற்றையும், தலைக்குத் தேய்க்கும் ஏதாவதோர் எண்ணெயையும் சமமாகக்
கலந்து சடசடப்பு நீங்கும் வரை காய்ச்சி வடித்தெடுத்து தினமும் தலைக்கு உபயோகித்து
வர ரோமக்கால்கள் பலப்படும். முடி உதிர்வதைத் தடுக்கும். நன்றாக வளரும்.
நெல்லி வற்றல், அஸ்வகெந்தி இவற்றை சம எடை எடுத்து தூள் செய்து போதுமான அளவு பசு
நெய்யும், தேனும் கலந்து 3 முதல் 5 குன்றுமணி எடை வரை காலை, மலை சாப்பிட்டு வந்தால்
நல்ல உடல் வலுவையும், தெம்பையும் பெறலாம்.
நெல்லிக்கனி காய்ந்து வற்றலான பிறகு கூட அதில் இருக்கும் வைட்டமின் சி சத்து
சற்றும் குறைவதில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
பெரிய அளவுள்ள நெல்லிக்கனி ஒவ்வொன்றிலும் 0.5 கிராம் புரோட்டினும், 0.1 கிராம்
வீதம் கொழுப்புப் பொருளும், 0.7 கிராம் வீதம் தாதுப் பொருட்களும், 14.1 கிராம்
வீதம் கார்போ ஹைட்ரேட்களும், 0.5 கிராம் வீதம் சுண்ணாம்புச் சத்தும், 0.02 கிராம்
வீதம் எரியச் சத்தும், சாதாரணமாக ஓர் ஆரஞ்சுப் பழத்தில் அடங்கியுள்ளதைப் போல் 20
மடங்கு வைட்டமின் ‘சி’ சத்தும் உள்ளது.
வைட்டமின் சி – யைப் பொறுத்த அளவில் ஒரு பெரிய நெல்லிக்கநியைச் சாப்பிடுவது 20
ஆரஞ்சுப் பழங்கள் சாப்பிடுவதற்குச் சமம்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Kayபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009
நெல்லிக்காய் காய்க்கும் பருவத்தில் நான் தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுகிறேன்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நெல்லிக்காயின் மருத்தவ குணத்தினை பற்றி பதிவு செய்தமைக்கு நன்றி
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
நன்றி நல்ல தகவல்
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- Kayபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009
கண்டிப்பாக தலைமை நடத்துனரேசபீர் wrote:Kay wrote:
நெல்லிக்காய் காய்க்கும் பருவத்தில் நான் தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுகிறேன்
அப்படியோ தொடருங்கள் நண்பரே
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நன்றி தோழரே
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
உள்ளங்கை நெல்லிக்கனியென தெள்ள தெளிவான தகவலுக்கு நன்றி சபீர்.
நெல்லிக்காயின் அருமையான குணங்களை பகிர்ந்தமை மிக அருமை சபீர்..
நெல்லிக்காயை ஒரு வேக்காடு வேக வைத்து அதை சர்க்கரை முதில் பதத்தில் பாகு காய்ச்சி அதில் நெல்லிக்காயை போட்டு காயவைத்து நாட்டு மருந்து கடைகளில் விற்கின்றனர்... சாப்பிடவும் ருசி... உடலுக்கும் நலமென... இது படித்தது அது நினைவுக்கு வந்துவிட்டது.. ஊரிலிருந்து வரும்போது இதை ஞாபகமாக வாங்கி வரச் சொல்லனும்...
நெல்லிக்காய் இளமையை தக்கவைக்கும், ஆயுள் நீட்டிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியான விட்டமின் சி எந்நிலையிலும் போவதில்லை.. தலைமுடி உதிர்வுக்கும் இளநரைக்கும் நெல்லிக்காய் அருமருந்து... வயதானவர்களும் ருசிக்கும் அருமையான இந்த நெல்லிக்கனி பற்றி விவரித்தமை சிறப்பு சபீர்..
அன்பு நன்றிகள் சபீர் பகிர்ந்தமைக்கு...
நெல்லிக்காயை ஒரு வேக்காடு வேக வைத்து அதை சர்க்கரை முதில் பதத்தில் பாகு காய்ச்சி அதில் நெல்லிக்காயை போட்டு காயவைத்து நாட்டு மருந்து கடைகளில் விற்கின்றனர்... சாப்பிடவும் ருசி... உடலுக்கும் நலமென... இது படித்தது அது நினைவுக்கு வந்துவிட்டது.. ஊரிலிருந்து வரும்போது இதை ஞாபகமாக வாங்கி வரச் சொல்லனும்...
நெல்லிக்காய் இளமையை தக்கவைக்கும், ஆயுள் நீட்டிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியான விட்டமின் சி எந்நிலையிலும் போவதில்லை.. தலைமுடி உதிர்வுக்கும் இளநரைக்கும் நெல்லிக்காய் அருமருந்து... வயதானவர்களும் ருசிக்கும் அருமையான இந்த நெல்லிக்கனி பற்றி விவரித்தமை சிறப்பு சபீர்..
அன்பு நன்றிகள் சபீர் பகிர்ந்தமைக்கு...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|