புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
5 Posts - 13%
heezulia
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
7 Posts - 2%
prajai
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10ஒளவையார் திருத்தலங்கள் Poll_m10ஒளவையார் திருத்தலங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒளவையார் திருத்தலங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 11, 2010 3:38 pm

முக்கடலும் முத்தமிடுகின்ற குமரி மாவட்டத்து நாஞ்சில் நாட்டுப் பகுதியில் ஒளவையார்க்கு திருத்தலங்கள் அமைந்துள்ளன. அத் திருத்தலங்களில் தாழக்குடியிலும் குறத்தியறையிலும் உள்ள திருத்தலங்கள் முதன்மையானவையாகும்.

தாழக்குடி ஒளவையார் திருக்கோவில் தாடகை மலையடிவாரத்தில், தோவாளைச் சாணல் கரையோரத்தில் நாவற்மரச் சோலையும் மாந்தோப்புகளும் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. நாவற்சோலையைப் பார்க்கும்போது "பாலமுருகன் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?'' என்ற கேள்வியினை எழுப்பி ஒளவையாரது அறிவினையும் ஞானத்தையும் சோதித்தது நமக்கு ஞாபகம் வருகிறது.

நாஞ்சில் நாட்டு மக்கள் ஆடி மாத செவ்வாய்க்கிழமையும், தை மாத செவ்வாய்க்கிழமையும் "கூழுக்குக் கவிபாடிய கூனக் கிழவி' என வாயாற வாழ்த்துப் பாடிக் கொண்டு கூட்டம் கூட்டமாக வந்து வழிபட்டு செல்கிறார்கள். ஒளவையார்க்கு அரிசியால் கொழுகட்டையும் கூழும் செய்து கோவில் சுவரில் சூலத்தைக் காவியால் வரைந்து அதற்கு, தான் சமைத்த கூழும் கொழுகட்டையும் படைத்து உண்டு மகிழ்ந்து செல்வார்கள்.

இத் திருக் கோவிலிலிருந்து நான்கு மைலுக்கு வடக்கே அழகிய பாண்டிபுரம் பகுதியில் குறத்தியறையில் ஒளவையார்க்கு ஐந்துகிரி மலையில் குகைக் கோவில் உள்ளது. அழகிய பாண்டிபுரம் பகுதியை அதியமான் அரசாண்டதாகப் பழைய வரலாறு கூறுகிறது. பழைய வரலாற்றினை நோக்குங்கால், ஒளவையார்க்கு இம்மலையில் குகைக்கோவில் அமைந்திருப்பது மிகப் பொருத்தமாகும். குறத்தியறையை நாஞ்சில் குறவன் ஆண்டதாகப் பழைய வரலாற்றிலிருந்து அறிகிறோம். இத் திருக்கோவிலுக்குச் செவ்வாய்க் கிழமைகளில் மக்கள் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

பண்டைய காலங்களில் அழகிய பாண்டிபுர பகுதியிலும் அனந்தபுர பகுதியிலும் வாழ்கின்ற மக்கள் தங்களின் பெண் குழந்தைகளுக்குத் திருமணத்துக்கு எட்டு நாட்களுக்கு முன்னால் வந்து இவ்வம்மனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு சிறிது நேரம் கழித்து கோவிலுக்குச் சென்று பார்த்ததும் தங்கத் தாம்பாளத் தட்டில் தங்க ஆபரணங்கள் இருக்கும். அதை எடுத்துச் சென்று மணமக்களுக்கு அணிவித்து மணமுடிப்பார்கள். திருமணம் முடிந்து எட்டு நாட்கள் கழித்து இந்த ஆபரணங்களை அதே தாம்பாளத் தட்டில் வைத்து கோவிலில் அர்ச்சனை செய்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வருவார்கள். வரும்போது "எடுத்தேன்' என்று அசரீரி கேட்கும் என்பதும் ஐதீகம்.

அந்த வழக்கத்தை அனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவன், "பார்த்தேன்' என்று பதில் கூறியதும் "அடைத்தேன்' என்று பதில் அசரீரி கேட்டதாகவும் அன்று முதல் இந் நிகழ்ச்சி நின்று விட்டதாகக் கூறுகிறார்கள்.

நாஞ்சில் நாட்டு மக்கள் இத் திருக்கோவில் கடவுள்களை ஒளவையாரம்மன் என்று அழைப்பதோடு தம் குழந்தைகளுக்கு ஒளவையார் என்று பெயர் சூட்டி மகிழ்கிறார்கள்.

சன்மிஷ்டை



ஒளவையார் திருத்தலங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக