புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_c10 
8 Posts - 3%
prajai
கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_c10கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_m10கடவுள் எங்கும் இருக்கிறார் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் எங்கும் இருக்கிறார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 03, 2010 1:42 am

கடவுள் எங்கும் இருக்கிறார் Sto01


வனத்தில் ஒரு முனிவர், 4 சீடர்களுடன் வசித்து வந்தார். அந்தச் சீடர்களும், அம் முனிவர் சொல்லும் வேலைகளை செய்து வந்தார்கள்.

முனிவர் தன் சீடர்களை அருகில் அமர வைத்து பாடங்களும் சொல்லிக் கொடுப்பார். எப்படித் தவம் செய்வது? அதன் பலன் என்ன? போன்ற விஷயங்களையும் சொல்லிக் கொடுப்பார்.

ஒருநாள் அந்தச் சீடர்களில் ஒருவன், ``சுவாமி, நாம் தவம் இருக்கிறோம். அப்போது கடவுள் நம்முன் தோன்றுவாரா?'' என்று வினா தொடுத்தான்.

முனிவரும் பதில் கூறினார், "சீடனே, கடவுள் என்பவர் நம் கண்முன் தோன்றி அருளும் வழங்குவார். நாம் கேட்கும் வரத்தையும் கொடுப்பார். நீ தவம் இருந்துதான் கடவுளைப் பார்க்க வேண்டும் என்று இல்லை. கடவுள் எங்கும் இருக்கிறார்'' என்றார்.

"அப்படியா?'' என்ற அந்தச் சீடன் கேட்க, "ஆம்'' என்று பதில் அளித்தார் முனிவர்.

"கடவுள் கண்முன் தோன்றாவிட்டாலும், எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கிறார். தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார்'' என்றார் முனிவர்.

மறுநாள் அந்தச் சீடரும், முனிவரும் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். வழியில் பல மனிதர்கள் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். எதிரே ஒரு யானை பாகனுக்கு கட்டுக்கடங்காமல் கடுங்கோபத்துடன் ஓடிவந்து கொண்டிருந்தது.

எதிரில் வந்து கொண்டிருந்த மனிதர்களை அந்தப் பாகன் எச்சரிக்கை செய்து, ``மக்களே... ஓடிவிடுங்கள்! யானை கோபமாக ஓடி வருகிறது. ஓடிவிடுங்கள்'' என்று கத்திக்கொண்டே அந்தப் பாகனும் அந்த யானையின் முன்னே ஓடி வந்தான்.

அதைப் பார்த்த முனிவர், "யானை ஓடி வருகிறது. நாமும் ஓடிவிடுவோம் வா'' என்று கூறி அவன் ஓடிவிட்டார். அந்தச் சீடன் மட்டும் ஓடாமல் நடுப்பாதையிலேயே நின்றுவிட்டான். அதைப் பார்த்த யானைப் பாகனும், ``ஏய் மனிதா, ஓடிவிடு'' என்று உரக்க கூவினான். அந்தச் சீடன் அதை செவிமடுக்கவில்லை.

அந்த வெறிபிடித்த யானை நடுப்பாதையில் நின்ற சீடனை தன் துதிக்கையால் தூக்கி ஓரத்தில் வீசி எறிந்து விட்டு ஓடியது. அந்தச்சீடன் ``ஐயோ, அம்மா!'' என்று அலறியபடி பாதையின் ஓரத்தில் விழுந்து கிடந்தான்.

யானை போனபின் மறைவில் நின்றிருந்த முனிவர் வந்தார். "டேய் மடையா, நான்தான் சொன்னேனே யானை மதம் பிடித்து வருகிறது, ஓடி வந்திடு என்று! நீ ஏன் நடுவழியில் நின்றாய்?'' என்றார் கோபத்துடன்.

அதற்கு அந்தச் சீடன், "நீங்கள்தானே எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கிறார் என்று சொன்னீர்கள்?'' என்றான்.

அதற்கு அந்த முனிவர், "யானைக்குள்ளும் கடவுள் இருக்கிறார். அதை மறுக்க முடியாது. யானைப் பாகனிடமும் கடவுள் இருக்கிறார். அந்தப் பாகன் கடவுள் ரூபத்தில்தான் உன்னை எச்சரிக்கை செய்தாரல்லவா? அதை நீ என் கேட்கவில்லை? உன்னைக் காப்பாற்றுவதற்காகத்தானே கடவுளான பாகன், ஓடிவிடு என்று சொன்னான். அதை நீ ஏன் கேட்கவில்லை?'' என்றார் முனிவர்.

சீடன், "ஆம், எச்சரிக்கை செய்தது பாகன் உருவில் வந்த கடவுள்தான். நான் அதைக் கேட்கவில்லை. நான் கேட்டிருந்தால் என் கை இப்படி முறிந்து போயிருக்குமா?'' என்று முனகிக் கொண்டே சொன்னான்.

தொடர்ந்து, "எனக்கு உண்மை புரிந்துவிட்டது. ஆபத்தில் இருக்கும் சமயம், நம்மைக் காப்பாற்ற கடவுள் மனித ரூபத்தில் வருவார் என்பதைப் புரிந்து கொண்டேன். இனிமேல் நான் கவனமாக இருப்பேன்'' என்றான் அந்தச்சீடன்.

இதில் இருந்து என்ன தெரிகிறது?

கடவுளை நாம் நேரில் பார்க்க முடியாது என்றாலும் ஆபத்து ஏற்படும் நேரத்தில் நம்முன் எந்த ரூபத்தில் வந்தாவது நம்மைக் காப்பாற்ற முற்படுவார். அதை நாம் தெரிந்து கொண்டு அந்த ஆபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும். அதைப் புரியாமல் நாம் நடந்து கொண்டால் நம்மை அலட்சியப்படுத்திக் கடவுள் சென்றுவிடுவார். பின் நாம் ஆபத்தில் மாட்டிக் கொண்டு விழிக்க வேண்டியதுதான். என்ன குழந்தைகளே, சரிதானே!

***
ரா . கணேசன்




கடவுள் எங்கும் இருக்கிறார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக