புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம் உடலில் உபயோகம் இல்லாத உறுப்புகள்!
Page 1 of 1 •
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மனித இனம் விலங்குகளில் இருந்துதான் பரிணாம முறையில் (evolution) உருவானது என்பதற்கான சில அடையாளங்கள் இன்னும் நம் உடலில் தங்கியுள்ளன இவை பொதுவாக நம் உடலில் தேவை இல்லாத உறுப்பாகத்தான் (vestigial organs) இருக்கிறது, அதனை இப்பகுதியில் காண்போம்.
1. ERECTOR PILI: முடி சிலிர்த்துக்கொள்ள கொள்ள உதவும் இந்த சிறிய தசையானது நமது முடியின் வேர்பகுதியில் காணப்படும். சிலவிலங்குகளில் இந்த பண்பு காணப்படும் இந்த தசை பகுதி நமது உடலிலும் தங்கிவிட்டது.
2. MALE NIPPLES: கருவில் குழந்தை உருவாகும் போது இந்த உறுப்பு உருவாகிவிடும் அதன் பிறகுதான் testosterone ஹார்மோன்களின் மூலம் பாலியல் மாற்றம் நடப்பதால் அவை ஆண்கள் உடம்பிலும் தங்கிவிட்டது.
3. PALMARIS MUSCLE: மரத்தில் தொங்கிக்கொண்டு வாழும் விலங்குகளின் கைகளில் காணப்படும் இந்த தசை பகுதியானது தற்காலத்தில் சுமார் 89 சதவீதம் மனிதர்களுக்கு காணப்படுகிறது. நீளமான இந்த தசை நம் கைகளில் கை முட்டிகளில் ஆரம்பித்து மணிகட்டுவரை நீண்டு இருக்கும்.
4. SUBCLAVIUS MUSCLE: நான்கு கால்களில் நடந்த விலங்குகளுக்கு உபயோகமாக இருந்த இந்த சின்ன தசை பகுதி நம் தோள்களின் first rib to the collarbone-ல் காணப்படுகிறது. இது சிலருக்கு இரண்டும், சிலருக்கு ஒன்றும் சிலருக்கு ஒன்றுமே இல்லாமலும் இருக்கலாம்.
5. DARWIN’S POINT: நமது காதுமடல்களில் காணப்படும் சின்ன மடிப்புதான். இந்த உறுப்பு விலங்குகளில் இருந்து நமக்கு அப்படியே வந்துவிட்டது. இவை பெரும்பாலும் சத்தத்தை கூர்மையாக கேட்பதற்காக விலங்குகளுக்கு அமையபெற்றது.
6. THIRD EYELID: நமது மூதாதையர்களான பறைவகளுக்கும் பாலூட்டிகளுக்கும் இந்த மூன்றாவது கண்ணில் விழும் தூசிகளை தடுக்கவும் வெளியேற்றவும் உதவும் இப்பகுதி நம் கண்ணில் தங்கிவிட்டது. அதாவது நம் கண்ணில் தூசு விழுந்துவிட்டால் நாம் உடனே கையை கொண்டுசெல்லும் இடம்தான் அது.
7. NECK RIB: ஒரு ஜோடி cervical ribs எலும்புகள் ஊர்வன (reptiles) தோன்றும் போதே செயல் இழந்து போன இந்த எலும்புகள் இன்னும் நம் உடலில்
தங்கிவிட்டன.
8.WISDOM TEETH: மனிதகுலம் தோன்றும் பொது இலை தழைகளை உண்டு வாழ்ந்தான் என்பது நமக்கு தெரியும். அந்தகாலகட்டங்களில் அவனுக்கு இந்த பற்கள் (Third molar) பெரும் உதவியாக இருந்தது. ஆனால் நம்முடைய இந்த கடவாய் பற்கள் இன்று எதற்கும் எதற்கும் உபயோகம் இல்லாமல் சில நேரங்களில் மரணவலியை ஏற்படுத்தி நம்மை துன்புறுத்தும்.
9. EXTRINSIC EAR MUSCLES: நம் மூதாதையர்கள் விலங்குகள் தான் என்பதற்கு முக்கிய உதாரணமாக அமையும் இந்த உறப்பு நமது காதுகளில் காணப்படுகிறது. அதாவது ஆடு, மாடு, குரங்கு, முயல் போன்ற விலங்குகள் தனது காதுகளை தன்னிச்சையாக அசைக்கும் தன்மையுடையது, அதற்கு தேவையான தசைபகுதி நமது காதுகளில் இன்னும் அப்படியே இருக்கிறது ஆனால் பயன்படாமல். நாம் சிலநேரம் பார்த்திருப்போம் சிலரால் தன்னிச்சையாக காதுகளை அசைக்க முடியும் அதற்கு காரணம் இந்த தசைகள்தான்.
10. VOMERONASAL ORGAN (VNO), or JACOBSON'S ORGAN: நமது மூக்கு நாசி துவாரத்தினுள் காணப்படும் மிக சிறிய nonfunctional chemical receptors உறுப்பு.
Posted by Dr. சாரதி
பெர்க்லி, கலிபோர்னியா.
1. ERECTOR PILI: முடி சிலிர்த்துக்கொள்ள கொள்ள உதவும் இந்த சிறிய தசையானது நமது முடியின் வேர்பகுதியில் காணப்படும். சிலவிலங்குகளில் இந்த பண்பு காணப்படும் இந்த தசை பகுதி நமது உடலிலும் தங்கிவிட்டது.
2. MALE NIPPLES: கருவில் குழந்தை உருவாகும் போது இந்த உறுப்பு உருவாகிவிடும் அதன் பிறகுதான் testosterone ஹார்மோன்களின் மூலம் பாலியல் மாற்றம் நடப்பதால் அவை ஆண்கள் உடம்பிலும் தங்கிவிட்டது.
3. PALMARIS MUSCLE: மரத்தில் தொங்கிக்கொண்டு வாழும் விலங்குகளின் கைகளில் காணப்படும் இந்த தசை பகுதியானது தற்காலத்தில் சுமார் 89 சதவீதம் மனிதர்களுக்கு காணப்படுகிறது. நீளமான இந்த தசை நம் கைகளில் கை முட்டிகளில் ஆரம்பித்து மணிகட்டுவரை நீண்டு இருக்கும்.
4. SUBCLAVIUS MUSCLE: நான்கு கால்களில் நடந்த விலங்குகளுக்கு உபயோகமாக இருந்த இந்த சின்ன தசை பகுதி நம் தோள்களின் first rib to the collarbone-ல் காணப்படுகிறது. இது சிலருக்கு இரண்டும், சிலருக்கு ஒன்றும் சிலருக்கு ஒன்றுமே இல்லாமலும் இருக்கலாம்.
5. DARWIN’S POINT: நமது காதுமடல்களில் காணப்படும் சின்ன மடிப்புதான். இந்த உறுப்பு விலங்குகளில் இருந்து நமக்கு அப்படியே வந்துவிட்டது. இவை பெரும்பாலும் சத்தத்தை கூர்மையாக கேட்பதற்காக விலங்குகளுக்கு அமையபெற்றது.
6. THIRD EYELID: நமது மூதாதையர்களான பறைவகளுக்கும் பாலூட்டிகளுக்கும் இந்த மூன்றாவது கண்ணில் விழும் தூசிகளை தடுக்கவும் வெளியேற்றவும் உதவும் இப்பகுதி நம் கண்ணில் தங்கிவிட்டது. அதாவது நம் கண்ணில் தூசு விழுந்துவிட்டால் நாம் உடனே கையை கொண்டுசெல்லும் இடம்தான் அது.
7. NECK RIB: ஒரு ஜோடி cervical ribs எலும்புகள் ஊர்வன (reptiles) தோன்றும் போதே செயல் இழந்து போன இந்த எலும்புகள் இன்னும் நம் உடலில்
தங்கிவிட்டன.
8.WISDOM TEETH: மனிதகுலம் தோன்றும் பொது இலை தழைகளை உண்டு வாழ்ந்தான் என்பது நமக்கு தெரியும். அந்தகாலகட்டங்களில் அவனுக்கு இந்த பற்கள் (Third molar) பெரும் உதவியாக இருந்தது. ஆனால் நம்முடைய இந்த கடவாய் பற்கள் இன்று எதற்கும் எதற்கும் உபயோகம் இல்லாமல் சில நேரங்களில் மரணவலியை ஏற்படுத்தி நம்மை துன்புறுத்தும்.
9. EXTRINSIC EAR MUSCLES: நம் மூதாதையர்கள் விலங்குகள் தான் என்பதற்கு முக்கிய உதாரணமாக அமையும் இந்த உறப்பு நமது காதுகளில் காணப்படுகிறது. அதாவது ஆடு, மாடு, குரங்கு, முயல் போன்ற விலங்குகள் தனது காதுகளை தன்னிச்சையாக அசைக்கும் தன்மையுடையது, அதற்கு தேவையான தசைபகுதி நமது காதுகளில் இன்னும் அப்படியே இருக்கிறது ஆனால் பயன்படாமல். நாம் சிலநேரம் பார்த்திருப்போம் சிலரால் தன்னிச்சையாக காதுகளை அசைக்க முடியும் அதற்கு காரணம் இந்த தசைகள்தான்.
10. VOMERONASAL ORGAN (VNO), or JACOBSON'S ORGAN: நமது மூக்கு நாசி துவாரத்தினுள் காணப்படும் மிக சிறிய nonfunctional chemical receptors உறுப்பு.
Posted by Dr. சாரதி
பெர்க்லி, கலிபோர்னியா.
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
1. நாம் தலைகீழாக நின்று சாப்பிட்டாலும் உணவு நமது வயிற்றிக்குள் செல்லும்.
2. நம் கண்ணில் உள்ள கார்னியா எனப்படும் பகுதிக்கு மட்டும் இரத்த நாளங்கள் செல்லாது. ஆனால் கார்னியாவில் உள்ள செல்கள் தேவையான ஆற்றலை கண்ணீரில் இருந்தும் அக்குவாஸ் ஹுமர் என்னும் திரவத்தில் இருந்தும் பெற்றுக்கொள்ளும்.
3. ஒருநாளைக்கு நமது வாயில் சுமார் ஒரு லிட்டர் எச்சில் சுரக்கிறது.
4. நம் உடலில் உள்ள இரத்த நாளங்களை எடுத்து ஓன்று ஒன்றாக இணைத்தால் இவை சுமார் 100,000 கிலோ மீட்டர் நீளம் அதாவது பூமியின் மீது இரண்டு முறை சுற்றலாம்.
5. நம் உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் ஒரு இன்ச் அளவு தோலை எடுத்து சோதனை செய்தால் அதில் 600 pain sensors, 1300 nerve cells, 9000 nerve endings, 36 heat sensors, 75 pressure sensors, 100 sweat glands, 3 million cells, and 3 yards of blood vessels இருக்கும்.
6. நம் மூளையில் உள்ள செல்களை தவிர நமது உடலில் உள்ள செல்களில் 50,000,000 செல்கள் இறந்திருக்கும் நீங்கள் இந்த ஒரு பத்தியை படித்து முடிக்கும் முன்.
7. நமது மூளைக்கு செய்திகள் செல்லும் வேகம் சுமார் 400 கிலோ மீட்டர்கள்.
8. நமது உடலில் 5.6 லிட்டர் இரத்தம் இருக்கிறது. இந்த 5.6 லிட்டர் இரத்தம் ஒரு நிமிடத்தில் நமது உடலை மூன்று முறை சுற்றி வந்துவிடும். அப்படியென்றால் இரத்தம் முழுவதும் ஒருநாளில் சுமார் 19,000 கிலோமீட்டர் பயணம் செய்யும்.
9. நமது கண்ணால் சுமார் 10,00,000 நிறத்தினை பிரித்து அறியமுடியும்.
10. நமது உடலில் ஒரு நாளைக்கு சுமார் 100 பில்லியன் இரத்த சிவப்பு அணுக்கள் புதிதாக உருவாகும். அதாவது ஒரு வினாடியில் இரண்டு மில்லியன் சிவப்பு அணுக்கள் புதிதாக உருவாகிறது.
11. நமது மூக்கில் இயற்கையாகவே ஒரு ஏர் கண்டிசன் உள்ளது அதாவது மூக்கினுள் செல்லும் குளிர்ந்த காற்றை சூடாகவும் சூடான காற்றை குளிராகவும் மாற்றம் செய்து நுரைஈரலுக்குள் அனுப்பும்.
12. நமது உடலில் உள்ள நீரை ஒரு தொட்டியினுள் சேகரித்தால் அதில் சுமார் 40 லிட்டர் நீர் இருக்கும். அதாவது நமது உடலில் 70 சதவீதம் நீர்தான் உள்ளது.
13. நமது உடலில் உள்ள கார்பனை தனியாக பிரித்து எடுத்து பென்சில் செய்தால் அதில் 900 பென்சில்கள் செய்ய முடியும்.
14. கருப்பையில் உருவாகும் குழந்தை 6-8 வாரத்திற்கு பிறகுதான் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ மாறும்.
15. ஒரு மனிதனால் 40 நாட்கள் வரை தான் உண்ணாமல் உயிர் வாழமுடியும், தண்ணீர் அருந்தாமல் 7 நாட்கள் தான் உயிர் வாழமுடியும், காற்று இல்லாமல் 7 நிமிடங்கள் தான் உயிர் வாழமுடியும்.
Posted by Dr. சாரதி
2. நம் கண்ணில் உள்ள கார்னியா எனப்படும் பகுதிக்கு மட்டும் இரத்த நாளங்கள் செல்லாது. ஆனால் கார்னியாவில் உள்ள செல்கள் தேவையான ஆற்றலை கண்ணீரில் இருந்தும் அக்குவாஸ் ஹுமர் என்னும் திரவத்தில் இருந்தும் பெற்றுக்கொள்ளும்.
3. ஒருநாளைக்கு நமது வாயில் சுமார் ஒரு லிட்டர் எச்சில் சுரக்கிறது.
4. நம் உடலில் உள்ள இரத்த நாளங்களை எடுத்து ஓன்று ஒன்றாக இணைத்தால் இவை சுமார் 100,000 கிலோ மீட்டர் நீளம் அதாவது பூமியின் மீது இரண்டு முறை சுற்றலாம்.
5. நம் உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் ஒரு இன்ச் அளவு தோலை எடுத்து சோதனை செய்தால் அதில் 600 pain sensors, 1300 nerve cells, 9000 nerve endings, 36 heat sensors, 75 pressure sensors, 100 sweat glands, 3 million cells, and 3 yards of blood vessels இருக்கும்.
6. நம் மூளையில் உள்ள செல்களை தவிர நமது உடலில் உள்ள செல்களில் 50,000,000 செல்கள் இறந்திருக்கும் நீங்கள் இந்த ஒரு பத்தியை படித்து முடிக்கும் முன்.
7. நமது மூளைக்கு செய்திகள் செல்லும் வேகம் சுமார் 400 கிலோ மீட்டர்கள்.
8. நமது உடலில் 5.6 லிட்டர் இரத்தம் இருக்கிறது. இந்த 5.6 லிட்டர் இரத்தம் ஒரு நிமிடத்தில் நமது உடலை மூன்று முறை சுற்றி வந்துவிடும். அப்படியென்றால் இரத்தம் முழுவதும் ஒருநாளில் சுமார் 19,000 கிலோமீட்டர் பயணம் செய்யும்.
9. நமது கண்ணால் சுமார் 10,00,000 நிறத்தினை பிரித்து அறியமுடியும்.
10. நமது உடலில் ஒரு நாளைக்கு சுமார் 100 பில்லியன் இரத்த சிவப்பு அணுக்கள் புதிதாக உருவாகும். அதாவது ஒரு வினாடியில் இரண்டு மில்லியன் சிவப்பு அணுக்கள் புதிதாக உருவாகிறது.
11. நமது மூக்கில் இயற்கையாகவே ஒரு ஏர் கண்டிசன் உள்ளது அதாவது மூக்கினுள் செல்லும் குளிர்ந்த காற்றை சூடாகவும் சூடான காற்றை குளிராகவும் மாற்றம் செய்து நுரைஈரலுக்குள் அனுப்பும்.
12. நமது உடலில் உள்ள நீரை ஒரு தொட்டியினுள் சேகரித்தால் அதில் சுமார் 40 லிட்டர் நீர் இருக்கும். அதாவது நமது உடலில் 70 சதவீதம் நீர்தான் உள்ளது.
13. நமது உடலில் உள்ள கார்பனை தனியாக பிரித்து எடுத்து பென்சில் செய்தால் அதில் 900 பென்சில்கள் செய்ய முடியும்.
14. கருப்பையில் உருவாகும் குழந்தை 6-8 வாரத்திற்கு பிறகுதான் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ மாறும்.
15. ஒரு மனிதனால் 40 நாட்கள் வரை தான் உண்ணாமல் உயிர் வாழமுடியும், தண்ணீர் அருந்தாமல் 7 நாட்கள் தான் உயிர் வாழமுடியும், காற்று இல்லாமல் 7 நிமிடங்கள் தான் உயிர் வாழமுடியும்.
Posted by Dr. சாரதி
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
தகவலுக்கு நன்றி..
தேவையில்லை என எப்படி கருதுகிறீர்கள்...
ஒரு வேளை மாற்று முறைக்கு தேவைபடலாம் அல்லவா...
தேவையில்லை என எப்படி கருதுகிறீர்கள்...
ஒரு வேளை மாற்று முறைக்கு தேவைபடலாம் அல்லவா...
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ரொம்ப நல்ல தகவல் அண்ணா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|