புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் கவலையான நேரத்தில் Poll_c10மனம் கவலையான நேரத்தில் Poll_m10மனம் கவலையான நேரத்தில் Poll_c10 
46 Posts - 64%
heezulia
மனம் கவலையான நேரத்தில் Poll_c10மனம் கவலையான நேரத்தில் Poll_m10மனம் கவலையான நேரத்தில் Poll_c10 
12 Posts - 17%
dhilipdsp
மனம் கவலையான நேரத்தில் Poll_c10மனம் கவலையான நேரத்தில் Poll_m10மனம் கவலையான நேரத்தில் Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
மனம் கவலையான நேரத்தில் Poll_c10மனம் கவலையான நேரத்தில் Poll_m10மனம் கவலையான நேரத்தில் Poll_c10 
3 Posts - 4%
வேல்முருகன் காசி
மனம் கவலையான நேரத்தில் Poll_c10மனம் கவலையான நேரத்தில் Poll_m10மனம் கவலையான நேரத்தில் Poll_c10 
3 Posts - 4%
Guna.D
மனம் கவலையான நேரத்தில் Poll_c10மனம் கவலையான நேரத்தில் Poll_m10மனம் கவலையான நேரத்தில் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனம் கவலையான நேரத்தில் Poll_c10மனம் கவலையான நேரத்தில் Poll_m10மனம் கவலையான நேரத்தில் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மனம் கவலையான நேரத்தில் Poll_c10மனம் கவலையான நேரத்தில் Poll_m10மனம் கவலையான நேரத்தில் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மனம் கவலையான நேரத்தில் Poll_c10மனம் கவலையான நேரத்தில் Poll_m10மனம் கவலையான நேரத்தில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் கவலையான நேரத்தில் Poll_c10மனம் கவலையான நேரத்தில் Poll_m10மனம் கவலையான நேரத்தில் Poll_c10 
41 Posts - 64%
heezulia
மனம் கவலையான நேரத்தில் Poll_c10மனம் கவலையான நேரத்தில் Poll_m10மனம் கவலையான நேரத்தில் Poll_c10 
10 Posts - 16%
dhilipdsp
மனம் கவலையான நேரத்தில் Poll_c10மனம் கவலையான நேரத்தில் Poll_m10மனம் கவலையான நேரத்தில் Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
மனம் கவலையான நேரத்தில் Poll_c10மனம் கவலையான நேரத்தில் Poll_m10மனம் கவலையான நேரத்தில் Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
மனம் கவலையான நேரத்தில் Poll_c10மனம் கவலையான நேரத்தில் Poll_m10மனம் கவலையான நேரத்தில் Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
மனம் கவலையான நேரத்தில் Poll_c10மனம் கவலையான நேரத்தில் Poll_m10மனம் கவலையான நேரத்தில் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மனம் கவலையான நேரத்தில் Poll_c10மனம் கவலையான நேரத்தில் Poll_m10மனம் கவலையான நேரத்தில் Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
மனம் கவலையான நேரத்தில் Poll_c10மனம் கவலையான நேரத்தில் Poll_m10மனம் கவலையான நேரத்தில் Poll_c10 
1 Post - 2%
Guna.D
மனம் கவலையான நேரத்தில் Poll_c10மனம் கவலையான நேரத்தில் Poll_m10மனம் கவலையான நேரத்தில் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் கவலையான நேரத்தில்


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 10:55 am

"மனசு ரொம்ப கனமா இருக்கு, என்ன
செய்யுறதுன்னு தெரியலே" என்ற வார்த்தைகளையே நாம் பயன்படுத்த வேண்டிய
அவசியமில்லை. ஆனால், இந்த உணர்வு நாம் எல்லோரும் எதோ ஒரு கட்டத்தில்
அனுபவித்திருக்க கூடியது தான். வாழ்க்கையில் இறுக்கமான கட்டங்கள் (மன
வேதனையான) ஏற்படும்.

சிலருக்கு எவ்வளவு சிரமமான சிக்கலும் இறுக்கம்
தராது. ஒருவரது வாழ்வில் இறுக்கமான பாதிப்புகளையும் மனநோயையும் அடைய அதிகம்
வாய்ப்புள்ளது. அந்த பட்டியலில் திருமணம்,தொழில்,காதல்,உறவுகள்,நிகழ்வுகள்,இழப்பு
போன்ற சோகமான கட்டங்களும் உண்டு. பலர் சோகமான மோசமான நிகழ்வுகளே
வாழ்வில் இறுக்கம் என்று கருதுகிறார்கள். மகிழ்ச்சிகரமான விஷயங்கள் கூட
இறுக்கத்தை ஏற்படுத்தும்.

இறுக்கம் வாழ்வில் இன்றியமையாத அங்கமாகி
விட்டது. "வெளியே சொல்லவும் மொழியில்லை.வேதனை திறவும் வழியில்லை" என்ற
அழுவதே ஆறுதல் தரும். "அழுதுவிடு" என்று
சொல்வது அவமானம் படுத்துவதாக ஆகாது. குமறி குமறி உணர்ச்சிகளை அடக்கி உள்ளே
வெடிப்பதை விட,பாதி சோகத்தையாவது கண் வழியே இறக்கி வைப்பது நல்லது. அழுது
முடிந்ததும் ஏற்படும் அமைதியை நாம் எல்லோரும் அனுபவித்திருப்போம். இந்த
அமைதி மனதின் பாரம் குறைதத்தினால் வரும் பாதி நிம்மதி. "இவ்வளவு வயசாச்சு
இன்னும் அழுரிய" என்ற கேலிக்கு பயப்படுபவர்கள், தனியாகவும் அழலாம். இதை
தவிர,சிரிக்க தெரிந்தவனுக்கு பாதி விஷயங்கள் சிக்கலாக தெரியாது.


இறுக்கம்
என்பது வாழ்க்கையின் அங்கம். நாம் இப்படித்தான் இயங்குகிறோம் என்பதை
உணர்ந்து கொண்டால் எப்படி இயங்கினாலும் சிறப்பை இருக்கும். சிந்தித்து
செயல்பட்டால் வாழ்க்கை அழகா அமையும்.


snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Thu Feb 11, 2010 11:11 am

இறுக்கம் வாழ்வில் இன்றியமையாத அங்கமாகி
விட்டது. "வெளியே சொல்லவும் மொழியில்லை.வேதனை திறவும் வழியில்லை" என்ற
அழுவதே ஆறுதல் தரும்.
"அழுதுவிடு" என்று
சொல்வது அவமானம் படுத்துவதாக ஆகாது. குமறி குமறி உணர்ச்சிகளை அடக்கி உள்ளே
வெடிப்பதை விட,பாதி சோகத்தையாவது கண் வழியே இறக்கி வைப்பது நல்லது. அழுது
முடிந்ததும் ஏற்படும் அமைதியை நாம் எல்லோரும் அனுபவித்திருப்போம். இந்த
அமைதி மனதின் பாரம் குறைதத்தினால் வரும் பாதி நிம்மதி.


அனைவரும் ஒப்புக்கொள்ள கூடிய வரிகள் அருமை வாழ்த்துக்கள். மனம் கவலையான நேரத்தில் 154550 மனம் கவலையான நேரத்தில் 154550



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 11, 2010 11:13 am

மனம் கவலையான நேரத்தில் Thanku

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Feb 11, 2010 11:23 am

மகிழ்ச்சி



mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu Feb 11, 2010 11:55 am

nirshan2007 wrote:மனம் கவலையான நேரத்தில் Thanku


சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Feb 11, 2010 12:58 pm

இறுக்கம்
என்பது வாழ்க்கையின் அங்கம். நாம் இப்படித்தான் இயங்குகிறோம் என்பதை
உணர்ந்து கொண்டால் எப்படி இயங்கினாலும் சிறப்பை இருக்கும். சிந்தித்து
செயல்பட்டால் வாழ்க்கை அழகா அமையும்



அருமை அருமை அருமை......





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக