புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
by வேல்முருகன் காசி Today at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செட்டிநாட்டு வீடுகள்
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
செட்டிநாட்டிலுள்ள வீடுகள் எல்லாம் 1875ஆம் ஆண்டு
முதல் 1950ஆம் ஆண்டு வரை கட்டப்பெற்றதாகும்
இது ஒரு உத்தேசமான கால அளவுதான்
அந்தக் காலத்தில் செட்டி நாட்டு மக்கள், தங்கள் பகுதி,
வறண்ட, வானம் பார்த்த பகுதி என்பதால், துணிந்து கடல்
தாண்டிச் சென்று வணிகம் செய்தார்கள்.
பர்மா, மலேயா, தாய்லாந்து, சிங்கப்பூர், வீயட்நாம்,
ஸ்ரீலங்கா என்று போகாத நாடுகளே இல்லை.
போகும்போது முருகனையும் வழித்துணைக்காகக்
கூட்டிக் கொண்டு போனார்கள்.
சென்ற இடங்களில் எல்லாம் பொருள் ஈட்டியதோடு
தங்களோடு கூட்டிக் கொண்டுபோன முருகனுக்கு
பல நாடுகளில் பல இடங்களில் கோயில் கட்டினார்கள்
அங்கே ஈட்டிக் பொருளை (பணத்தை) இங்கே கொண்டு
வந்து தங்களுடைய கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்காகப்
பெரிய பெரிய வீடுகளைக் கட்டினார்கள்.
அதெல்லாம் ஒரு காலம்!
இப்போது அங்கே யாரும் பெரிய வீடுகளைக்
கட்டுவதில்லை.
கூட்டுக்குடும்பங்கள் எல்லாம் இப்போது ஏது?
எல்லாம் தனித்தனிக் குடும்பங்கள் (Micro families)
ஆகிவிட்டன!
அதோடு அங்கே இப்போது 90% மக்கள் இல்லை.
அவ்வப்போது போய் வருகிறதோடு சரி!
வியாபாரம், வேலை வாய்ப்பு காரணமாக சென்னை, கோவை,
பெங்களூர், திருச்சி, மதுரை போன்ற இன்னபிற நகரங்களில்
அனைவரும் குடியேறி விட்டார்கள்
அந்தப் பகுதியில் உள்ள நகரங்கள் 3 (மூன்று); கிராமங்கள் 72
எல்லா வீடுகளுமே 80அடி முதல் 120 அடிவரை அகலமும்,
160 அடி முதல் 240 அடிவரை நீளமும் கொண்டவையாக இருக்கும்
வீடுகள் எல்லாம் பர்மாவிலிருந்து கொண்டு வரப்பட்ட தேக்கு
மரங்களால் இழைத்துக் கட்டப்பெற்றவையாகும். அதுவும் Transport
facility, Crane, fork lift, Poclain போன்ற இயந்திர வசதிகள் இல்லாத
காலத்தில் (அதைக் கவனத்தில் கொள்க)
கோவில்களுக்கு ஸ்தபதி என்னும் சிற்பிகள் இருப்பது போல, அந்தக்
காலத்தில் இது போன்ற பிரம்மாண்டமான வீடுகளைக் கட்டித்தரும்
கலைஞர்களும் இருந்திருக்கிறார்கள்
Engineer அல்லது Architect படிப்பெல்லாம் இல்லாத காலத்தில் வாழ்ந்த
பாமரர்கள் அவர்கள். ஆனால் திறமைசாலிகள். அனுபவசாலிகள்.
1920ஆம் ஆண்டில், கொத்தனார் ஒருவரின் தினசரிச் சம்பளம் நான்கு
அணா அதாவது 25 காசுகள். சித்தாளுக்கு அதில் பாதிதான் சம்பளம்.
அன்றைய தேதியில் 100 கிலோ அரிசி மூட்டையின் விலை வெறும்
எட்டு ருபாய்தான்
ஒரு பவுன் தங்கத்தின் விலை (அதாவது 8 கிராம் தங்கத்தின் விலை)
வெறும் 13 (பதிமூன்று) ரூபாய்தான்.
நம்பமுடிகிறதா உங்களால்?
கடவுளையே காட்டினால்தான் நமக்கு இறை நம்பிக்கை வரும். அந்த மாதிரியான
டகால்டியான காலத்தில் இருப்பவர்கள் நாம்
வாத்தியார் சொல்வதை - சான்றுகளுடன் சொல்ல வேண்டாமா?
கீழே சான்று கொடுத்திருக்கிறேன்
ஒரு வீடு கட்டி முடிக்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை காலம் பிடித்திருக்கிறது
இந்திய சுதந்திரத்திற்கு முன்பு சுமார் 8,000 வீடுகள் இருந்தனவாம்.
இப்போது சுமார் 6,000 வீடுகள் உள்ளன. அதில் மிகவும் கலையம்சமான
வீடுகள் 500 அல்லது 600 வீடுகள் இருக்கலாம்
பராமரிக்கப் படாமல் சிதிலமான வீடுகள் அனேகம். அவற்றில் இருந்த
மரத் தூண்களும், மரச் சாமான்களும், ரவிவர்மாவின் ஓவியங்களும்,
லண்டன் லாந்தர், மற்றும் சாண்ட்லியர் விளக்குகளும், மற்றும் பல
அரிய கலைப் பொருட்களும் இன்று இந்தியாவெங்கும் உள்ள ஸ்டார்
ஹோட்டல்களில் வியாபித்திருக்கின்றன அல்லது வெளி மாநிலங்களில்
உள்ள பெரும் பணக்காரர்கள் வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்கள்.
காரைக்குடி சென்று பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கும் கிடைக்கும்
தேவகோட்டையில் உள்ள எங்கள் வீடு 1895ஆம் ஆண்டு கட்டப்பெற்றது
அதாவது வீட்டின் வயது 113 முடிந்து 114 நடக்கின்றது.
இன்றுவரை நாங்கள் - அதாவது நானும் எனது சகோதரர்களும் சேர்ந்து
அதைப் பராமரித்து வருகின்றோம். (கூடப் பிறந்தவர்கள், சித்தப்பா, பெரியப்பா
மகன்கள் என்று மொத்தம் பதினைந்து பேர்கள் சாமி) சமீபத்தில் சும்மா
பெயிண்ட்டு மற்றும் வார்னீஷ் அடித்தற்கே லட்ச ருபாய் செலவாகி விட்டது.
எஙகள் வீட்டின் அகலம் 80 அடி நீளம் 200 அடி. கட்டடம் (Built Up area)
தரைத்தளம், முதல் தளம் இரண்டையும் சேர்த்து மொத்தம் 20,000 சதுர அடிகள்
அந்தக்காலத்தில் மர வேலைப்பாடுகளைச் செய்யக் கலைஞர்கள் இருந்தார்கள்.
வேலையில் ஒன்றிப் போகும் தன்மை இருந்தது. இப்போது இரண்டுமே இல்லை!.
அதுதான் வருந்த வேண்டிய செய்தி!
தொழில் நுட்பம் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் தொழிலாளர்களின்
செயல் திறன் சோம்பித் தளர்ச்சி கண்டுள்ளது.
ஒரு வீடு கட்டி முடிக்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை காலம் பிடித்திருக்கிறது
இந்திய சுதந்திரத்திற்கு முன்பு சுமார் 8,000 வீடுகள் இருந்தனவாம்.
இப்போது சுமார் 6,000 வீடுகள் உள்ளன. அதில் மிகவும் கலையம்சமான
வீடுகள் 500 அல்லது 600 வீடுகள் இருக்கலாம்
பராமரிக்கப் படாமல் சிதிலமான வீடுகள் அனேகம். அவற்றில் இருந்த
மரத் தூண்களும், மரச் சாமான்களும், ரவிவர்மாவின் ஓவியங்களும்,
லண்டன் லாந்தர், மற்றும் சாண்ட்லியர் விளக்குகளும், மற்றும் பல
அரிய கலைப் பொருட்களும் இன்று இந்தியாவெங்கும் உள்ள ஸ்டார்
ஹோட்டல்களில் வியாபித்திருக்கின்றன அல்லது வெளி மாநிலங்களில்
உள்ள பெரும் பணக்காரர்கள் வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்கள்.
காரைக்குடி சென்று பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கும் கிடைக்கும்
தேவகோட்டையில் உள்ள எங்கள் வீடு 1895ஆம் ஆண்டு கட்டப்பெற்றது
அதாவது வீட்டின் வயது 113 முடிந்து 114 நடக்கின்றது.
இன்றுவரை நாங்கள் - அதாவது நானும் எனது சகோதரர்களும் சேர்ந்து
அதைப் பராமரித்து வருகின்றோம். (கூடப் பிறந்தவர்கள், சித்தப்பா, பெரியப்பா
மகன்கள் என்று மொத்தம் பதினைந்து பேர்கள் சாமி) சமீபத்தில் சும்மா
பெயிண்ட்டு மற்றும் வார்னீஷ் அடித்தற்கே லட்ச ருபாய் செலவாகி விட்டது.
எஙகள் வீட்டின் அகலம் 80 அடி நீளம் 200 அடி. கட்டடம் (Built Up area)
தரைத்தளம், முதல் தளம் இரண்டையும் சேர்த்து மொத்தம் 20,000 சதுர அடிகள்
அந்தக்காலத்தில் மர வேலைப்பாடுகளைச் செய்யக் கலைஞர்கள் இருந்தார்கள்.
வேலையில் ஒன்றிப் போகும் தன்மை இருந்தது. இப்போது இரண்டுமே இல்லை!.
அதுதான் வருந்த வேண்டிய செய்தி!
தொழில் நுட்பம் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் தொழிலாளர்களின்
செயல் திறன் சோம்பித் தளர்ச்சி கண்டுள்ளது.
ஒரு வீடு கட்டி முடிக்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை காலம் பிடித்திருக்கிறது
இந்திய சுதந்திரத்திற்கு முன்பு சுமார் 8,000 வீடுகள் இருந்தனவாம்.
இப்போது சுமார் 6,000 வீடுகள் உள்ளன. அதில் மிகவும் கலையம்சமான
வீடுகள் 500 அல்லது 600 வீடுகள் இருக்கலாம்
பராமரிக்கப் படாமல் சிதிலமான வீடுகள் அனேகம். அவற்றில் இருந்த
மரத் தூண்களும், மரச் சாமான்களும், ரவிவர்மாவின் ஓவியங்களும்,
லண்டன் லாந்தர், மற்றும் சாண்ட்லியர் விளக்குகளும், மற்றும் பல
அரிய கலைப் பொருட்களும் இன்று இந்தியாவெங்கும் உள்ள ஸ்டார்
ஹோட்டல்களில் வியாபித்திருக்கின்றன அல்லது வெளி மாநிலங்களில்
உள்ள பெரும் பணக்காரர்கள் வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்கள்.
காரைக்குடி சென்று பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கும் கிடைக்கும்
தேவகோட்டையில் உள்ள எங்கள் வீடு 1895ஆம் ஆண்டு கட்டப்பெற்றது
அதாவது வீட்டின் வயது 113 முடிந்து 114 நடக்கின்றது.
இன்றுவரை நாங்கள் - அதாவது நானும் எனது சகோதரர்களும் சேர்ந்து
அதைப் பராமரித்து வருகின்றோம். (கூடப் பிறந்தவர்கள், சித்தப்பா, பெரியப்பா
மகன்கள் என்று மொத்தம் பதினைந்து பேர்கள் சாமி) சமீபத்தில் சும்மா
பெயிண்ட்டு மற்றும் வார்னீஷ் அடித்தற்கே லட்ச ருபாய் செலவாகி விட்டது.
எஙகள் வீட்டின் அகலம் 80 அடி நீளம் 200 அடி. கட்டடம் (Built Up area)
தரைத்தளம், முதல் தளம் இரண்டையும் சேர்த்து மொத்தம் 20,000 சதுர அடிகள்
அந்தக்காலத்தில் மர வேலைப்பாடுகளைச் செய்யக் கலைஞர்கள் இருந்தார்கள்.
வேலையில் ஒன்றிப் போகும் தன்மை இருந்தது. இப்போது இரண்டுமே இல்லை!.
அதுதான் வருந்த வேண்டிய செய்தி!
தொழில் நுட்பம் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் தொழிலாளர்களின்
செயல் திறன் சோம்பித் தளர்ச்சி கண்டுள்ளது.
முதல் 1950ஆம் ஆண்டு வரை கட்டப்பெற்றதாகும்
இது ஒரு உத்தேசமான கால அளவுதான்
அந்தக் காலத்தில் செட்டி நாட்டு மக்கள், தங்கள் பகுதி,
வறண்ட, வானம் பார்த்த பகுதி என்பதால், துணிந்து கடல்
தாண்டிச் சென்று வணிகம் செய்தார்கள்.
பர்மா, மலேயா, தாய்லாந்து, சிங்கப்பூர், வீயட்நாம்,
ஸ்ரீலங்கா என்று போகாத நாடுகளே இல்லை.
போகும்போது முருகனையும் வழித்துணைக்காகக்
கூட்டிக் கொண்டு போனார்கள்.
சென்ற இடங்களில் எல்லாம் பொருள் ஈட்டியதோடு
தங்களோடு கூட்டிக் கொண்டுபோன முருகனுக்கு
பல நாடுகளில் பல இடங்களில் கோயில் கட்டினார்கள்
அங்கே ஈட்டிக் பொருளை (பணத்தை) இங்கே கொண்டு
வந்து தங்களுடைய கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்காகப்
பெரிய பெரிய வீடுகளைக் கட்டினார்கள்.
அதெல்லாம் ஒரு காலம்!
இப்போது அங்கே யாரும் பெரிய வீடுகளைக்
கட்டுவதில்லை.
கூட்டுக்குடும்பங்கள் எல்லாம் இப்போது ஏது?
எல்லாம் தனித்தனிக் குடும்பங்கள் (Micro families)
ஆகிவிட்டன!
அதோடு அங்கே இப்போது 90% மக்கள் இல்லை.
அவ்வப்போது போய் வருகிறதோடு சரி!
வியாபாரம், வேலை வாய்ப்பு காரணமாக சென்னை, கோவை,
பெங்களூர், திருச்சி, மதுரை போன்ற இன்னபிற நகரங்களில்
அனைவரும் குடியேறி விட்டார்கள்
அந்தப் பகுதியில் உள்ள நகரங்கள் 3 (மூன்று); கிராமங்கள் 72
எல்லா வீடுகளுமே 80அடி முதல் 120 அடிவரை அகலமும்,
160 அடி முதல் 240 அடிவரை நீளமும் கொண்டவையாக இருக்கும்
வீடுகள் எல்லாம் பர்மாவிலிருந்து கொண்டு வரப்பட்ட தேக்கு
மரங்களால் இழைத்துக் கட்டப்பெற்றவையாகும். அதுவும் Transport
facility, Crane, fork lift, Poclain போன்ற இயந்திர வசதிகள் இல்லாத
காலத்தில் (அதைக் கவனத்தில் கொள்க)
கோவில்களுக்கு ஸ்தபதி என்னும் சிற்பிகள் இருப்பது போல, அந்தக்
காலத்தில் இது போன்ற பிரம்மாண்டமான வீடுகளைக் கட்டித்தரும்
கலைஞர்களும் இருந்திருக்கிறார்கள்
Engineer அல்லது Architect படிப்பெல்லாம் இல்லாத காலத்தில் வாழ்ந்த
பாமரர்கள் அவர்கள். ஆனால் திறமைசாலிகள். அனுபவசாலிகள்.
1920ஆம் ஆண்டில், கொத்தனார் ஒருவரின் தினசரிச் சம்பளம் நான்கு
அணா அதாவது 25 காசுகள். சித்தாளுக்கு அதில் பாதிதான் சம்பளம்.
அன்றைய தேதியில் 100 கிலோ அரிசி மூட்டையின் விலை வெறும்
எட்டு ருபாய்தான்
ஒரு பவுன் தங்கத்தின் விலை (அதாவது 8 கிராம் தங்கத்தின் விலை)
வெறும் 13 (பதிமூன்று) ரூபாய்தான்.
நம்பமுடிகிறதா உங்களால்?
கடவுளையே காட்டினால்தான் நமக்கு இறை நம்பிக்கை வரும். அந்த மாதிரியான
டகால்டியான காலத்தில் இருப்பவர்கள் நாம்
வாத்தியார் சொல்வதை - சான்றுகளுடன் சொல்ல வேண்டாமா?
கீழே சான்று கொடுத்திருக்கிறேன்
ஒரு வீடு கட்டி முடிக்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை காலம் பிடித்திருக்கிறது
இந்திய சுதந்திரத்திற்கு முன்பு சுமார் 8,000 வீடுகள் இருந்தனவாம்.
இப்போது சுமார் 6,000 வீடுகள் உள்ளன. அதில் மிகவும் கலையம்சமான
வீடுகள் 500 அல்லது 600 வீடுகள் இருக்கலாம்
பராமரிக்கப் படாமல் சிதிலமான வீடுகள் அனேகம். அவற்றில் இருந்த
மரத் தூண்களும், மரச் சாமான்களும், ரவிவர்மாவின் ஓவியங்களும்,
லண்டன் லாந்தர், மற்றும் சாண்ட்லியர் விளக்குகளும், மற்றும் பல
அரிய கலைப் பொருட்களும் இன்று இந்தியாவெங்கும் உள்ள ஸ்டார்
ஹோட்டல்களில் வியாபித்திருக்கின்றன அல்லது வெளி மாநிலங்களில்
உள்ள பெரும் பணக்காரர்கள் வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்கள்.
காரைக்குடி சென்று பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கும் கிடைக்கும்
தேவகோட்டையில் உள்ள எங்கள் வீடு 1895ஆம் ஆண்டு கட்டப்பெற்றது
அதாவது வீட்டின் வயது 113 முடிந்து 114 நடக்கின்றது.
இன்றுவரை நாங்கள் - அதாவது நானும் எனது சகோதரர்களும் சேர்ந்து
அதைப் பராமரித்து வருகின்றோம். (கூடப் பிறந்தவர்கள், சித்தப்பா, பெரியப்பா
மகன்கள் என்று மொத்தம் பதினைந்து பேர்கள் சாமி) சமீபத்தில் சும்மா
பெயிண்ட்டு மற்றும் வார்னீஷ் அடித்தற்கே லட்ச ருபாய் செலவாகி விட்டது.
எஙகள் வீட்டின் அகலம் 80 அடி நீளம் 200 அடி. கட்டடம் (Built Up area)
தரைத்தளம், முதல் தளம் இரண்டையும் சேர்த்து மொத்தம் 20,000 சதுர அடிகள்
அந்தக்காலத்தில் மர வேலைப்பாடுகளைச் செய்யக் கலைஞர்கள் இருந்தார்கள்.
வேலையில் ஒன்றிப் போகும் தன்மை இருந்தது. இப்போது இரண்டுமே இல்லை!.
அதுதான் வருந்த வேண்டிய செய்தி!
தொழில் நுட்பம் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் தொழிலாளர்களின்
செயல் திறன் சோம்பித் தளர்ச்சி கண்டுள்ளது.
ஒரு வீடு கட்டி முடிக்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை காலம் பிடித்திருக்கிறது
இந்திய சுதந்திரத்திற்கு முன்பு சுமார் 8,000 வீடுகள் இருந்தனவாம்.
இப்போது சுமார் 6,000 வீடுகள் உள்ளன. அதில் மிகவும் கலையம்சமான
வீடுகள் 500 அல்லது 600 வீடுகள் இருக்கலாம்
பராமரிக்கப் படாமல் சிதிலமான வீடுகள் அனேகம். அவற்றில் இருந்த
மரத் தூண்களும், மரச் சாமான்களும், ரவிவர்மாவின் ஓவியங்களும்,
லண்டன் லாந்தர், மற்றும் சாண்ட்லியர் விளக்குகளும், மற்றும் பல
அரிய கலைப் பொருட்களும் இன்று இந்தியாவெங்கும் உள்ள ஸ்டார்
ஹோட்டல்களில் வியாபித்திருக்கின்றன அல்லது வெளி மாநிலங்களில்
உள்ள பெரும் பணக்காரர்கள் வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்கள்.
காரைக்குடி சென்று பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கும் கிடைக்கும்
தேவகோட்டையில் உள்ள எங்கள் வீடு 1895ஆம் ஆண்டு கட்டப்பெற்றது
அதாவது வீட்டின் வயது 113 முடிந்து 114 நடக்கின்றது.
இன்றுவரை நாங்கள் - அதாவது நானும் எனது சகோதரர்களும் சேர்ந்து
அதைப் பராமரித்து வருகின்றோம். (கூடப் பிறந்தவர்கள், சித்தப்பா, பெரியப்பா
மகன்கள் என்று மொத்தம் பதினைந்து பேர்கள் சாமி) சமீபத்தில் சும்மா
பெயிண்ட்டு மற்றும் வார்னீஷ் அடித்தற்கே லட்ச ருபாய் செலவாகி விட்டது.
எஙகள் வீட்டின் அகலம் 80 அடி நீளம் 200 அடி. கட்டடம் (Built Up area)
தரைத்தளம், முதல் தளம் இரண்டையும் சேர்த்து மொத்தம் 20,000 சதுர அடிகள்
அந்தக்காலத்தில் மர வேலைப்பாடுகளைச் செய்யக் கலைஞர்கள் இருந்தார்கள்.
வேலையில் ஒன்றிப் போகும் தன்மை இருந்தது. இப்போது இரண்டுமே இல்லை!.
அதுதான் வருந்த வேண்டிய செய்தி!
தொழில் நுட்பம் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் தொழிலாளர்களின்
செயல் திறன் சோம்பித் தளர்ச்சி கண்டுள்ளது.
ஒரு வீடு கட்டி முடிக்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை காலம் பிடித்திருக்கிறது
இந்திய சுதந்திரத்திற்கு முன்பு சுமார் 8,000 வீடுகள் இருந்தனவாம்.
இப்போது சுமார் 6,000 வீடுகள் உள்ளன. அதில் மிகவும் கலையம்சமான
வீடுகள் 500 அல்லது 600 வீடுகள் இருக்கலாம்
பராமரிக்கப் படாமல் சிதிலமான வீடுகள் அனேகம். அவற்றில் இருந்த
மரத் தூண்களும், மரச் சாமான்களும், ரவிவர்மாவின் ஓவியங்களும்,
லண்டன் லாந்தர், மற்றும் சாண்ட்லியர் விளக்குகளும், மற்றும் பல
அரிய கலைப் பொருட்களும் இன்று இந்தியாவெங்கும் உள்ள ஸ்டார்
ஹோட்டல்களில் வியாபித்திருக்கின்றன அல்லது வெளி மாநிலங்களில்
உள்ள பெரும் பணக்காரர்கள் வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்கள்.
காரைக்குடி சென்று பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கும் கிடைக்கும்
தேவகோட்டையில் உள்ள எங்கள் வீடு 1895ஆம் ஆண்டு கட்டப்பெற்றது
அதாவது வீட்டின் வயது 113 முடிந்து 114 நடக்கின்றது.
இன்றுவரை நாங்கள் - அதாவது நானும் எனது சகோதரர்களும் சேர்ந்து
அதைப் பராமரித்து வருகின்றோம். (கூடப் பிறந்தவர்கள், சித்தப்பா, பெரியப்பா
மகன்கள் என்று மொத்தம் பதினைந்து பேர்கள் சாமி) சமீபத்தில் சும்மா
பெயிண்ட்டு மற்றும் வார்னீஷ் அடித்தற்கே லட்ச ருபாய் செலவாகி விட்டது.
எஙகள் வீட்டின் அகலம் 80 அடி நீளம் 200 அடி. கட்டடம் (Built Up area)
தரைத்தளம், முதல் தளம் இரண்டையும் சேர்த்து மொத்தம் 20,000 சதுர அடிகள்
அந்தக்காலத்தில் மர வேலைப்பாடுகளைச் செய்யக் கலைஞர்கள் இருந்தார்கள்.
வேலையில் ஒன்றிப் போகும் தன்மை இருந்தது. இப்போது இரண்டுமே இல்லை!.
அதுதான் வருந்த வேண்டிய செய்தி!
தொழில் நுட்பம் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் தொழிலாளர்களின்
செயல் திறன் சோம்பித் தளர்ச்சி கண்டுள்ளது.
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|