புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_vote_lcapபாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_voting_barபாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_vote_lcapபாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_voting_barபாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_vote_lcapபாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_voting_barபாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_vote_lcapபாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_voting_barபாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_vote_lcapபாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_voting_barபாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_vote_lcapபாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_voting_barபாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_vote_lcapபாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_voting_barபாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_vote_lcapபாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_voting_barபாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_vote_lcapபாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_voting_barபாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_vote_lcapபாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_voting_barபாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_vote_lcapபாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_voting_barபாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!!


   
   

Page 11 of 16 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 09, 2010 2:08 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே !!!!!!

போட்டி இதுதான் ஒரு பாடலின் இடை வரிகளை (சரணம்) ஒருவர்பாடுவார்..
அதனை வைத்து பாடலின் ஆரம்ப வரிகளை (பல்லவி) நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும்..



ஒரு பாடல் ஏற்கனவே போட்டியில் இடம் பெற்றிருந்தால்,அந்த பாடலை மறுபடி போட்டியில் சேர்க்கக்கூடாது

பாடலின் சரனம் மற்றும் பல்லவியை முழுமையாக எழுத வேண்டும்

தமிழில் மட்டுமே பாடல்களை எழுத வேண்டும்

ஒரு நண்பர் தொடர்ச்சியாக பாடல்களை எழுதக்கூடாது

முதலில் நான் ஆரம்பிக்கின்றேன்,

அணைத்து நனைந்தது தலை அணை தான்
அடுத்த அடி என்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்
இடுப்பை விரித்துன்னை அணைத்திடத் தான்

நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகச்சிறை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய.......

?????????????????????



ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jun 06, 2010 1:47 pm

srinihasan wrote:மாப்ள இதுல என்னத கண்டுபிடிக்க.... பாடலையை படத்தின் பெயரையா?

எதன்டானே கண்டுபிடிங்க மாமு சிரி சிரி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 Logo12
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 06, 2010 1:49 pm

மாறிப் போன போதும் இது தேரு போகும் வீதி
வாரி வாரித் தூத்தும் இனி யாரு உனக்கு நாதி?
பாசம் வைத்ததாலே நீ பயிரைக் காத்த வேலி
பயிரைக் காத்த போதும் வீண் பழியைச் சுமந்த நீதி
சாமி வந்து கேட்டிடுமா வீண் பழியைத் தீர்த்திடுமா?



ஈகரை தமிழ் களஞ்சியம் பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jun 06, 2010 1:51 pm

balakarthik wrote:மாறிப் போன போதும் இது தேரு போகும் வீதி
வாரி வாரித் தூத்தும் இனி யாரு உனக்கு நாதி?
பாசம் வைத்ததாலே நீ பயிரைக் காத்த வேலி
பயிரைக் காத்த போதும் வீண் பழியைச் சுமந்த நீதி
சாமி வந்து கேட்டிடுமா வீண் பழியைத் தீர்த்திடுமா?

என்னது இது சின்னபிள்ள தனமா இருக்கு சிரிப்பு சிரிப்பு



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 Logo12
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 06, 2010 1:52 pm

balakarthik wrote:மாறிப் போன போதும் இது தேரு போகும் வீதி
வாரி வாரித் தூத்தும் இனி யாரு உனக்கு நாதி?
பாசம் வைத்ததாலே நீ பயிரைக் காத்த வேலி
பயிரைக் காத்த போதும் வீண் பழியைச் சுமந்த நீதி
சாமி வந்து கேட்டிடுமா வீண் பழியைத் தீர்த்திடுமா?

திரைப்படம்: சின்னக் கவுண்டர்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: இசை ஞானி இளையராஜா
பாடியவர்: இளையராஜா

பாடல்: அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jun 06, 2010 1:54 pm

srinihasan wrote:
balakarthik wrote:மாறிப் போன போதும் இது தேரு போகும் வீதி
வாரி வாரித் தூத்தும் இனி யாரு உனக்கு நாதி?
பாசம் வைத்ததாலே நீ பயிரைக் காத்த வேலி
பயிரைக் காத்த போதும் வீண் பழியைச் சுமந்த நீதி
சாமி வந்து கேட்டிடுமா வீண் பழியைத் தீர்த்திடுமா?

திரைப்படம்: சின்னக் கவுண்டர்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: இசை ஞானி இளையராஜா
பாடியவர்: இளையராஜா

பாடல்: அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே

ஆமாம் சரியான பதிலை சொன்னதுக்கக் இவருக்கு கூலும் ரொட்டியும் வழங்கப்படும் சிரி சிரி சிரி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 Logo12
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 06, 2010 1:55 pm

ரிபாஸ் wrote:
balakarthik wrote:மாறிப் போன போதும் இது தேரு போகும் வீதி
வாரி வாரித் தூத்தும் இனி யாரு உனக்கு நாதி?
பாசம் வைத்ததாலே நீ பயிரைக் காத்த வேலி
பயிரைக் காத்த போதும் வீண் பழியைச் சுமந்த நீதி
சாமி வந்து கேட்டிடுமா வீண் பழியைத் தீர்த்திடுமா?

என்னது இது சின்னபிள்ள தனமா இருக்கு சிரிப்பு சிரிப்பு

தெரியலனா கேடகனும்.... இப்படி எல்லாம் சொல்ல கூடாது..

மாமூ ஆட்டம் என்னா தெரியும்... அந்த வரிகள் இடம் பெற்ற பாடல் எதுனு கூகுள கண்டுபிடிச்சி சொல்லனும் அது தான் ஆட்டம்... அப்புறம் உங்களுக்கு பிடிச்ச வேற வரிகள நீங்க சொல்லலாம்... நாங்க அத சொல்வோம்... சரியா..

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 06, 2010 1:56 pm

கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம் - வானில்
கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்
நாம் நேர் வழியில் நடந்து சென்றால் நன்மையடையலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 06, 2010 1:57 pm

ரிபாஸ் wrote:
srinihasan wrote:
balakarthik wrote:மாறிப் போன போதும் இது தேரு போகும் வீதி
வாரி வாரித் தூத்தும் இனி யாரு உனக்கு நாதி?
பாசம் வைத்ததாலே நீ பயிரைக் காத்த வேலி
பயிரைக் காத்த போதும் வீண் பழியைச் சுமந்த நீதி
சாமி வந்து கேட்டிடுமா வீண் பழியைத் தீர்த்திடுமா?

திரைப்படம்: சின்னக் கவுண்டர்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: இசை ஞானி இளையராஜா
பாடியவர்: இளையராஜா

பாடல்: அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே

ஆமாம் சரியான பதிலை சொன்னதுக்கக் இவருக்கு கூலும் ரொட்டியும் வழங்கப்படும் சிரி சிரி சிரி

நீங்க கொடுக்கிறதா வாங்கிகொள்கின்றேன்... பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 678642 பாசகார பசங்க பா !!!

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 06, 2010 2:01 pm

balakarthik wrote:கொஞ்ச நேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம் - வானில்
கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
நேற்று வரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்
நாம் நேர் வழியில் நடந்து சென்றால் நன்மையடையலாம்

திரைப்படம்: அன்புக் கரங்கள்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: ஆர். சுதர்சனம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
பாடல்: ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும்....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 06, 2010 2:33 pm

சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்!



ஈகரை தமிழ் களஞ்சியம் பாடலைக்கண்டு பிடியுங்கள் !!!!!! - Page 11 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 11 of 16 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக