புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைவாணரின் நினைவுகள் Poll_c10கலைவாணரின் நினைவுகள் Poll_m10கலைவாணரின் நினைவுகள் Poll_c10 
31 Posts - 55%
heezulia
கலைவாணரின் நினைவுகள் Poll_c10கலைவாணரின் நினைவுகள் Poll_m10கலைவாணரின் நினைவுகள் Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
கலைவாணரின் நினைவுகள் Poll_c10கலைவாணரின் நினைவுகள் Poll_m10கலைவாணரின் நினைவுகள் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
கலைவாணரின் நினைவுகள் Poll_c10கலைவாணரின் நினைவுகள் Poll_m10கலைவாணரின் நினைவுகள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கலைவாணரின் நினைவுகள் Poll_c10கலைவாணரின் நினைவுகள் Poll_m10கலைவாணரின் நினைவுகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலைவாணரின் நினைவுகள் Poll_c10கலைவாணரின் நினைவுகள் Poll_m10கலைவாணரின் நினைவுகள் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
கலைவாணரின் நினைவுகள் Poll_c10கலைவாணரின் நினைவுகள் Poll_m10கலைவாணரின் நினைவுகள் Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
கலைவாணரின் நினைவுகள் Poll_c10கலைவாணரின் நினைவுகள் Poll_m10கலைவாணரின் நினைவுகள் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
கலைவாணரின் நினைவுகள் Poll_c10கலைவாணரின் நினைவுகள் Poll_m10கலைவாணரின் நினைவுகள் Poll_c10 
17 Posts - 3%
prajai
கலைவாணரின் நினைவுகள் Poll_c10கலைவாணரின் நினைவுகள் Poll_m10கலைவாணரின் நினைவுகள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கலைவாணரின் நினைவுகள் Poll_c10கலைவாணரின் நினைவுகள் Poll_m10கலைவாணரின் நினைவுகள் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
கலைவாணரின் நினைவுகள் Poll_c10கலைவாணரின் நினைவுகள் Poll_m10கலைவாணரின் நினைவுகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
கலைவாணரின் நினைவுகள் Poll_c10கலைவாணரின் நினைவுகள் Poll_m10கலைவாணரின் நினைவுகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கலைவாணரின் நினைவுகள் Poll_c10கலைவாணரின் நினைவுகள் Poll_m10கலைவாணரின் நினைவுகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கலைவாணரின் நினைவுகள் Poll_c10கலைவாணரின் நினைவுகள் Poll_m10கலைவாணரின் நினைவுகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைவாணரின் நினைவுகள்


   
   
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Feb 10, 2010 1:53 am

கலைவாணர்
என்.எஸ்.கிருஷ்ணன், தமது 49_வது வயதில் 30_8_1957 அன்று மரணம் அடைந்தார்.
அவருடைய கடைசி படமான "அம்பிகாபதி" (சிவாஜி, பானுமதி நடித்தது) அவர்
மறைவுக்குப்பின் வெளிவந்தது.


என்.எஸ்.கிருஷ்ணன், அவர் மறையும் வரை படங்களில் தொடர்ந்து நடித்துக்
கொண்டிருந்தார். எம்.ஜி.ஆரின் மிகப் பெரிய வெற்றிப்படமான மதுரை வீரனில்
என்.எஸ்.கிருஷ்ணனும், டி.ஏ.மதுரமும் நடித்தனர்.




கலைவாணரின் நினைவுகள் 5ffae7e6-ae2c-417d-b087-932e446d1ad7_S_secvpf






ஜெமினி கணேசன் _ சாவித்திரி நடித்த "யார் பையன்" படத்திலும் இந்த ஜோடி நடித்தது.

ஏ.எல்.சீனிவாசன்
தயாரிப்பில் சிவாஜி கணேசன் _ பானுமதி நடித்த "அம்பிகாபதி" படத்தில்
என்.எஸ்.கே. நடித்துக் கொண்டிருந்த நேரம். அப்போது (1957 ஆகஸ்டு) அவர்
உடல் நலம் பாதிக்கப்பட்டது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப்பட்டார்.


டாக்டர்கள்
பரிசோதனை செய்து, கலைவாணர் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவித்தனர். அதற்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.


கலைவாணர் குணம் அடைந்து வருவதாகவும், 10 நாட்களில் வீடு திரும்பி விடுவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், ஆகஸ்டு 29_ந்தேதி அவர் உடல்நிலை மோசம்
அடைந்தது. அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
ஆகஸ்டு 30_ந்தேதி காலை 11_10 மணிக்கு, தமது 49_வது வயதில் காலமானார்.

செய்தி அறிந்ததும், சென்னை நகரில் உள்ள சினிமா ஸ்டூடியோக்கள் அனைத்தும் மூடப்பட்டன.

எம்.ஜி.ஆர்,
சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஆர்.ராதா, டி.ஆர்.ராஜகுமாரி உள்பட
திரை உலக நட்சத் திரங்கள், என்.எஸ்.கிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று இறுதி
மரியாதை செலுத்தினர். பலர் கண்ணீர் விட்டு அழுதனர்.


வாழ்விலும், தாழ்விலும் கலைவாணரின் இணை பிரியாத நண்பராக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர், "கிருஷ்ணா! கிருஷ்ணா!" என்று கதறினார்.

மறுநாள் இறுதி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து
கொண்டனர். ஐ.ஜி. ஆபீஸ் அருகில் உள்ள மயானத்தில் உடல் தகனம் நடந்தது.
"சிதை"க்கு கிருஷ்ணனின் மூத்த மகன் என்.எஸ்.கே.ராஜா தீ மூட்டினார்.


நாகையா
தலைமையில் நடந்த இரங்கல் கூட்டத்தில் அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன்,
கலைஞர் கருணாநிதி, தியாகராஜ பாகவதர், கே.ஆர்.ராமசாமி, சிவாஜிகணேசன்,
கண்ணதாசன் உள்பட 21 பேர் பேசினார்கள்.


எம்.ஜி.ஆர். பேச எழுந்தார். துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுதார். பேச முடியாமல் மேடையை விட்டு இறங்கிவிட்டார்.

என்.எஸ்.கே.
மரணத்துக்கு பிறகு, "அம்பிகாபதி" வெளிவந்தது. படத்தில், அவர்
இறந்துவிடுவதாக கதையை முடித்து, அவருக்கு சிலை வைக்கப்படுவதாகக்
காட்டினார்கள்.


கலைவாணர் மரணத்தால், தமிழ்த் திரை உலகில் ஒரு சகாப்தம் முடிவடைந்தது.

தமிழ்
நடிகர் _ நடிகைகளில், 100 படங்களுக்கு மேல் நடித்தவர்கள் என்ற பெருமையை
முதன் முதலாகப் பெற்றவர்கள் கலைவாணரும், டி.ஏ. மதுரமும்தான்.


வருமானத்தில்
பெரும் பகுதியை தர்மம் செய்வதற்கே செலவிட்டார். உதவி தேடி வருகிறவர்களை
வெறும் கையுடன் அனுப்பமாட்டார். பணம் இல்லாத போது, வீட்டில் உள்ள
வெள்ளிப்பாத்திரங்களைக் கொடுத்து இருக்கிறார்.


கலைவாணர்
மறைவுக்குப் பிறகு ஒரு சில படங்களில் மதுரம் நடித்தார். பின்னர் பட உலகில்
இருந்து ஒதுங்கிக் கொண்டார். அவர் 1974_ம் ஆண்டு மே 23_ந்தேதி காலமானார்.


என்.எஸ்.கிருஷ்ணனுக்கு மூன்று மனைவிகள். முதல் மனைவி நாகம்மாளுக்கு ராஜா, கோலப்பன் என்று இரண்டு மகன்கள். இவர்கள் இறந்துவிட்டனர்.

டி.ஏ.மதுரம் இரண்டாவது மனைவி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, 6 மாதத்தில் இறந்துவிட்டது. டி.ஏ.மதுரத்தின் தங்கை டி.ஏ.வேம்பு அம்மாள், என்.எஸ். கிருஷ்ணனின் மூன்றாவது மனைவி. இவர் காலமாகிவிட்டார்.
இந்தத் தம்பதிகளுக்கு 4 மகன்கள்; 3 மகள்கள். இவர்களுடைய திருமணங்களை எம்.ஜி.ஆர். முன்னின்று நடத்தி வைத்தார். என்.எஸ்.கிருஷ்ணன்
_ டி.ஏ.வேம்பு அம்மாள் தம்பதிகளின் மகன்களும், மகள்களும் உயர் படிப்பு
படித்தவர்கள். பேரன், பேத்திகளில் பலர் வெளிநாடுகளில் உயர்ந்த
உத்தியோகத்தில் இருக்கிறார்கள்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக