புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருவே கடவுள் Poll_c10குருவே கடவுள் Poll_m10குருவே கடவுள் Poll_c10 
63 Posts - 40%
heezulia
குருவே கடவுள் Poll_c10குருவே கடவுள் Poll_m10குருவே கடவுள் Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
குருவே கடவுள் Poll_c10குருவே கடவுள் Poll_m10குருவே கடவுள் Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
குருவே கடவுள் Poll_c10குருவே கடவுள் Poll_m10குருவே கடவுள் Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
குருவே கடவுள் Poll_c10குருவே கடவுள் Poll_m10குருவே கடவுள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
குருவே கடவுள் Poll_c10குருவே கடவுள் Poll_m10குருவே கடவுள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
குருவே கடவுள் Poll_c10குருவே கடவுள் Poll_m10குருவே கடவுள் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருவே கடவுள் Poll_c10குருவே கடவுள் Poll_m10குருவே கடவுள் Poll_c10 
314 Posts - 50%
heezulia
குருவே கடவுள் Poll_c10குருவே கடவுள் Poll_m10குருவே கடவுள் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
குருவே கடவுள் Poll_c10குருவே கடவுள் Poll_m10குருவே கடவுள் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
குருவே கடவுள் Poll_c10குருவே கடவுள் Poll_m10குருவே கடவுள் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
குருவே கடவுள் Poll_c10குருவே கடவுள் Poll_m10குருவே கடவுள் Poll_c10 
21 Posts - 3%
prajai
குருவே கடவுள் Poll_c10குருவே கடவுள் Poll_m10குருவே கடவுள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
குருவே கடவுள் Poll_c10குருவே கடவுள் Poll_m10குருவே கடவுள் Poll_c10 
3 Posts - 0%
Barushree
குருவே கடவுள் Poll_c10குருவே கடவுள் Poll_m10குருவே கடவுள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
குருவே கடவுள் Poll_c10குருவே கடவுள் Poll_m10குருவே கடவுள் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
குருவே கடவுள் Poll_c10குருவே கடவுள் Poll_m10குருவே கடவுள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருவே கடவுள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 03, 2010 1:41 am

குருவே கடவுள் Sto02


அந்த நாட்டின் அரசனுக்கு இரண்டு மகன்கள். அவனுக்குப் பின் நாட்டை ஆட்சி செய்ய வேண்டியவர்கள். எனவே அவர்கள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஓர் ஆசிரியரிடம் கல்வி கற்பதற்கு அனுப்பி வைத்தான்.

கல்வி கற்பதற்குப் புறப்பட்ட மகன்களுக்குச் சில அறிவுரைகளைப் போதித்தான் அரசன்.

``பிள்ளைகளே... உங்களுக்கு அறிவுக் கண்ணை அளிப்பவர் ஆசிரியர். அவரை பெற்றோரைப் போல நேசிக்க வேண்டும். அடக்கமாக நடந்துகொள்ள வேண்டும். குருவின் பேச்சைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும்.

அவர் முன் சத்தமாகப் பேசக் கூடாது. அவரைச் சந்திக்கும்போது வணக்கம் செலுத்த வேண்டும். அவரிடம் அன்பாகவும், அடக்கமாகவும் இருக்க வேண்டும். கல்வி கற்கும் இடம் ஒரு கோவில், புத்தகங்கள் அறிவுப் பெட்டகங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்'' என்று கூறி அனுப்பி வைத்தான் அரசன்.

பிள்ளைகள் இருவரும் கல்வி கற்பதற்குப் புறப்பட்டுச் சென்றனர். தந்தையின் சொல்படி தங்களது ஆசிரியரிடம் மிகவும் மரியாதையாக நடந்து வந்தனர்.

ஒருசமயம் ஆசிரியர் கல்வி போதித்துவிட்டு வெளியே செல்லப் புறப்பட்டார். உடனே மாணவர்கள் இரண்டு பேரும் போட்டி போட்டுக்கொண்டு ஆசிரியரின் காலணியை எடுத்துவர முண்டியடித்து ஓடினர். ஆளுக்கொரு காலணியை எடுத்துவந்து ஆசிரியரின் கால்களில் அணிவித்தார்கள். குருவும் மிகவும் மனம் மகிழ்ந்து நல்லாசி வழங்கினார்.

அதை அறிந்த அரசன் தனது மகன்களைப் பாராட்டினான்.

அந்தப் பிள்ளைகள் இருவரும் பிற்காலத்தில் சிறந்த மன்னர்களாகத் திகழ்ந்தார்கள். சிறுவயதில் தங்களுக்குப் பாடம் போதித்த குருவையும் மறவாமல் உதவி செய்து உரிய கவுரவம் அளித்தனர்.

***
சதக்கத்துல்லா




குருவே கடவுள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக