புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகப் பிரபலங்களின் வயது!
Page 1 of 1 •
1. அசோகமகா சக்ரவர்த்தி 41 வயசு வாழ்ந்தவர். ஒரு சாம்ராஜ்யமும் ரோடு ஒரு நிழல் மரங்களும், அசோக ஸ்தூபிகளும் தேசியக் கொடியிலுள்ள தர்மசக்கரமும் பெளத்த மதமும் அவரை இன்னும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. அவர் இறந்து 2234 வருஷம் ஆகிறது!
2. மொகலாயச் சக்ரவர்த்தி அக்பர் 63 வயசுதான் இருந்தார். (1542 - 1605)
3. உலகையே ஜெயிக்கப் புறப்பட்டு பெரும் வெற்றி கண்ட மாவீரன் அலெக்சாந்தர் எத்தனை வயசு வாழ்ந்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்?
33 வயசு. முப்பத்தி மூணே வயது. (கி.மு. 356ல் பிறந்து கி.மு. 323ல் இறந்தார்)
4. டாக்டர் அம்பேத்கர் 65 வயசில் இறந்தார். அவரது சீர்த்திருத்தங்கள் ஆறாயிரம் வருஷங்களானாலும் மறக்க முடியாதவை.
5. மேல்நாட்டு நாவலாசிரியர் ஜேன் ஆஸ்டின் 42 வயசில் இறந்தார். (1775 - 1817)
6. கலாட்க்ஷத்திர நாட்டிய மணியான ருக்மணி தேவி 82 வருடம் வாழ்ந்தார். (1904 - 1986) நாட்டியத்துக்கு அதிக ஆயுள் கொடுக்கும் சக்தி உள்ளது போலும்.
7. அப்துல் கலாம் ஆஸா உங்களுக்கு தெரிந்திருக்கும். காந்தியடிகள் காலத்திய அரசியல்வாதி. அவர் வாழ்ந்த வயது எழுபது. (1888 - 1958)
8. தென்னாட்டை கலக்கிய மொகலாய மன்னரில் மிகப் பிரபலமானவன் ஹைதர் அலி. அவர் மகன்தான் திப்பு சுல்தான். ஹைதர் அலி வாழ்ந்து எண்ணி அறுபதே வருடம். (1722 - 1782)
9. உகான்டா நாட்டு மனித ராட்சஸன் (மனித கறியையே திண்ற சர்வாதிகாரி) இடி அமீன். எந்தக் கறியைத் தின்னா என்ன? ஐம்பத்தி மூன்று வருடம்தான் வாழ்ந்தான். நாலு லட்சம் பேரை கொன்ற படுபாவி. (1925 - 1978)
10. சுபாஷ் சந்திர போஸூக்கு அறிமுகம் வேண்டுமா என்ன? நாற்பத்தி எட்டே வயதுதான். (அவர் மடிந்து விட்டாலும் ஜெய் ஹிந்த்! பாரதமுள்ளளவும் மறையாது). (1897 - 1945)
11. ·பிரஞ்ச் சர்வாதிகாரி புரட்சி வீரர் நெப்போலியன் வாழ்ந்து ஐம்பத்திரண்டு வயது. (1769 - 1821)
12. விநோப பாவே காந்திஜியின் நிழலாக இருந்தவர். பூமியில் தான் புரட்சியை விதைத்தவர். பகவத் கீதையின் பரம சீடர். அந்த ஆன்மீகவாதி 88 வயது வாழ்ந்தார்.
13. கவி சுப்பிரமண்ய பாரதியார் ரொம்ப அநியாயம்! முப்பத்து ஒன்பது வயதுதான். (1882 - 1921)
14. இந்தியாவின் முதுகில் ஏறி சுகமாக சவாரி செய்த பிரிட்டிஷ் பிரதமர் சுருட்டு சர்ச்சில் அவ்வளவு சுருட்டுகள் பிடித்தும் 91 வயது வாழ்ந்தார்.
15. மனிதன் குரங்கிலிருந்து பிறந்தவன் என்று கண்டுபிடித்த டார்வின் 91 வயது வாழ்ந்தார்.
16. துப்பறியும் ஷெர்லக் ஹோம்ஸ் படைப்பாளரான ஆர்த்தர் கானன்டைல் ஆயிரம் சுஜாதாவுக்கு நிகரானவர். ஐம்பத்தி ஆறு சிறுகதைகள். நாலு நாவல்கள் எழுதி உலகப் புகழ் பெற்றவர். 71 வயது வாழ்ந்தார் (1859 - 1930)
2. மொகலாயச் சக்ரவர்த்தி அக்பர் 63 வயசுதான் இருந்தார். (1542 - 1605)
3. உலகையே ஜெயிக்கப் புறப்பட்டு பெரும் வெற்றி கண்ட மாவீரன் அலெக்சாந்தர் எத்தனை வயசு வாழ்ந்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்?
33 வயசு. முப்பத்தி மூணே வயது. (கி.மு. 356ல் பிறந்து கி.மு. 323ல் இறந்தார்)
4. டாக்டர் அம்பேத்கர் 65 வயசில் இறந்தார். அவரது சீர்த்திருத்தங்கள் ஆறாயிரம் வருஷங்களானாலும் மறக்க முடியாதவை.
5. மேல்நாட்டு நாவலாசிரியர் ஜேன் ஆஸ்டின் 42 வயசில் இறந்தார். (1775 - 1817)
6. கலாட்க்ஷத்திர நாட்டிய மணியான ருக்மணி தேவி 82 வருடம் வாழ்ந்தார். (1904 - 1986) நாட்டியத்துக்கு அதிக ஆயுள் கொடுக்கும் சக்தி உள்ளது போலும்.
7. அப்துல் கலாம் ஆஸா உங்களுக்கு தெரிந்திருக்கும். காந்தியடிகள் காலத்திய அரசியல்வாதி. அவர் வாழ்ந்த வயது எழுபது. (1888 - 1958)
8. தென்னாட்டை கலக்கிய மொகலாய மன்னரில் மிகப் பிரபலமானவன் ஹைதர் அலி. அவர் மகன்தான் திப்பு சுல்தான். ஹைதர் அலி வாழ்ந்து எண்ணி அறுபதே வருடம். (1722 - 1782)
9. உகான்டா நாட்டு மனித ராட்சஸன் (மனித கறியையே திண்ற சர்வாதிகாரி) இடி அமீன். எந்தக் கறியைத் தின்னா என்ன? ஐம்பத்தி மூன்று வருடம்தான் வாழ்ந்தான். நாலு லட்சம் பேரை கொன்ற படுபாவி. (1925 - 1978)
10. சுபாஷ் சந்திர போஸூக்கு அறிமுகம் வேண்டுமா என்ன? நாற்பத்தி எட்டே வயதுதான். (அவர் மடிந்து விட்டாலும் ஜெய் ஹிந்த்! பாரதமுள்ளளவும் மறையாது). (1897 - 1945)
11. ·பிரஞ்ச் சர்வாதிகாரி புரட்சி வீரர் நெப்போலியன் வாழ்ந்து ஐம்பத்திரண்டு வயது. (1769 - 1821)
12. விநோப பாவே காந்திஜியின் நிழலாக இருந்தவர். பூமியில் தான் புரட்சியை விதைத்தவர். பகவத் கீதையின் பரம சீடர். அந்த ஆன்மீகவாதி 88 வயது வாழ்ந்தார்.
13. கவி சுப்பிரமண்ய பாரதியார் ரொம்ப அநியாயம்! முப்பத்து ஒன்பது வயதுதான். (1882 - 1921)
14. இந்தியாவின் முதுகில் ஏறி சுகமாக சவாரி செய்த பிரிட்டிஷ் பிரதமர் சுருட்டு சர்ச்சில் அவ்வளவு சுருட்டுகள் பிடித்தும் 91 வயது வாழ்ந்தார்.
15. மனிதன் குரங்கிலிருந்து பிறந்தவன் என்று கண்டுபிடித்த டார்வின் 91 வயது வாழ்ந்தார்.
16. துப்பறியும் ஷெர்லக் ஹோம்ஸ் படைப்பாளரான ஆர்த்தர் கானன்டைல் ஆயிரம் சுஜாதாவுக்கு நிகரானவர். ஐம்பத்தி ஆறு சிறுகதைகள். நாலு நாவல்கள் எழுதி உலகப் புகழ் பெற்றவர். 71 வயது வாழ்ந்தார் (1859 - 1930)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
14. இந்தியாவின் முதுகில் ஏறி சுகமாக சவாரி செய்த பிரிட்டிஷ் பிரதமர் சுருட்டு சர்ச்சில் அவ்வளவு சுருட்டுகள் பிடித்தும் 91 வயது வாழ்ந்தார்.
15. மனிதன் குரங்கிலிருந்து பிறந்தவன் என்று கண்டுபிடித்த டார்வின் 91 வயது வாழ்ந்தார்.
இவர்கள் இருவரும் அதிக காலம் வாழ்ந்தவரக்ள்
15. மனிதன் குரங்கிலிருந்து பிறந்தவன் என்று கண்டுபிடித்த டார்வின் 91 வயது வாழ்ந்தார்.
இவர்கள் இருவரும் அதிக காலம் வாழ்ந்தவரக்ள்
Similar topics
» பிரபலங்களின் உடற்பயிற்சியாளர் 45 வயது கட்டழகு பெண் கிரண்
» 64 வயது தனது பள்ளி டீச்சரை மணந்த 30 வயது பிரான்ஸ் அதிபர் வேட்பாளர்
» `60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள்
» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
» 64 வயது தனது பள்ளி டீச்சரை மணந்த 30 வயது பிரான்ஸ் அதிபர் வேட்பாளர்
» `60 வருட தேடல்; அப்படியொரு மகிழ்ச்சி!'- 104 வயது தாயைக் கண்டுபிடித்த 80 வயது மகள்
» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|