புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்பக புற்று நோயை தடுக்க Poll_c10மார்பக புற்று நோயை தடுக்க Poll_m10மார்பக புற்று நோயை தடுக்க Poll_c10 
95 Posts - 52%
heezulia
மார்பக புற்று நோயை தடுக்க Poll_c10மார்பக புற்று நோயை தடுக்க Poll_m10மார்பக புற்று நோயை தடுக்க Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
மார்பக புற்று நோயை தடுக்க Poll_c10மார்பக புற்று நோயை தடுக்க Poll_m10மார்பக புற்று நோயை தடுக்க Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
மார்பக புற்று நோயை தடுக்க Poll_c10மார்பக புற்று நோயை தடுக்க Poll_m10மார்பக புற்று நோயை தடுக்க Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மார்பக புற்று நோயை தடுக்க Poll_c10மார்பக புற்று நோயை தடுக்க Poll_m10மார்பக புற்று நோயை தடுக்க Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மார்பக புற்று நோயை தடுக்க Poll_c10மார்பக புற்று நோயை தடுக்க Poll_m10மார்பக புற்று நோயை தடுக்க Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மார்பக புற்று நோயை தடுக்க Poll_c10மார்பக புற்று நோயை தடுக்க Poll_m10மார்பக புற்று நோயை தடுக்க Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்பக புற்று நோயை தடுக்க Poll_c10மார்பக புற்று நோயை தடுக்க Poll_m10மார்பக புற்று நோயை தடுக்க Poll_c10 
35 Posts - 58%
heezulia
மார்பக புற்று நோயை தடுக்க Poll_c10மார்பக புற்று நோயை தடுக்க Poll_m10மார்பக புற்று நோயை தடுக்க Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
மார்பக புற்று நோயை தடுக்க Poll_c10மார்பக புற்று நோயை தடுக்க Poll_m10மார்பக புற்று நோயை தடுக்க Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
மார்பக புற்று நோயை தடுக்க Poll_c10மார்பக புற்று நோயை தடுக்க Poll_m10மார்பக புற்று நோயை தடுக்க Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்பக புற்று நோயை தடுக்க


   
   

Page 1 of 2 1, 2  Next

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Feb 04, 2010 1:48 pm

மார்பக புற்று நோயை தடுக்க
மார்பக புற்று நோயை தடுக்க Yoga-10082300
பல
நூற்றாண்டு காலமாகப் புற்று நோய் என்பது மரணம் எனக் கருதப்பட்டதுமல்லாது
இந் நோயால் பீடிக்கப்பட்டவர்கள் குடும்பத்தில் காணப்படுவது இழுக்கு என்ற
மனப்பாங்கு காணப்பட்டது. மேலும் இது ஒரு பரம்பரை நோய் எனவும் நினைத்தனர்.
அறியாமை காரணமாக இந் நோய் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுச் சிகிச்சை
அளிக்கப்படுவதில்லை. குணப்படுத்த முடியாத முற்றிய நிலையில்தான் அதிகமானோர்
சிகிச்சை பெறுகின்றனர். ஆரம்பத்தில் இந் நோயைக் கண்டு பிடித்து சிகிச்சை
அளித்தால் பூரணமாகக் குணப்படுத்த முடியும்.

தற்போது இந் நோய் பற்றிய போதிய அறிவும் விழிப்புணர்வும் இருப்பதால்
பெரும்பாலானோர் ஆரம்பத்திலேயே நோயைக் கண்டு பிடித்து உரிய சிகிச்சை
மேற்கொண்டு பெரும் பாதிப்புக்கு ஆளாகாமல் தப்பி விடுகின்றனர்.

நாடு, இனம், வயது வித்தியாசமின்றி எல்லோரையும் இந்நோய் தாக்குகிறது.
மிருகங்கள், மீன்கள், பூச்சி புழுக்கள் முதலியவற்றைத் தாக்குவதுமல்லாது
தாவரங்களைக் கூட இந்நோய் தாக்குகிறது.

உலகளாவிய ரீதியில் மிகத் தீவிரமாக அதிகரித்துக் கொண்டு வரும் இந்நோய்
2010ஆம் ஆண்டு உலக மக்கள் அனைவருக்கும் பாரிய அச்சுறுத்தலாக இருக்குமென
உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும் உலக நோயாளர்களில்
பெரும்பாலானோருக்கு மரணத்தை ஏற்படுத்தும் முதல் தர நோயாக இந் நோய்
பரிமாணமடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகளாவிய ரீதியில் புற்று நோய் காரணமாக ஏழு மில்லியன் பேர்
இறப்பதாகவும் இத் தொகை 2020 ஆம் ஆண்டளவில் இருபது மில்லியனாக உயரும்
எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. கடந்த வருடம் புற்று நோயால்
பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பன்னிரண்டு மில்லியனாக இருந்து ஏழு
மில்லியன் பேர் மரணமடைந்தனர்.

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 13 ஆயிரம் புதிய புற்று நோயாளர்கள் இனம்
காணப்பட்டு 8 ஆயிரம் பேர் இறக்கின்றனர். எண்பது சதவீதமான புற்று
நோயாளர்கள் கிராமப்புறங்களில் காணப்படுகின்றனர். இந் நோயை ஆரம்பத்தில்
கண்டு பிடித்து சிகிச்சை அளித்தால் 50 சதவீதமான மரணங்களைத் தவிர்க்க
முடியும்.

உடலின் உயிர்க் கலங்கள் இயற்கைக்கு மாறாக வேறுபட்ட வடிவங்களில் இயற்கைக்கு
மாறான வேகத்தில் பிரிவடைந்து வித்தியாசமான உயிர் கலங்களை உண்டாக்குவதே
புற்று நோயின் தோற்றமாகும். புற்று நோய் உயிர் கலங்கள் வேகமாக வளர்வதால்
அவ்விடத்தில் ஒரு வெளி வளர்ச்சி அல்லது கட்டி ஏற்படலாம். இது உடலின்
எந்தப் பாகத்திலும் ஏற்படலாம். இரத்தத்தில்கூட ஏற்படலாம்.
புற்று நோய் உயிர்கலங்களை அழிக்கும் சக்திவாய்ந்த லிம்போசயிட்ஸ்
(ஃதூட்ணீடணிஞிதூtஞுண்) போர் வீரர் போன்று யுத்தம் செய்து புற்று நோய்
உயிர்கலங்களை அழித்து விடுகின்றன. இந்த யுத்தத்தில் இவை தோல்வியுறும்
போதுதான் புற்று நோய் ஏற்படுகிறது.
புற்று நோய் உயிர் கலங்கள் இரத்தத்தில் கலந்து உடலின் வேறு பாகங்களுக்கும்
பரவும். இதனால்தான் இதை ஆங்கிலத்தில் கான்சர் (இச்ணஞிஞுணூ) என்பர். இது
ஒரு இலத்தீன் மொழிச் சொல்லாகும். இதன் அர்த்தம் நண்டு என்பதாகும். இந்நோய்
நண்டு போல் உடம்புக்குள் மிக வேகமாகப் பரவுவதால் தான் இப் பெயரைப் பெற்றது.

பெண்களைத் தாக்கும் புற்று நோய்களில் முக்கியமானது "மார்பகப் புற்று
நோயாகும். இந் நோய் ஆண்களையும் தாக்கும். ஒன்று முதல் இரண்டு சதவீதமான
ஆண்கள் இந்நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் 22 சதவீதமான பெண்கள் மார்பகப் புற்றுநோயால்
தாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அரைவாசிப் பேருக்கு இந் நோய் தங்களைப்
பீடித்துள்ளது என்று தெரியாது. ஒரு இலட்சம் பெண்களில் ஒருவர் இந் நோயால்
பீடிக்கப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு மூன்று நிமிடங்களிலும் ஒரு பெண்
மார்பகப் புற்று நோயால் பீடிக்கப்பட்டு ஒவ்வொரு முப்பது நிமிடங்களிலும்
ஒரு பெண் இந் நோய் காரணமாக மரணமடைகிறார்.
இது தடுக்கக்கூடிய நோயாகும். ஆரம்பத்தில் சிகிச்சை அளித்தால் பூரணமாகக்
குணப்படுத்தக் கூடியது.
இலங்கையில் நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களையே இந் நோய் அதிகமாகத்
தாக்குகிறது. இந் நோயாளர்களில் மூவரில் இருவர் நாற்பத்தைந்து வயதிற்கு
மேற்பட்டவர்களாகும்.

அதிக கொழுப்பு அடங்கிய உணவுகளை உட்கொள்ளல், இறுக்கமான உள்ளாடை அணிதல்,
தாய்ப்பாலூட்டுதலை நிறுத்துதல், பால் சுரப்பான (குஞுது ஸ்ரோஜன் அளவிற்கு
மீறிச் சுரத்தல், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கருத் தடை மாத்திரைகளை
உட்கொள்ளல், மாத விடாய் நின்ற பின் செயற்கை ஸ்ரோஜன் (ஏகீகூ) எடுத்தல்,
அதிகரித்த உடற்பருமன் பரம்பரை, உடற்பயிற்சியின்மை போன்றவை காரணமமாக
மார்பகப் புற்று நோய் ஏற்படுகிறது. வாரமொன்றுக்கு 2 1/2 மணித்தியாலயம்
நடைப்பயிற்சி மற்றும் யோகா செய்தால் மார்பகப் புற்று நோய் 18 சதவீதத்தால்
குறையும் என ஒரு ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. வாரம் 10 மணித்தியாலயம்
செய்தால் இந்த விகிதாசாரம் மேலும் அதிகரிக்கும்.

நீடித்த இருமல் மற்றும் குரல் மாற்றம், குடலின் செயல்பாட்டில் மாற்றம்.
கட்டிகள் அல்லது வலியற்ற வீக்கங்கள், மச்சம் பெரிதாகுதல், அல்லது
வீங்குதல், மாதவிடாயின் போது வழமைக்கு மாறாக அதிக இரத்தப் போக்கு,
மார்பக்காம்பில் வெளிப்படையான மாற்றம், குணமாகாத புண், மார்பகத்தின் அளவு
அல்லது வடிவத்தில் மாற்றம், திடீரென மார்பகம் பெருத்தல், மார்பகத்தில்
பள்ளங்கள் ஏற்படுதல், முலைக் காம்பு உள்நோக்கி வளைந்து நிற்றல்,
முலைக்காம்பிலிருந்து இரத்தம் கலந்த திரவம் வெளிவரல், முலைக்காம்பிலும்
அதைச் சூழ்ந்த பகுதியிலும் சிரங்கு ஏற்படல், மார்பகத்தில் சொறி ஏற்படல்
போன்றவை மார்பகப் புற்று நோயின் அறிகுறிகளாகும்.

இரண்டு வகை மார்பகக் கட்டிகள் உள்ளன. தீங்கற்ற கட்டி. இது எவ்விதத்
தொந்தரவும் தராது. மற்றப் பாகங்களுக்கும் பரவாது. இக் கட்டி 40
வயதிற்குட்பட்ட பெண்களில் பத்துப் பேரில் ஒன்பது பேருக்கு ஏற்படலாம்.
தீங்கான (Mச்டூடிஞ்ணச்ணt) கட்டி வயோதிபப் பெண்களையே அதிகம் தாக்கும். இது
பல பிரச்சினைகளைக் கொடுக்கும். மற்றப் பாகங்களுக்கும் பரவும். இதற்கு
அறுவைச் சிகிச்சை (Mச்ண்tஞுஞிtணிட்தூ) ஒன்றே முடிவான தீர்வாகும்.
இக்கட்டிகளை ஆரம்பத்தில் கண்டு பிடித்துப் புற்று கட்டிதானா எனப்
பரிசோதனைகள் மூலம் உறுதி செய்த பின் உடனடியாக அகற்றி விட்டால் மேலும்
பரவுதலைத் தடுக்க முடியும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து கதிர்வீச்சு
சிகிச்சை (கீச்ஞீடிச்tடிணிண) மற்றும் மருந்துகள் (இடஞுட்ணிtடஞுணூச்ணீதூ)
போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

அடிக்கடி மார்பகத்தை சுய பரிசோதனைக்கு உட்படுத்துதல், ஆண்டு தோறும்
மார்பகப் பரிசோதனை செய்தல் போன்றனவற்றால் ஆரம்பத்திலேயே மார்பகக்
கட்டிகளைக் கண்டு பிடிக்க முடியும்.

உரிய காலத்தில் திருமணம் செய்து கொள்ளல், காலா காலத்தில் குழந்தை பெறல்,
பாலூட்டுதலை நிறுத்தாமை, தோலினால் செய்த உள்ளாடைகளை அணியாமை, திருமணமாகாத
பெண்கள் கொழுப்பு, கல்சியம் மிகுந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதைத்
தவிர்த்தல், இறுக்கமாக உள்ளாடை அணியாமை, மார்பகச் சுய பரிசோதனை
மேற்கொள்ளல், மார்பகப் பிரச்சினைகளை மறைக்காமல் வெளிப்படையாகக் கூறல்,
குடும்பத்தில் முன்னோருக்கு மார்பகப் புற்று நோய் ஏற்பட்டிருந்தால் ஆண்டு
தோறும் மார்பகப் பரிசோதனை மேற்கொள்ளல், உடற்பயிற்சி மற்றும் யோகாவில்
சிரமமாக ஈடுபடுதல், ஸ்ரோஜன் மாத்திரை பாவனையைத் தவிர்த்தல், கதிரியக்கம்
எக்ஸ்கதிர் (ஙீ கீச்தூ) நடைமுறைகளைத் தவிர்த்தல், ஹோர்மோன் அடங்கிய
உணவுகளைத் தவிர்த்தல், புகை மதுபாவனை விட்டு விடல், மாமிசத்தைத் தவிர்த்து
அதிக அளவு மரக்கறிகள், பழங்கள் உட்கொள்ளல் போன்றவை மூலம் மார்பகப் புற்று
நோய் ஏற்படாது தடுக்கலாம்.

புற்று நோய் ஏற்பட்டுள்ளது என அறிந்ததும் பயப்படக் கூடாது. நிதானமாக நோயை
அணுக வேண்டும். சிறப்பு மருத்துவரை அணுகிச் சிகிச்சை பெற வேண்டும். புற்று
நோய் தொற்றாத நோயாகும். குடும்பத்திலுள்ளோர் நோயாளிகளிடம் மனிதாபிமானமாக
நடந்து கொள்ள வேண்டும். நோயிலிருந்து விடுதலை பெறுவேன் என்ற நம்பிக்கையை
நோயாளர்கள் வளர்க்க வேண்டும்.

உணவுக்கும் புற்று நோய்க்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. கொழுப்பைக்
குறைவாக உட்கொள்ள வேண்டும். விலங்குக் கொழுப்பைத் தவிர்க்க வேண்டும். தாவர
எண்ணெய் மாஜரின் பாவனையை விட்டு விட்டு வேர்ஜின் ஒலிவ் எண்ணெயைச்
(ஙடிணூஞ்டிண Oடூடிதிஞு Oடிடூ) சமையலுக்குப் பாவிக்க வேண்டும். பொரித்த,
வறுத்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மரக்கறி வகைகள் பழங்களை அதிகம்
உட்கொள்ள வேண்டும். சோயாவை அதிகம் சேர்க்க வேண்டும். இவற்றில் அபரிமிதமாக
அடங்கியுள்ள ஒட்சிடனெதிரிகள், விட்டமின்கள் இ,ஈ,உ, கரோடி நோயிட் செலினியம்
போன்ற ஊட்டச் சத்துக்கள் புற்று நோய் ஏற்படாது தடுக்கும் வல்லமை
கொண்டவையாகும். கரட், முள்ளங்கியில் உள்ளடங்கிய ஒட்சிடனெதிரிகள் புற்று
நோயின் வளர்ச்சியை ஐம்பது முதல் எண்பது சதவீதம் மந்தப்படுத்தும் என
சமீபத்தில நிரூபிக்கப்பட்டுள்ளது. மரக்கறிகள், பழங்களில் அபரிமிதமாக
அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் புற்று நோய் ஏற்படாது. தடுப்பதுமல்லாது
ஏற்பட்ட பின்பும் குணப்படுத்தும் வல்லமை கொண்டவையாகும். மரக்கறி வகைகள்,
பழங்களில் அபரிமிதமாக அடங்கியுள்ள ஒட்சிடனெதரிகள் புற்று நோயின்
வளர்ச்சியை மந்தமாக்கி விடுவதுடன் இருபது சதவீத புற்று நோய்க் கலங்களை
அழித்து விடும் வல்லமை கொண்டவை எனச் சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட
ஆய்வின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந் நோய்க்கு ஆங்கில வைத்திய முறை மூலம் அளிக்கப்படும் சத்திர
சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, மருந்து செலுத்தும் முறை போன்றவை
உடலுக்குப் பெரும் தீங்கு ஏற்படுத்தக்கூடியவையாகும். சத்திர சிகிச்சை,
கதிர்வீச்சு சிகிச்சைகளின் போது புற்றுக் கட்டிகளுக்குப் பக்கத்தில் உள்ள
மில்லியன் கணக்கான ஆரோக்கியமான உயிர்க் கலங்கள் அழிந்து விடுகின்றன.
மேலும் இவை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைச் சீரழித்து விடுகின்றன.
இதனால் நோயாளி நடைப் பிணம் போல் மாற்றி விடப்படுகிறான். ஆரோக்கியமான
உணவுடன் கூடிய யோகா பயிற்சியே இந்நோய்க்குச் சிறந்த சிகிச்சை முறையாகும்.

கரட் சாறு, தக்காளிச் சாறு, தோடம்பழச் சாறு, வெங்காயம், வெள்ளைப் பூண்டு
சில வகை மீன்கள், அப்பிள் போன்ற உணவுகள் புற்று நோய்கள் முக்கியமாக
மார்பகப் புற்று நோயைத் தடுக்கும் சக்தி வாய்ந்தவை என ஆய்வின் மூலம்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முட்டைக் கோவா கோவா, கலிபுளோவர் போன்ற
உணவுகளில் அபரிமிதமாக அடங்கியுள்ள சில ஒட்சிடனெதிரிகள் சிதைந்த டி.என்.ஏ.
எனப்படும் மரபணுவை மிகத் துரிதமாகச் சீர்திருத்தி பற்று நோய் ஏற்படாது
தடுக்கின்றன.
.

ஜினிஸ்டீன் என்ற சோயாவில் அடங்கியுள்ள ஒட்சிடனெதிரியும் கப்சாசின்
(இச்ணீண்ச்ஞிடிண) என்ற கறிமிளகாயில் உள்ள ஒட்சிடனெதிரியும் குளூடோனைன்
என்ற ஏலக்காயில் காணப்படும் ஒட்சிடனெதிரியும் கறிவேப்பிலையில் அடங்கியுள்ள
சில ஒட்சிடனெதிரிகளும் இவ்வாறு செயல்பட்டு புற்று நோய் ஏற்படாது தடுக்கும்
ஆற்றல்கொண்டவைகளாகும்.
.

ஐசோதையோயனேட் என்ற முட்டைக் கோவா, கோவா, காலிபிளேவர் போன்ற மரக்கறிகளில்
அபரிமிதமாக அடங்கியுள்ள ஒட்சிடனெதிரி உயிர்க் கலங்களின் விருத்தியைக்
கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது எனச் சமீபத்தில் கலிபோர்னியாவில்
நடைபெற்ற ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. இதே உணவுகளில் அடங்கியுள்ள
சல்பொராபேன் என்ற ஒட்சிடனெதிரி புற்று நோயாளர்களுக்குக் கொடுக்கப்படும்
கூச்துணிடூ போன்ற மருந்துகள் போன்று செயல் பட்டு புற்று நோய் உயிர்
கலன்களின் பெருக்கத்தைத் தடை செய்யும் ஆற்றல் கொண்டதாகும்..


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 04, 2010 1:50 pm

ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிடா ரிபாஸ் நான் செய்யனும்னு நினைச்ச காரியத்தை நீ பன்னிட்ட ரொம்ப தேங்க்ஸ்டா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Feb 04, 2010 1:51 pm

Manik wrote:ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிடா ரிபாஸ் நான் செய்யனும்னு நினைச்ச காரியத்தை நீ பன்னிட்ட ரொம்ப தேங்க்ஸ்டா

நீ வேறு நான் வேறு இல்லடா நாம ரெண்டுபேரும் ஒன்னு மார்பக புற்று நோயை தடுக்க 942

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 04, 2010 1:52 pm

செரிடா இந்த தகவலை எங்க இருந்து எடுத்த




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Feb 04, 2010 1:54 pm

rifas wrote:
Manik wrote:ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிடா ரிபாஸ் நான் செய்யனும்னு நினைச்ச காரியத்தை நீ பன்னிட்ட ரொம்ப தேங்க்ஸ்டா

நீ வேறு நான் வேறு இல்லடா நாம ரெண்டுபேரும் ஒன்னு மார்பக புற்று நோயை தடுக்க 942

அதுக்குள்ள இது வேறா புரிஞ்சிக்கவே முடியல

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Feb 04, 2010 1:54 pm

Manik wrote:செரிடா இந்த தகவலை எங்க இருந்து எடுத்த

சொள்ளமட்டனே மார்பக புற்று நோயை தடுக்க 865843

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 04, 2010 1:54 pm

செரி சொல்லாத போ




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Feb 04, 2010 1:55 pm

Appukutty wrote:
rifas wrote:
Manik wrote:ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிடா ரிபாஸ் நான் செய்யனும்னு நினைச்ச காரியத்தை நீ பன்னிட்ட ரொம்ப தேங்க்ஸ்டா

நீ வேறு நான் வேறு இல்லடா நாம ரெண்டுபேரும் ஒன்னு மார்பக புற்று நோயை தடுக்க 942

அதுக்குள்ள இது வேறா புரிஞ்சிக்கவே முடியல

இதல்லாம் ஒரு அன்பு அப்புக்குட்டி

kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Thu Feb 04, 2010 2:01 pm

தகவலுக்கு நன்றி ரிபாஸ்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Feb 04, 2010 2:44 pm

rifas wrote:
Appukutty wrote:
rifas wrote:
Manik wrote:ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிடா ரிபாஸ் நான் செய்யனும்னு நினைச்ச காரியத்தை நீ பன்னிட்ட ரொம்ப தேங்க்ஸ்டா

நீ வேறு நான் வேறு இல்லடா நாம ரெண்டுபேரும் ஒன்னு மார்பக புற்று நோயை தடுக்க 942

அதுக்குள்ள இது வேறா புரிஞ்சிக்கவே முடியல

இதல்லாம் ஒரு அன்பு அப்புக்குட்டி

மார்பக புற்று நோயை தடுக்க 755837 மார்பக புற்று நோயை தடுக்க 755837 மார்பக புற்று நோயை தடுக்க 755837 மார்பக புற்று நோயை தடுக்க 755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக