புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்லாத்திற்கும் கிறிஸ்த்துவத்திற்கும் உள்ள வேறுபாடு Poll_c10இஸ்லாத்திற்கும் கிறிஸ்த்துவத்திற்கும் உள்ள வேறுபாடு Poll_m10இஸ்லாத்திற்கும் கிறிஸ்த்துவத்திற்கும் உள்ள வேறுபாடு Poll_c10 
5 Posts - 63%
heezulia
இஸ்லாத்திற்கும் கிறிஸ்த்துவத்திற்கும் உள்ள வேறுபாடு Poll_c10இஸ்லாத்திற்கும் கிறிஸ்த்துவத்திற்கும் உள்ள வேறுபாடு Poll_m10இஸ்லாத்திற்கும் கிறிஸ்த்துவத்திற்கும் உள்ள வேறுபாடு Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இஸ்லாத்திற்கும் கிறிஸ்த்துவத்திற்கும் உள்ள வேறுபாடு Poll_c10இஸ்லாத்திற்கும் கிறிஸ்த்துவத்திற்கும் உள்ள வேறுபாடு Poll_m10இஸ்லாத்திற்கும் கிறிஸ்த்துவத்திற்கும் உள்ள வேறுபாடு Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாத்திற்கும் கிறிஸ்த்துவத்திற்கும் உள்ள வேறுபாடு


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Feb 12, 2010 2:32 am

இஸ்லாத்திற்கும் கிறிஸ்த்துவத்திற்கும் உள்ள வேறுபாடுகளை கிறிஸ்த்துவர்களிடம் விளக்குவதாக இருந்தால் எப்படி விளக்குவது?
சிறு வேறுபாடுகள் என்று ஏராளமாக இருந்தாலும் மிக முக்கிய வேறுபாடுகள் சில உள்ளன.
ஒன்று. இயேசு இறைத்தூதரா.. அல்லது இறை மகனா...
கிறிஸ்த்தவர்களில் ஒரு சாரார் இயேசுவை இறைமகன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்கள் இயேசுவை இறைத்தூதர் என்று நம்புகிறார்கள். கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொண்ட பைபிளும் குர்ஆனும் இயேசுவை இறைத்தூதர்தான் என்று திட்டவட்டமாக அறிவிக்கின்றது. அவர் இறை மகன் அல்ல என்று குர்ஆன் திட்டவட்டமாகவும் வன்மையாகவும் மறுத்துள்ளது. அதே போன்று பைபிளும் பல்வேறு இடங்களில் கர்த்தருக்கு சந்ததித்தேவையில்லை. மகன்கள் தேவையில்லை என்று அறிவித்துள்ளது.
''அல்லாஹ் (தேவன்) சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்'' என்று கூறுகின்றனர். இதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லை. அவன் தூயவன். அவன் தேவையற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ்வின் (கர்த்தர்)மீது நீங்கள் அறியாததை இட்டுக்கட்டிக் கூறுகின்றீர்களா? (அல்குர்ஆன் 10:68)
இரண்டு. கிறிஸ்த்துவத்தின் சிலுவைப்பாடு.
சிலுவையில் அறையப்பட்டது இயேசுதான் என்று கிறிஸ்த்தவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இதை வைத்துதான் சிலுவை வணக்கங்கள் தோன்றின. ஆனால் குர்ஆன் சிலுவை சம்பவத்தை அடியோடு மறுக்கின்றது. இயேசு சிலுவையில் அறையப்படவே இல்லை. அவரை கர்த்தர் காப்பாற்றி தன்னலவில் உயர்த்திக் கொண்டார் என்பது குர்ஆன் முன் வைக்கும் முடிவு. பைபிளில் இடம் பெறும் சிலுவை சம்பவங்களை ஊன்றி படித்தால் கூட அதில் உள்ள முரண்பாடுகள் இயேசுவின் சிலுவை மரணத்தை கேள்விக்குறியாக்குகின்றன.
(இயேசுவாகிய) அவரை அவர்கள்(யூதர்கள்) கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை.(அல்குர்ஆன் 4:157)
மூன்று. பைபிளின் நிலை.
பைபிளை வைத்தே கிறிஸ்த்தவம் தீர்மானிக்கப்படுகின்றது. பைபிள் பல்வேறு வரலாற்று குறிப்புகள், ஆங்காங்கே மனிதர்களின் சுய கற்பனைகள் போன்றவற்றின் தொகுப்பேயாகும். முஸ்லிம்கள் இந்த முடிவில் இருக்கும் போது ஆய்ந்தரிந்த பல கிறிஸ்த்தவர்களும் இந்தக் கருத்தை ஒப்புக் கொள்கிறார்கள். பைபிள் கர்த்தரால் இறக்கப்பட்ட புனித வேதமல்ல. இயேசுவுக்கு கர்த்தர் கொடுத்த வேதம் இன்றைக்கு இருக்கும் பைபிளல்ல. இயேசுவுக்குப் பின் அந்த வேதம் வேண்டிய அளவு மாற்றங்கள் செய்யப்பட்டு விட்டன. அந்த மாற்றங்களின் தொடர் பல காலம் நீடித்தது.(பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு குறித்து ஒரு விரிவான கட்டுரை விரைவில் இடம்பெறும் இன்ஷா அல்லாஹ். அப்போது அது இறைவேதத்திற்குரிய தகுதியில் உள்ளதா என்பதை கண்டுக்கொள்ள முடியும்).
நான்கு. இயேசு இறுதித் தூதரா..
இயேசுவை இறைத்தூதர் என்று ஏற்றுக் கொண்ட ஒரு பிரிவினர் கிறிஸ்த்துவத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். பைபிளின் பல பகுதிகளை நம்பும் அவர்கள் இயேசுவை கடைசித் தூதர் என்று நம்பியுள்ளனர். அவர் கடைசித்தூதர் என்று அவர்கள் நம்பியுள்ள பைபிளின் எந்தப்பகுதியும் அறிவிக்காத நிலையில் இந்த முடிவுக்கு அவர்கள் வந்தததை அவர்கள் பரிசீலிக்க வேண்டும். இயேசுவுக்கு பிறகு வந்து சத்தியப்பாதையைக் காட்டும் ஒரு தேற்றவாளர் (இறைத்தூதர்) குறித்த அறிவிப்பை பைபிளில் காணலாம்.
நான் பிதாவை வேண்டிக் கொள்வேன். அப்போது என்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும் படிக்கு வெறொரு தேற்றவாளரை அவர் உங்களுக்கு தந்தருள்வார். உலகம் அந்த சத்திய ஆவியானவரை காணாமலும் அறியாமலும் இருக்கின்ற படியால் அவரைப் பெற்றுக் கொள்ள மாட்டாது. (யோவான்14:15-16)
திருக்குர்ஆனும் - இயேசுவும்
ஒரு மதம் இன்னொரு மதத்தை கண்டுக் கொள்ளாமல் தனித்து போய் விட்டது போன்று இஸ்லாம் இல்லை. மோசே என்று கிறிஸ்தவர்களால் அழைக்கப்படும் மூஸாவின் வரலாற்றை திருக்குர்ஆன் விரிவாக எடுத்துச் சொல்வது போன்று இயேசுவைப் பற்றி குர்ஆன் விரிவாக பேசியுள்ளது. பைபிளில கிடைக்காத பல சம்பவங்கள் குர்ஆனில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. மேரி என்றும் மரியாள் என்றும் அழைக்கப்படும் இயெசுவின் தாயார் மரியம் பற்றிய வரலாற்று குறிப்புகள் அதிக இடங்களில் குர்ஆனில் விவாதிக்கப்பட்டுள்ளன. (இது குறித்து இயேசுவுக்கு நேர்ந்ததென்ன.. என்று வரலாற்று தொகுப்பில் எழுதி வருகிறோம்). பைபிளில் கைகழுவப்பட்ட இஸ்மவேல் என்ற ஆப்ரஹாமின் மகனுடைய வம்சத் தோன்றலில் ஏற்பட்ட உலகப்புரட்சியை கிறிஸ்த்தவ உலகம் திட்டமிட்டே மூடி மறைத்து வருகின்றன.
மிக முக்கியமான ஒரேக் கொள்கையை போதிக்க வந்த மோசே மற்றும் இயேசு போன்றவர்கள் அவர்கள் காலத்து மக்களால் துன்பத்துக்கு ஆளானார்கள் என்றால் அவர்களுக்குப் பின் அவர்கள் போதித்து சென்றக் கொள்கை மதகுருக்களால் துன்பத்துக்கு ஆளானது. இதையெல்லாம் குர்ஆன் விரிவாக விவாதிக்கின்றது
இதுதான் முக்கியமாக கிறிஸ்த்தவர்களின் கவனத்திற்கு செல்ல வேண்டியவைகளாகும். தேவன் உங்களை இரச்சிப்பார் என்ற போதனையை சொல்லியே கிறிஸ்த்தவ மத போதகர்கள் கிறிஸ்த்தவர்களை தங்கள் வசம் வைத்துக் கொள்ள பாடுபடுகிறார்கள். உண்மையில் தேவன் மனிதர்களை இரட்சிக்க வேண்டுமென்றால் கண்களை மூடிக் கொண்டு பிரார்த்தித்தால் மட்டும் போதாது. தேவன் எதற்காக பகுத்தறிவைக் கொடுத்தாரோ அந்த அறிவை அவர் காட்டியுள்ள வழிகளுக்காக விசாலமாக்கிக் கொள்ள வேண்டும். இதில் ஒரு மாற்றம் வர வேண்டுமென்றால் அவர்களிடம் குர்ஆனின் போதனைகள் செல்ல வேண்டும்






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக