புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
by ayyasamy ram Today at 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழமொழிகளுக்கு சிறு சிறு விளக்கங்கள்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
கேழ்வரகிலே நெய் வடியவதுன்னா
கேட்பவனுக்கு
புத்தி எங்கே போச்சு?
பலர் பலவற்றை பல விதமாக கூறலாம் அதை அப்படியே நாம் நம்பாமல், ஏன்?
எதர்க்கு? எப்படி? என சிந்திக்க வேண்டும். இதை சாக்கரட்டீஸ்சும்,தந்தை
பெரியாரும்,வள்ளுவர் தன் குறளில்
எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்
அப்பொருள்
மெய்பொளுள் காண்பதறிவு
என்று கூரி யுள்ளார்
இந்த கருத்தை
யெல்லாம் விளக்கும் விதமாக தான்
<கேழ்வரகிலே> என்ற பழமொழியை
படிக்காத நம் முன்னோர்கள் பயண படுத்தினர்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
கடைதேங்காயை
எடுத்து
வழிப்பிள்ளையாருக்கு உடைத்தானாம்.
ஈகை ஒரு
மனிதனுக்கு சிறப்பைத் தரும். ஒருவன் தனது வருவாயில் ஒரு சிறு
பகுதியைசேமிப்பது எப்படி நல்லதோ,அதுபோலவே ஒரு பகுதியை தர்ம்ம்செய்வதும்
நல்லது.அதுவும் நம்முடைய சுய வருவாயில் செய்யப்பட்ட வேண்டும். அடுத்தவன்
பொருளை எடுத்து மற்றவருக்கு தருவது தானம் ஆகாது.இந்த கருத்தை தான்
இப்பழமொழி உனர்த்துகிறது.
எடுத்து
வழிப்பிள்ளையாருக்கு உடைத்தானாம்.
ஈகை ஒரு
மனிதனுக்கு சிறப்பைத் தரும். ஒருவன் தனது வருவாயில் ஒரு சிறு
பகுதியைசேமிப்பது எப்படி நல்லதோ,அதுபோலவே ஒரு பகுதியை தர்ம்ம்செய்வதும்
நல்லது.அதுவும் நம்முடைய சுய வருவாயில் செய்யப்பட்ட வேண்டும். அடுத்தவன்
பொருளை எடுத்து மற்றவருக்கு தருவது தானம் ஆகாது.இந்த கருத்தை தான்
இப்பழமொழி உனர்த்துகிறது.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
கிழிஞ்ச சேலையும் புழுங்கரிசி தின்ன வாயும்
சும்மா இருக்காது.
சேலை
பழசாகி விட்டால் கிழிந்து கொன்டே இருக்கும் நின்றால்,உட்கார்ந்தால் கூட
கிழியும்.
கிராமத்தில் சிலர் புழுங்கல் அரிசியை சதா வாயில் அடக்கி
மெல்லுவார்கள்.இந்த பழக்கத்தால் அவர்கள் வாய் சதா அசை
போட்டுகொண்டே
இருக்கும்.
இந்த வாய் மெல்லுதலுக்கு வேறு ஒரு கருத்தும்
உண்டு
அது.
சும்மா இருக்காது.
சேலை
பழசாகி விட்டால் கிழிந்து கொன்டே இருக்கும் நின்றால்,உட்கார்ந்தால் கூட
கிழியும்.
கிராமத்தில் சிலர் புழுங்கல் அரிசியை சதா வாயில் அடக்கி
மெல்லுவார்கள்.இந்த பழக்கத்தால் அவர்கள் வாய் சதா அசை
போட்டுகொண்டே
இருக்கும்.
இந்த வாய் மெல்லுதலுக்கு வேறு ஒரு கருத்தும்
உண்டு
அது.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
சும்மா இருந்த வாய்க்கு
கொஞ்சம் அவல்
கிடைத்த மாதிரி..
சாதாரணமாகவே
(வாய் சதா அசை) பிறர்
பற்றி பொல்லாங்கு பேசும் ஒருவனுக்கு
அவனை
பற்றி செய்தி கிடைத்துவிட்டால்
கேட்கவா வேண்டும்?
கொஞ்சம் அவல்
கிடைத்த மாதிரி..
சாதாரணமாகவே
(வாய் சதா அசை) பிறர்
பற்றி பொல்லாங்கு பேசும் ஒருவனுக்கு
அவனை
பற்றி செய்தி கிடைத்துவிட்டால்
கேட்கவா வேண்டும்?
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால் பூநெய்க்கு ஒரு
காலம் வரும்.
ஆ-நெய்க்கு-
பூ-நெய்க்கு - என்றால் ஆவினம் (பசு) பசுவின் பாலில் இருந்து
கிடைக்கக்கூடிய நெய்யை இளமைக் காலத்தில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு
வனப்பு ஏற்படும்.பூநெய் என்றால் பூவினால் கிடைக்கும் தேனை முதுமைக்
காலத்தில் சப்பிட்டால் உடலுக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படாது என்பதை
உணர்த்தவே இந்த பழமொழி பிற்காலத்தில் உருமாரியது..
யானைக்கு ஒரு
காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்என உருமாறியது.
வலிமை யானவனுக்கு
ஒரு நேரம் வந்தால் எளிமையானவனுக்கும் ஒரு நேரம் வரும் என்பதே இதன் பொருள்.
காலம் வரும்.
ஆ-நெய்க்கு-
பூ-நெய்க்கு - என்றால் ஆவினம் (பசு) பசுவின் பாலில் இருந்து
கிடைக்கக்கூடிய நெய்யை இளமைக் காலத்தில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு
வனப்பு ஏற்படும்.பூநெய் என்றால் பூவினால் கிடைக்கும் தேனை முதுமைக்
காலத்தில் சப்பிட்டால் உடலுக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படாது என்பதை
உணர்த்தவே இந்த பழமொழி பிற்காலத்தில் உருமாரியது..
யானைக்கு ஒரு
காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்என உருமாறியது.
வலிமை யானவனுக்கு
ஒரு நேரம் வந்தால் எளிமையானவனுக்கும் ஒரு நேரம் வரும் என்பதே இதன் பொருள்.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை
வைக்காதே!
இந்த பழமொழி
உருமாறியிருக்கிறது. கப்பல் கவிழ்ந்து நீ ஏழையாகி விட்டாலும் அதற்க்காக
மனம் நொந்து கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்துவிட்டால் போன பணமும்,
செல்வமும் திரும்பவா வந்துவிடும்.இது ஒரு கருத்து.மற்றொறு கருத்து.
கன்னம்
என்பதுமுகத்தில் உள்ள கன்னம் அல்ல."கன்னக்கோல்"
கப்பல் கடலில் முழ்கி
பல லட்சங்கள் நஷ்டம் ஏற்பட்டாலும் நீ
மீண்டும் உழைத்து சம்பாதிக்க
வேண்டுமே தவிர, கன்னக்கோல்
வைத்து திருடி பிழைக்கக் கூடாது.
"கன்னக்கோல்"-அந்தக்
காலத்தில் திருடர்கள் கன்னக்கோலைப் பயன்படுத்தி சுவற்றில் ஒட்டை போட்டு
திருடுவார்கள்.
வைக்காதே!
இந்த பழமொழி
உருமாறியிருக்கிறது. கப்பல் கவிழ்ந்து நீ ஏழையாகி விட்டாலும் அதற்க்காக
மனம் நொந்து கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்துவிட்டால் போன பணமும்,
செல்வமும் திரும்பவா வந்துவிடும்.இது ஒரு கருத்து.மற்றொறு கருத்து.
கன்னம்
என்பதுமுகத்தில் உள்ள கன்னம் அல்ல."கன்னக்கோல்"
கப்பல் கடலில் முழ்கி
பல லட்சங்கள் நஷ்டம் ஏற்பட்டாலும் நீ
மீண்டும் உழைத்து சம்பாதிக்க
வேண்டுமே தவிர, கன்னக்கோல்
வைத்து திருடி பிழைக்கக் கூடாது.
"கன்னக்கோல்"-அந்தக்
காலத்தில் திருடர்கள் கன்னக்கோலைப் பயன்படுத்தி சுவற்றில் ஒட்டை போட்டு
திருடுவார்கள்.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
பந்திக்கு முந்து, படைக்கு பிந்து’
இந்த பழமொழி உருமாறி இருக்கிறது.சாப்பாட்டிற்கு
முந்திச் சென்று சாப்பிட்டுவிட வேண்டும், கடைசியில் சென்றால் சில வகைப்
பதார்த்தங்கள் கிடைக்காது என்பதால்,பந்திக்கு முந்தவேண்டும், சண்டை
ச்ச்சரவுகள் ஏற்படும்பொழுது நாம் பிந்திச்சென்று விடவேண்டும். என்று எண்ணத்
தோன்றும்.
இது உண்மையல்ல!
சாப்பிடுவதாற்க்கு நம் கை (வலது
கை)முந்தும். படைக்குச் செல்லும் சமயத்தில்(போர் புரியும் நேரம்)இடக்கையில்
வில்லை ஏந்தி வலக்கையால் பின்நோக்கி இழுத்து அம்பை எய்வோம்.
எவ்வளவு
தூரம் பின்னோக்கி வலக்கை செல்கிறதோ அவ்வளவிற்கு அம்பு வேகமாகச்
செல்லும்.இதுவே பந்திக்கு முந்தும்,படைக்கு பிந்தும்என்று சொல்கின்றார்கள்.
இந்த பழமொழி உருமாறி இருக்கிறது.சாப்பாட்டிற்கு
முந்திச் சென்று சாப்பிட்டுவிட வேண்டும், கடைசியில் சென்றால் சில வகைப்
பதார்த்தங்கள் கிடைக்காது என்பதால்,பந்திக்கு முந்தவேண்டும், சண்டை
ச்ச்சரவுகள் ஏற்படும்பொழுது நாம் பிந்திச்சென்று விடவேண்டும். என்று எண்ணத்
தோன்றும்.
இது உண்மையல்ல!
சாப்பிடுவதாற்க்கு நம் கை (வலது
கை)முந்தும். படைக்குச் செல்லும் சமயத்தில்(போர் புரியும் நேரம்)இடக்கையில்
வில்லை ஏந்தி வலக்கையால் பின்நோக்கி இழுத்து அம்பை எய்வோம்.
எவ்வளவு
தூரம் பின்னோக்கி வலக்கை செல்கிறதோ அவ்வளவிற்கு அம்பு வேகமாகச்
செல்லும்.இதுவே பந்திக்கு முந்தும்,படைக்கு பிந்தும்என்று சொல்கின்றார்கள்.
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று
கொல்லும்.
இதற்கு
தெய்வம் பொறுத்திருந்து கொல்லும் என்பது பொருளாய் சொல்ல படுகிறது.
ஆனால், இதற்கு, ஒருவன் பல நற்காரியங்களை செய்திருப்பினும், ஒரு
தவறிழைத்தனானால் அரசன் அன்று செய்த தவற்றிக்கு தகுந்த தண்டனையை மற்ற
நற்செயற்களை பாராமல் வழங்குவான், ஆனால் தெய்வமோ, நன்மை தீமை இரண்டையும்
அறிந்து, சீர் தூக்கி சமநிலைபடுத்தி தீமை அதிகமானால் தண்டனையும் நன்மை
அதிமாயின் சுகத்தையும் அளிக்கும்
கொல்லும்.
இதற்கு
தெய்வம் பொறுத்திருந்து கொல்லும் என்பது பொருளாய் சொல்ல படுகிறது.
ஆனால், இதற்கு, ஒருவன் பல நற்காரியங்களை செய்திருப்பினும், ஒரு
தவறிழைத்தனானால் அரசன் அன்று செய்த தவற்றிக்கு தகுந்த தண்டனையை மற்ற
நற்செயற்களை பாராமல் வழங்குவான், ஆனால் தெய்வமோ, நன்மை தீமை இரண்டையும்
அறிந்து, சீர் தூக்கி சமநிலைபடுத்தி தீமை அதிகமானால் தண்டனையும் நன்மை
அதிமாயின் சுகத்தையும் அளிக்கும்
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
அடியாத மாடு படியாது
ஒரு மாடு அடங்காமல் துள்ளித் திரிந்து கொண்டும்
மற்றவர்களுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டும் இருந்தால்
அந்த மாட்டை
கம்பால் அடித்து நம் கட்டளைக்குப் பணியும்படி
செய்ய வேண்டும்.அடிக்காமல்
தடவிக்கொடுத்து வளர்த்தோமேயானால் அது நம் கட்டளைக்கு பணியாது. என்று
எண்ணத் தோன்றும். இது உண்மையல்ல!
இப்பழமொழி மாட்டின் மூலம் நமக்குச்
சொன்னதாகும். அதாவது நம் மனமென்னும் மாட்டை (அடங்காத)அடக்காமல்
அதன்போக்கிற்கு விட்டுவிட்டோமேயானால் நம்எதிர்காலம் என்பது
சூன்யமாகிவிடும். என்பதால், நம் மனதை அவ்வப்போது எது தவறு எது சரி
என்பதையறிந்து மனதை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மாடு அடங்காமல் துள்ளித் திரிந்து கொண்டும்
மற்றவர்களுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டும் இருந்தால்
அந்த மாட்டை
கம்பால் அடித்து நம் கட்டளைக்குப் பணியும்படி
செய்ய வேண்டும்.அடிக்காமல்
தடவிக்கொடுத்து வளர்த்தோமேயானால் அது நம் கட்டளைக்கு பணியாது. என்று
எண்ணத் தோன்றும். இது உண்மையல்ல!
இப்பழமொழி மாட்டின் மூலம் நமக்குச்
சொன்னதாகும். அதாவது நம் மனமென்னும் மாட்டை (அடங்காத)அடக்காமல்
அதன்போக்கிற்கு விட்டுவிட்டோமேயானால் நம்எதிர்காலம் என்பது
சூன்யமாகிவிடும். என்பதால், நம் மனதை அவ்வப்போது எது தவறு எது சரி
என்பதையறிந்து மனதை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|