புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
3 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_c103 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_m103 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_c10 
7 Posts - 64%
heezulia
3 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_c103 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_m103 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
3 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_c103 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_m103 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
3 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_c103 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_m103 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
3 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_c103 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_m103 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
3 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_c103 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_m103 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
3 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_c103 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_m103 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
3 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_c103 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_m103 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_c10 
8 Posts - 2%
prajai
3 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_c103 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_m103 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
3 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_c103 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_m103 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
3 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_c103 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_m103 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
3 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_c103 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_m103 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
3 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_c103 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_m103 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது


   
   
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Wed Feb 10, 2010 5:04 pm

சென்னை: சென்னை அருகே 3 வயதுக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் உள்ள சாத்தான்காடு கிராம தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 3 குழந்தைகள்.

ரவி தற்போது மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். செல்வி புதுவண்ணாரப் பேட்டையில் மாலை நேரத்தில் இட்லி வியாபாரம் செய்து வந்தார். இட்லி வியாபாரத்திற்காக மாலையில் செல்லும் செல்வி இரவு தான் வீடு திரும்புவாராம். அது வரை பக்கத்து வீட்டு பெண் ஒருவர் இவரது குழந்தைகளை பார்த்துக் கொள்வாராம்.

இதே போல் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று இட்லி வியாபாரத்திற்கு சென்று இரவில் வீடு திரும்பிய செல்வி, தனது 3 வயதான 3 வது குழந்தை ரிஷிகாவை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் குழந்தையை தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று டோல்கேட் அருகே தண்டுமாரியம்மன் கோயில் பின்புறம் உள்ள உணவு பொருள் வாணிப கிடங்கின் சுவர் ஓரத்தில் ரிஷிகாவின் பிணம் கிடந்தது.

விசாரணையில் குழந்தை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்தது. போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தாயிடம் விசாரணை நடத்தினர். மேலும், இந்த கொலை வழக்கில் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம்ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் மாரிசெல்வம் (40) என்ற போலீஸ்காரருக்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, போலீஸ்காரர் மாரிசெல்வத்தை திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையிலான தனிப் படை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இட்லி கடை நடத்தி வந்த குழந்தையின் தாய்க்கும், போலீஸ்காரருக்கும் பல மாதமாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக போலீஸ்காரர் மாரிசெல்வம் செல்வியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவாராம்.

இவர்களின் கள்ளத்தொடர்புக்கு 3 வயது ரிஷிகா இடையூறாக இருந்ததாகவும், அதனால் அந்த குழந்தையை டோல்கேட் பகுதிக்கு அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Feb 10, 2010 6:26 pm

பின்ன அந்த புத்தி எங்க போகும்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக