புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடித்த கவிதை... Poll_c10பிடித்த கவிதை... Poll_m10பிடித்த கவிதை... Poll_c10 
68 Posts - 41%
heezulia
பிடித்த கவிதை... Poll_c10பிடித்த கவிதை... Poll_m10பிடித்த கவிதை... Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
பிடித்த கவிதை... Poll_c10பிடித்த கவிதை... Poll_m10பிடித்த கவிதை... Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
பிடித்த கவிதை... Poll_c10பிடித்த கவிதை... Poll_m10பிடித்த கவிதை... Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
பிடித்த கவிதை... Poll_c10பிடித்த கவிதை... Poll_m10பிடித்த கவிதை... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பிடித்த கவிதை... Poll_c10பிடித்த கவிதை... Poll_m10பிடித்த கவிதை... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பிடித்த கவிதை... Poll_c10பிடித்த கவிதை... Poll_m10பிடித்த கவிதை... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பிடித்த கவிதை... Poll_c10பிடித்த கவிதை... Poll_m10பிடித்த கவிதை... Poll_c10 
2 Posts - 1%
prajai
பிடித்த கவிதை... Poll_c10பிடித்த கவிதை... Poll_m10பிடித்த கவிதை... Poll_c10 
1 Post - 1%
manikavi
பிடித்த கவிதை... Poll_c10பிடித்த கவிதை... Poll_m10பிடித்த கவிதை... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடித்த கவிதை... Poll_c10பிடித்த கவிதை... Poll_m10பிடித்த கவிதை... Poll_c10 
319 Posts - 50%
heezulia
பிடித்த கவிதை... Poll_c10பிடித்த கவிதை... Poll_m10பிடித்த கவிதை... Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
பிடித்த கவிதை... Poll_c10பிடித்த கவிதை... Poll_m10பிடித்த கவிதை... Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பிடித்த கவிதை... Poll_c10பிடித்த கவிதை... Poll_m10பிடித்த கவிதை... Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
பிடித்த கவிதை... Poll_c10பிடித்த கவிதை... Poll_m10பிடித்த கவிதை... Poll_c10 
21 Posts - 3%
prajai
பிடித்த கவிதை... Poll_c10பிடித்த கவிதை... Poll_m10பிடித்த கவிதை... Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
பிடித்த கவிதை... Poll_c10பிடித்த கவிதை... Poll_m10பிடித்த கவிதை... Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பிடித்த கவிதை... Poll_c10பிடித்த கவிதை... Poll_m10பிடித்த கவிதை... Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பிடித்த கவிதை... Poll_c10பிடித்த கவிதை... Poll_m10பிடித்த கவிதை... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பிடித்த கவிதை... Poll_c10பிடித்த கவிதை... Poll_m10பிடித்த கவிதை... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடித்த கவிதை...


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Wed Jan 27, 2010 4:43 pm

எப்போதாவது
தெருவில் கிடக்கும்
கல்லெடுத்து
ஓரத்தில் எறிந்ததுண்டா?

விலாசம் கேட்டவருக்கு
வீடு வரை சென்று
வழிகாட்டியதுண்டா?

பர்சை தவறவிட்டதாய்
சொன்ன இளைஞருக்கு
பொய்யெனத் தெரிந்தும்
காசு கொடுத்ததுண்டா?

ஏக்கமாய் உன்னைப் பார்க்கும்
புத்தக மூட்டை சுமந்த
பள்ளிச் சிறுவனை
ஏற்றிச் சென்றதுண்டா?

எல்லாம் செய்துவிட்டு
`எதிர்பார்ப்பின்றி' என்று
சொல்லிக்கொண்டதுண்டா?

நானும்தான்..

ஆனால் நிச்சயம்
எதிர்பார்ப்பின்றி அல்ல
என் டைரியில் குறித்துக்கொள்ள..
யாரேனும் பாராட்ட..
கடைசியில்
இப்படியொரு கவிதை படைக்க......... பிடித்த கவிதை... 154550 பிடித்த கவிதை... 154550 பிடித்த கவிதை... 154550






“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Wed Jan 27, 2010 4:50 pm

அரசியல்வாதி மறைமுகமாய்
துரோகம் செய்கையில்
அவசரமென்று வாங்கிய
பெருந்தொகையை
நண்பன்
திருப்பியே
தராது போகையில்
பஞ்சாயத்து ஆபிஸில்
ரேஷன் கடைகளிலென
பலவிடங்களில்
பலவகைகளில்
ஏமாற்றப்படுகையிலெல்லாம்
ஓடி ஒளிகிற கோபம் ...
பாக்கி காசை
கண்டக்டர் தராதபோதும்
சர்வர் தோசை கொணர
தாமதமாகும்போதும்தான்
வெளிப்பட்டுத் தொலைக்கிறது..






“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Wed Jan 27, 2010 4:53 pm

எத்தனையோ பெண்கள்
காதலித்து
மனிதனை கவிஞனாக்கியதுண்டு.
ஆனால்-
ஏற்கனவே கவிஞனான என்னை
மனிதனாகவும் ஆக்கியவள்-நீ!





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Wed Jan 27, 2010 4:55 pm

வாசலில் அமர்ந்திருக்கும்
கிழிந்த உடை, குருட்டுப் பிச்சைக்காரிக்கு
மறுக்கப்பட்டு...
தங்கமும், வைரமும் ஜ்வலித்துக்கொண்டிருக்கும்
`சாமி'யின் உண்டியல்களில்
சென்று சேர்கின்றன...
காசுகள்! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Wed Jan 27, 2010 4:57 pm

காத்திருப்பது சுகம் என்று
மீராவுக்கு தெரிந்திருக்கிறதாம்..
காக்க வைப்பது பாவம் என்று
கண்ணனுக்கு ஏன் தெரியவில்லை அழுகை அழுகை ?





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Jan 27, 2010 4:58 pm

யுவா wrote:வாசலில் அமர்ந்திருக்கும்
கிழிந்த உடை, குருட்டுப் பிச்சைக்காரிக்கு
மறுக்கப்பட்டு...
தங்கமும், வைரமும் ஜ்வலித்துக்கொண்டிருக்கும்
`சாமி'யின் உண்டியல்களில்
சென்று சேர்கின்றன...
காசுகள்! பிடித்த கவிதை... 56667 பிடித்த கவிதை... 56667 பிடித்த கவிதை... 56667


பிடித்த கவிதை... 677196 பிடித்த கவிதை... 677196

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 27, 2010 4:58 pm

பிடித்த கவிதை... 677196 பிடித்த கவிதை... 677196 பிடித்த கவிதை... 677196 பிடித்த கவிதை... 677196 யுவா.அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.



பிடித்த கவிதை... Uபிடித்த கவிதை... Dபிடித்த கவிதை... Aபிடித்த கவிதை... Yபிடித்த கவிதை... Aபிடித்த கவிதை... Sபிடித்த கவிதை... Uபிடித்த கவிதை... Dபிடித்த கவிதை... Hபிடித்த கவிதை... A
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jan 27, 2010 5:01 pm

அருமையான வரிகள் யுவா வாழ்த்துக்கள்
ரிபாஸ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரிபாஸ்

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Wed Jan 27, 2010 5:07 pm

நன்றி ஈகரை உறவுகளே அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Wed Jan 27, 2010 5:31 pm

************************************
ரோஜாவுக்காக தினமும் நீரூற்றுகிறேன்
எண்ணிக்கையில் என்னமோ
முட்களே முந்துகின்றன.

************************************

நண்பன் செயலிழந்ததற்கு
எனக்கும் தண்டனையா
கவலைப்பட்டது 'ஒரு கால்செருப்பு'

************************************

எத்தனை பேர் இழுத்துமென்ன
இன்னும் வரவில்லை
சேரிக்குள் தேர்

************************************

”உனக்காக
ஒரு ரோஜா கொடுத்தபோது
கேட்டாய்...
`இது எல்லா காதலர்களும்
அவரவர் காதலிக்கு கொடுப்பதுதானே’ என்று.

நான் சொன்னேன்..

`கொடுப்பது நானும்
பெறுவது நீயுமாதலால்
இது
தனித்துவம் வாய்ந்தது’ என்று”

*************************************





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக