புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10 
96 Posts - 69%
heezulia
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10 
5 Posts - 4%
viyasan
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_m10ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 08, 2010 10:48 pm

First topic message reminder :

அன்று முகூர்த்தநாள்.

அந்த சப்-ரிஜிஸ்டர் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பத்திரம் பதிவு செய்ய வந்தவர்கள், சான்றிதழ் வாங்க வந்தவர்கள்... என்று பலரும் கூட்டம் கூட்டமாக அங்கே நின்று கொண்டிருந்தனர்.

திடீரென்று அந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு 8 பேர் வந்தனர். அவர்களில் ஒரு பெண்ணும் இருந்தாள். அவர்களின் தோற்றத்தை யும், அணிந்திருக்கும் ஆடையையும் பார்த்தால் கல்லூரியில் படிப்பவர்கள் போல் தெரிந்தது.

அவர்களுடன் வந்த பெண்ணும் மாணவிதான் என்றாலும், கழுத்தில் மஞ்சள் கயிறு தொங்கிக்கொண்டிருந்தது. அதை துப்பட்டாவால் மறைக்கும் முயற்சியில் அவள் பலதடவை தோற்றுப்போய் இருப்பது, அந்த மஞ்சள் கயிறு கிடந்த கோலத்திலேயே தெரிந்தது. அவளது கையில் இரு மாலைகளும் இருந்தன.

அப்போதுதான், அந்த மாணவர்களில் ஒரு ஜோடி, வீட்டை விட்டு ஓடிவந்து, கோவிலில் மாலை மாற்றி, தாலி கட்டி திருமணம் செய்து கொண்டதும், அந்த காதல் திருமணத்தை பதிவு செய்ய இப்போது இங்கே வந்திருப்பதும் தெரிய வந்தது.

அந்த மாணவியைச் சுற்றி 7 மாணவர்கள் இருந்தனர். அவர்கள் எல்லோருடனும் அந்த மாணவி பேசிக் கொண்டிருந்தாள்.

இதனால், யார் அவளது காதலன்... சாரி கணவன் என்பது தெரியவில்லை. சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்திற்குள் சென்ற அவர்கள், சிறிதுநேரத்தில் வெளியே வந்தனர். அப்போது, மாணவியின் கையில் ஒரு மாலையும், இன்னொரு மாணவன் கையில் இன்னொரு மாலையும் இருந்தன.

`ஓ... இவர்கள் இருவரும்தான் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்' என்று, அங்கே வந்தவர்கள் புரிந்து கொண்டனர்.

இந்த காதல் ஜோடியை க்ளோஸ்-அப் ஆக பார்த்தபோது பகீர் என்றது. காதல் திருமணம் செய்து கொண்ட மாணவன் உள்ளிட்ட அத்தனை மாணவர்களுக்கும் மீசை அப்போது தான் அரும்பி இருந்தது. அந்த மாணவியின் முகத்தில் பயமறியா குழந்தைத்தனம் நன்றா கவே தெரிந்தது. எப்படியும் அவர்கள் கல்லூரி யில் முதலாமாண்டு அல்லது இரண்டாமாண்டு தான் படிப்பார்கள் என்பதும் உறுதியாக தெரிந்தது.

சப்-ரிஜிஸ்டர் அலுவலகத்தைவிட்டு வெளியே வந்ததும், அந்த மாணவர்கள் தங்களது அடுத்த கட்ட திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்ற மும்முர ஆலோசனையில் இறங்கினர். மாணவியோ அப்பாவியாய் அவர்களுக்கு மத்தியில் அடைக்கலம் புகுந்திருந்தாள்.

சிறிதுநேரத்தில் ஏதோ முடிவெடுத்தவர்கள், அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார்கள். திருமணம் செய்து கொண்ட மாணவி, கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிற்றை அவசரம் அவசரமாக சுடிதாருக்குள் மறைத்தாள்.

அடுத்த சில நிமிடங்களில் அந்த இடத்தை அவர்கள் காலி செய்திருந்தனர்.

அடுத்ததாக அவர்கள் எங்கே சென்றார்கள்? அவர்களது குடும்பத்தில் பிரச்சினை ஆனதா? மீண்டும் அவர்கள் கல்லூரிக்கு வருகிறார்களா? அல்லது, தாலியை மறைத்துக்கொண்டு, திருமணத்தை அந்த மாணவி மறைக்கிறாளா?

- இதெல்லாம், அந்த காதல் ஜோடிக்கும், அவர்களது திருமணத்தை திட்டம்போட்டு அரங்கேற்றம் செய்து வைத்த மாணவர்களுக்கும் மட்டுமே தெரிந்த வெளிச்சம்.

இப்போதெல்லாம் காதல் என்பது இன்றைய இளசுகள் மத்தியில் எளிதில் கிடைக்கும் ஒன்றாக மாறி வருகிறது.

`காதலிக்க பெண் வேண்டுமா? பீச் பக்கமோ, பார்க் பக்கமோ, பஸ் ஸ்டாண்ட் பக்கமோ போ' என்று நண்பர்கள் அட்வைஸ் கூறும் அளவுக்கு காதல் காட்சிகள் மலிவாகி வருகின்றன.

சென்னை மாநகரை எடுத்துக்கொண்டால், கல்லூரியில் படிப்பவர்களில் பெண்கள் பாய் ப்ரண்டோ, ஆண்கள் கேர்ள் ப்ரண்டோ கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற மனநிலை எல்லோருக்கும் ஏற்பட்டு வருகிறது. சினிமாவில் நடிகர்-நடிகைக்குள் `கெமிஸ்ட்ரி' ஒர்க்அவுட் ஆகிவிட்டது என்கிறார்களே, அதுபோன்றதுதான் இதுவும்!

இப்படி பலருக்குள் `காதல் கெமிஸ்ட்ரி' ஒர்க்அவுட் ஆவதால்தான், ஆரம்பத்தில் கூறிய காதல் ஜோடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

மைனரில் இருந்து மேஜருக்கு ப்ரமோஷன் ஆகிவிட்ட தைரியத்தில் இதுபோன்ற முடிவுகளை இன்றைய இளசுகள் அவசரப்பட்டு எடுக்கிறார்கள். கூடவே, திருமணம் செய்துகொள்ளும்வரை வழிகாட்டவும், ஆலோசனை சொல்லவும் நண்பர்கள் இருப்பதால், தாங்கள் எடுக்கும் முடிவு தவறானது என்பதைக்கூட அவர்கள் மறந்து போய் விடுகிறார்கள்.

காதலித்தாயிற்று... ஓடிப்போய் திருமணமும் செய்தாயிற்று... அதன்பிறகு படிப்பு என்ன ஆகும்? குடும்ப சூழ்நிலைகள் எப்படி தடம்புரண்டு போகும்? தங்களது எதிர்காலம் எப்படி ஆகும்? அவசரப்பட்டு கரம்பிடித்த இளம் கணவனால் தனக்கு பாதுகாப்பு கிடைக்குமா? என்பது பற்றி யோசிக்கவும், அந்த ஓடிப்போகும் அவசரகதியில் அவர்களுக்கு நேரம் இல்லாமல் போய்விடுகிறது.

ஒருவேளை அப்படி அவர்கள் யோசித்து இருந்தால், ஓடிப்போகும் திட்டத்தை ஒத்தி வைத்திருக்க நிறையவே வாய்ப்பு கிடைத்திருக்கும்.



ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 08, 2010 11:43 pm

வை.பாலாஜி wrote:தல , தலதான்...

மிக சிறந்த கட்டுரை. இது போன்ற கண்முடிதானமன காதலுக்கு சினிமா காரணமா இல்லை, சமுதாயத்தில் எற்பட்டுள்ள காலச்சார சீரழிவா..


இளைய சமுதாயம் கண்டிப்பாக வாழ்க்கையில் சாதிக்க வேண்டுமே தவிர , இதுபோல காதலில் சீரழிவது கண்டிப்பாக வருத்தபடவேண்டிய நிகழ்வுதான்...

ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 678642

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 08, 2010 11:50 pm

நிலாசகி wrote:நல்ல கட்டுரை !!!!!!!!
எல்லாரும் காதலிக்க கூடாதுன்னு சொல்றாங்க...யாரவது எது உண்மையான காதல்
எப்படி காதலிக்கணும் நு சொல்லுங்க பா

எது உன்மையான காதல் என்று சினிமா டயலாக் போல சொல்ல இயலாது.
ஏது உன்மையான காதல் என்று காதலிக்கும் இருவருக்கும் சந்தேகம் வாரமால் இருந்தாலே அதுதான் உன்மையான காதல்.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 08, 2010 11:52 pm

வை.பாலாஜி wrote:
நிலாசகி wrote:நல்ல கட்டுரை !!!!!!!!
எல்லாரும் காதலிக்க கூடாதுன்னு சொல்றாங்க...யாரவது எது உண்மையான காதல்
எப்படி காதலிக்கணும் நு சொல்லுங்க பா

எது உன்மையான காதல் என்று சினிமா டயலாக் போல சொல்ல இயலாது.
ஏது உன்மையான காதல் என்று காதலிக்கும் இருவருக்கும் சந்தேகம் வாரமால் இருந்தாலே அதுதான் உன்மையான காதல்.
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 961517 ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 154550

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 08, 2010 11:53 pm

நிலாசகி wrote:
வை.பாலாஜி wrote:
நிலாசகி wrote:நல்ல கட்டுரை !!!!!!!!
எல்லாரும் காதலிக்க கூடாதுன்னு சொல்றாங்க...யாரவது எது உண்மையான காதல்
எப்படி காதலிக்கணும் நு சொல்லுங்க பா

எது உன்மையான காதல் என்று சினிமா டயலாக் போல சொல்ல இயலாது.

எது உன்மையான காதல் என்று காதலிக்கும் இருவருக்கும் சந்தேகம் வாரமால் இருந்தாலே அதுதான் உன்மையான காதல்.
ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 961517 ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 154550




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 09, 2010 12:32 am

நல்ல கட்டுரை ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 677196 ஓசையில்லாமல் 20 வயதுக்குள் "ஓடும்" பெண்கள்! - Page 2 677196

சிந்தித்தால் நிச்சயம் காதல் வராது...
உண்மை மட்டும் பேசினால் கவிதை வராது..
ரசிக்கும் தன்மை இல்லாமல் போனால்
மேக்கப் போடுவதும் இல்லாமல் போகும்...
பிறகு எல்லாரும் சாமியாராய் வெரும் காவி மட்டும் உடுத்தி
இதை செய்தால் என்ன செய்யாவிட்டால் என்ன என்று யோசித்தால் எல்லா வியாபாரமும் நின்று போகும்...
வாழ்க்கைய ரசிகக யாரும் இருக்க மாட்டார்கள்.. இது எனது கருத்து

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக