புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
7 Posts - 64%
heezulia
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஆழியின் பேரலை...................... Poll_c10ஆழியின் பேரலை...................... Poll_m10ஆழியின் பேரலை...................... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழியின் பேரலை......................


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue Feb 09, 2010 3:36 pm

ஆழியின் பேரலை......................


2004 டிசம்பரின் கடைசிப்பத்தில்
26ம் நாள் அன்று
நாங்கள் தேடி செல்லும்
ஆழியின் அலைகள் சேர்த்த பேரலை
எங்கள் வீடு நாடி வந்ததே.

மானுடராகிய நாங்களும்
உன் அலை நீரில் நம்
பாதங்கள் கழுவ வருவோம்
இருந்த போதிலும்
எங்களை நீ அலை நீரில்
குளிப்பாட்டியதும் அல்லாமல்
எம்முடமைகளை எல்லாம் நீ
கவர்ந்து சென்றாய்!

இத்தனை நாளும் நீ
மௌனமாக இருந்தது
எல்லையில்லா கொடுமையானதும்
இயற்கையின் கடுமையானதுமாகிய
ஆழிப் பேரலையாய் உருவெடுத்து
அதிரடித் தாக்குதல் நடத்தத்தானோ?


சிந்தனை இல்லாமல் நுலைந்து
சில நிமிடங்கள் ஊரின் உள்ளே
சிதறிய கற்கள் போல் மானுடசமுகத்தை
சின்னா பின்னாப் படுத்தி விட்டாய்.
சிறியோர் பெரியோர் எனப் பாராமல்
சிந்திக்க கூட விடாமல்
சிறகடித்தெழும் அன்னத்தைப் போல
சீறும் நாகம் போலும் வேகம் எடுத்து
சிரங்கள் வரை முழ்கடித்து கைகளில்
சிக்கியதை கவர்ந்து அள்ளிக் கொண்டு
சிதறவைத்த சுனாமி எனும்
சினங் கொண்ட கடற்கோள் அனர்த்தமா நீ


தென்னையளவு உயரத்தில்
தெருவெல்லாம் பரவலாகி
துவாரங்கள் தேடி ஓடி
தூறல்களாக நுழைந்து
தூணினையும் பெயர்த்து
துரும்பையும் இடம் பெயர்த்து
தூரம் ஓடியோரை தப்பவிட்டு
கரங்களில் அகப்பட்டதை
சுருட்டிக் கொண்டு
துணையில்லாமல் கதறவைத்து
துன்பங்களை நுகரச் செய்தது ஏன்?


தாயிடமிருந்து சேயையும்
சேயிடமிருந்து தாயையும்
தம்பியிடமிருந்து தனையனையும்
தனயனிடமிருந்து தம்பியையும்
கணவனிடமிருந்து மனைவியையும்
மனைவியிடமிருந்து கணவனையும்
சிதறப் பிரித்து
பதறப் பிரித்து
உயிர்களை எடுத்து
உடல்களை இடித்து
சாதனைகளாக்கி விட்டாய்!


துறைமுக அலை என்ற பெயரினிலே
துறையெல்லாம் பரவியது.
துண்டமாய் நெஞ்சமெங்கும்
துப்பப் பட்டு விட்டனவே.


ஆதரவளிக்கும் கடலே
ஆர்ப்பரிக்கும் அலையாய்
ஆழியில் பேருருவெடுத்து
அவனியை அலங்கோலமாக்கினாய்


சாந்தமாய் நீ இருந்து
சாதனை என்று
சுனாமியால் நீ வந்து
சாதித்து விட்டாயே
கால்கள் கழுவ வந்தோம்
களிப்பில் கொடுமையால்
நீ வந்தாய் கொடூரமாய்


அழியாத நினைவுகளாக
அழகிய கரையை
அதிரவைத்தே குடியிருப்புக்களை
அணை கடந்த வெள்ளம் போல
அடித்து வதைத்தாய்
அத்தனையையும்
அழியாத நினைவுகளாக
அகத்தில் பதித்தாய்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Feb 12, 2010 9:39 pm

சோகங்களைப் பகிரும் சுந்தரக்கவிதை...! ஆழியின் பேரலை...................... 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Feb 12, 2010 9:40 pm

கலை wrote:சோகங்களைப் பகிரும் சுந்தரக்கவிதை...! ஆழியின் பேரலை...................... 678642

நன்றி........... ஆழியின் பேரலை...................... 154550 ஆழியின் பேரலை...................... 154550 ஆழியின் பேரலை...................... 154550

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 12, 2010 9:45 pm

இத்தனை நாளும் நீ
மௌனமாக இருந்தது
எல்லையில்லா கொடுமையானதும்
இயற்கையின் கடுமையானதுமாகிய
ஆழிப் பேரலையாய் உருவெடுத்து
அதிரடித் தாக்குதல் நடத்தத்தானோ?
சாந்தமாய் நீ இருந்து
சாதனை என்று
சுனாமியால் நீ வந்து
சாதித்து விட்டாயே
கால்கள் கழுவ வந்தோம்
களிப்பில் கொடுமையால்
நீ வந்தாய் கொடூரமாய்
சுனாமியின் தாக்கம்
வார்த்தைகளின் வெப்பம்
கவிதைகளின் ஆக்கம்
சோகத்தை சொல்லும்

கொடுமை கொடுமை சுனாமி வருகை ,

அருமை அருமை அருமை , கவிதைகள் அருமை
ஆழியின் பேரலை...................... 677196 ஆழியின் பேரலை...................... 677196 ஆழியின் பேரலை...................... 677196 ஆழியின் பேரலை...................... 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 12, 2010 9:53 pm

அழுகை அழுகை அழுகை

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Fri Feb 12, 2010 11:19 pm

ஆழியின் பேரலை...................... 67637 ஆழியின் பேரலை...................... 67637

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக