புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_c10கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_m10கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_c10 
30 Posts - 83%
heezulia
கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_c10கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_m10கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_c10கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_m10கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_c10கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_m10கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_c10கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_m10கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....!


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Feb 08, 2010 8:21 pm

சன நடமாட்டம் அதிகமுள்ள கொழும்பு 13 இல் கதிரேசன் வீதியின் ஒரு புறத்தில் வழிந்தோடிக் கொண்டிருந்த சேற்றுத் தண்ணீரில் தனது இரு கைகளாலும் மண்ணை அள்ளி கழுவிக்கொண்டிருந்தார் ஒருவர்.

உழைப்பின் களைப்போடு பார்வையில் ஒரு வேகம்... யாருடைய கேலி, கிண்டல்களையும் பொருட்படுத்தாது தனது வேலையில் மும்முரமாக இருந்த அவரை நெருங்கினோம்.

“எத்தனையோ பேர் இப்படித்தான் வந்து கேக்குறாங்க... ஆனாலும் என்ன பிரயோசனமுங்க...?” என விரக்தியுடன் எம்மை வரவேற்றார்.

ஜயபால என்பதுதான் அவருடைய பெயர். ஐம்பத்திரண்டு வயதாகும் அவருக்குக் குடும்பம், பிள்ளைகள் என எதுவும் இல்லை. கதிரேசன் தெருவில் கால் நீட்டும் அளவுக்கு எங்கு இடம் கிடைத்தாலும் படுத்துறங்குகிறார்.

அதனால்தானோ என்னவோ சொந்தமான வேலையொன்றை நிரந்தரமாகத் தேடிக் கொள்ள வேண்டும் என்ற சிந்தை அவருக்கு எழவில்லை.

வசிப்பிடம் அற்றவர்களுக்கு தொழில் தர மறுக்கும் மனிதர் மத்தியில், ஏதோ வாழவேண்டும் என்பதற்காக இந்தத் தொழிலை அவர் செய்கின்றார். இந்தத் தகவல்கள் அவருடன் பேசியபோது எமக்குக் கிடைத்தவை.

“செட்டியார் தெருவிலுள்ள நகைக் கடைகள்ல வேல செய்வேன். ஒவ்வொரு கடயிலயும் மலசலக் கூடங்கள கழுவனும், குப்பைகள துப்புறவு பண்ணனும். அதுக்கு 100 ரூபா செலவாகுமுங்க.

அப்படி செஞ்சு முடிச்ச பிறகு அங்க உள்ள தூசுகளை அள்ளிக்கொண்டு வருவேன். கழிவுன்னு சொல்லி நான் பார்க்க மாட்டேன். எல்லாத்தையும் எடுப்பேன். எச்சில், கழிவு எல்லாம் கலந்து வழிந்தோடும் தண்ணீரில் கைகளை விட்டுத் தான் அள்ளி எடுப்பேன். இது பழகிப் போயிடுச்சி.

நான் வேலை செய்ற கடைகள்ல இருந்து கிட்டத்தட்ட 10 கிலோ குப்பைகளும் தூசுகளும் ஒரு நாளைக்குச் சேரும்.

அதக் கொண்டு வந்து இந்த மாதிரி சேற்றுத் தண்ணியில கழுவுவேன். நல்லா கழுவுன பிறகு தங்கத் தூசுகள், துண்டுகள் கிடைக்கும். நகைக் கடையில பட்டற தீட்டுற நேரம் வார தூசுகள் தான் இது.

அந்த மாதிரி கிடைக்கிற எல்லாத்தையும் சேர்த்து விற்பேன். சாதாரணமா ஒரு நாளைக்கு 600 ரூபா வரைக்கும் வருமானம் கிடைக்கும். ஒரு சில நாட்கள்ல வருமானமே இருக்காது. 2000 ரூபா வருமானம் வந்த நாளும் இருக்குது.

சுத்தமான தண்ணியில கழுவ முடியாதுங்க. தண்ணி பில் கட்டணும்கிறதால, அதுக்கு யாரும் அனுமதிக்க மாட்டாங்க. எனக்கும் வீடு வாசல் இல்ல. இந்த அசுத்தமான தண்ணியில தான் வேல செய்றேன்.......”

எமது முகத்தைக் கூட பார்க்காமல், தனது கருமமே கண்ணாக... தனது வேலையைச் செய்துகொண்டே... கூறிமுடித்த ஜயபால, 'இன்னும் என்ன தகவல் வேண்டும்..." என்பதைப் போல் எம்மை ஏறிட்டுப் பார்த்தார்.

கடுமையான உழைப்பின் அறிகுறியாய் அவரது முகத்தில் வியர்வை வழிந்தோடிக் கொண்டிருந்தது.

ஜயபாலவைப் போன்று நிறைய பேர் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் அதிகமானோர் தாம் உழைக்கும் பணத்தை போதைக்கே செலவு செய்து விடுகின்றனர்.

ஆனால் தான் அப்படியில்லை என உறுதியாகக் கூறும் அவர், கழிவு நீரோடு தினமும் போராடுவதால் போதை அவசியம் தான் என்றும் கூறுகின்றார். அந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என நாம் கூறியதும் புன்னகை மட்டுமே அவரிடத்திலிருந்து பதிலாகக் கிடைத்தது.

நாம் பேசிக்கொண்டிருந்த போதே கழிவு நீருக்குள் இருந்த தங்கத் துகள்களை, குதூகலத்துடன் எமக்குக் காட்டினார். அதனைப் பார்த்த போது, ஜயபாலனின் கடும் உழைப்புக்கான பிரதிபலன் எம்மையும் ஒரு கணம் சிலிர்க்க வைத்ததில் ஆச்சரியமில்லை.

அவரது குதூகலம் எம்மையும் தொற்றிக்கொள்ள ஜெயபாலவிடமிருந்து நாமும் விடைபெற்றோம்.

நாளுக்கு நாள் உலகம் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுகள் அதிகமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், அவற்யையெல்லாம் மூன்றாவது தேவை எனக் கருதும் சிலர் இப்படியும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கின்றார்கள்?



கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Skirupairajahblackjh18
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Feb 08, 2010 8:30 pm

அவசர உலகத்தின் அவசியத்துக்கு...எப்படியும் வாழலாம் என்ற மனிதர்கள்
மத்தில்,இப்படிதான் வாழனும் என்ற கொள்கையோடு ஜயபாலவைப் போன்று மனிதர்கள்
இருக்க தான் செய்கிறாகள்....... கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! 599303 கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! 599303 கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! 599303 கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! 599303

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 08, 2010 8:34 pm

கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! 677196

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Feb 08, 2010 8:38 pm

நிலாசகி wrote:கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! 677196

நன்றாக தட்டுங்கள் கதவுகள் திரக்கப்படும்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Feb 08, 2010 8:40 pm

mohan-தாஸ் wrote:
நிலாசகி wrote:கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! 677196

நன்றாக தட்டுங்கள் கதவுகள் திரக்கப்படும்
கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Icon_eek கழிவுகளோடு வாழ்நாளும் கழிகிறது.....! Affraid

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக