புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு வெண்டைக்காய் !குறையும் சர்க்கரை உறுதியாய்!!
Page 1 of 1 •
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
உடல் நலம் காப்போம்
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் - குறள்.
தற்போது அதிகமாகி வரும் சர்க்கரை நோய் பற்றி
தினமணி மருத்துவமலர் கூறிய சில
கருத்துக்களை இங்கு தொகுத்துத் தந்துள்ளேன்
மக்களிடம் சர்க்கரை நோய் உள்பட எந்த நோயாக
இருந்தாலும் அது குறித்த விழிப்புணர்வு அவசியம்
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரை நோய்
குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
சர்க்கரை நோய்ச் சிகிச்சைக்கான சிறப்பு
மருத்துவமனைகளில் சர்க்கரை நோய்க் கல்வித்
துறை என்ற தனிப் பிரிவே செயல்படுகிறது
சர்க்கரை நோயாளிகளின் மாத்திரை அளவு குறைய
வேண்டுமென்றால் தினமும் நடைப் பயிற்சி,
உடற்பயிற்சி,செய்யவேண்டும்.இப்படி செய்தால்
உடலில் உள்ள இன்சுசிலின் நன்றாக வேலை
செய்யும்.ரத்தஓட்டம் அதிகரிக்கும், உடல்
எடை இயல்பான அளவுக்குக் குறையும்,
இதயத்துக்குத் தீமை செய்யும் கெட்ட கொலஸ்டரால்
(எல்டிஎல்) குறைக்கும்,நல்லகொலஸ்டரால்(எச்டிஎல்)
அளவை அதிகரிக்கிறது, மன அழுத்தம் குறையும்,
நன்றாக தூக்கம் வரும்.உணவு எளிதில் ஜீரணமாகும்.
மொத்தத்தில் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும்.
உடற்பயிற்சிகளைத் தொடங்குவதற்கு முன்பு 5 முதல்
10 நிமிஷங்கள் உங்களைத் தயார்ப் ப்டுத்திக்
கொள்ளுங்கள். இதேபோன்று உடற்பயிற்சியை முடித்தவுடன்
5 முதல் 10 நிமிஷங்கள் இளைப்பாறுங்கள்.
தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வாக்கிங் செல்லுங்கள்.
முடிந்தவரை வேகமாக நடக்க முயற்சி செய்யுங்கள்.
நடந்து செல்லும்போது நீண்ட வழியையே தேர்வு
செய்யுங்கள். லிஃப்ட்டில் செல்லாமல் மாடிக்குப்
படி ஏறிச்செல்லுங்கள். கடைக்குச் செல்லும் போது
வாகனங்களைச் சிறிது தொலைவிலே
நிறுத்திவிட்டு மீதித் தொலைவை நடந்து செல்லுங்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தாழ் சர்க்கரை
நிலை காரணமாகத் தலை சுற்றல், மயக்கம்
ஏற்படலாம் என்பதால் சர்க்கரை நோயாளிகள்
கடைப் பிடிக்கவேண்டியவை:
கையில் எப்போதும் சாக்லேட்,மிட்டாய்
வைத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை நோய்
அடையாள அட்டையை எப்போதும் சட்டைப்
பாக்கெட்டில் வைத்திருங்கள். உடற்பயிற்சியின்போது
நெஞ்சில் வலி அல்லது அசௌகரியம் ஏற்
பட்டால் உடனடியாக உடற்பயிற்சியை
நிறுத்திவிடுங்கள்.
இவ்வாறு அம்மலர் கூறுகிறது.
இனி,
வெண்டைக்காய் விஷயத்திற்கு வருகிறேன்.
தமிழ் நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர்
கழக ஒன்பதாவது மாநில மாநாட்டு மலரில்
வெண்டைக்காய் பற்றி Dr. N.செல்லையா அவர்கள்
எழுதி இதைப் படித்தவர்கள் நகல் எடுத்துப் பலருக்கும்
கொடுத்தால் பெரும் தொண்டு! தேவைப் பட்டவர்கள்
கேட்டுப் பின்பற்றிப் பயன் அடைந்தால் நல வாழ்வு
என்று எழுதியிருந்தார். அதை நான் இங்கு தருகிறேன்.
நீங்களும் இதைப் படித்து மற்றவர்களுக்கு
சொல்லலாம்.
// ஒரு வெண்டைக்காயை எடுத்துக்கொள்ளுங்கள். அதன்
தலையையும், நுனியையும் வெட்டி எறிந்துவிடுங்கள்.
மீதியுள்ள காயை இரண்டு அல்லது மூன்று
துண்டங்களாக நறுக்கிக்கொள்ளுங்கள். இரவு
படுக்கப் போகும் முன் அரை டம்ளர்
தண்ணீரில் அதை ஊறப்போடுங்கள் .காலையில்
எழுந்ததும் வெறும் வயிற்றில் முதல் வேலையாக
வெண்டைக்காய் துண்டங்களை வெளியே
எடுத்துப்போட்டுவிட்டு அந்த தண்ணீரைக்
குடியுங்கள். (குறைந்தது ஒரு மணி நேரம் காபி, டீ
வேறு எதுவும் அருந்த வேண்டாம்.)
எதற்கு இது? இப்படிக் குடித்து வந்தால் நீரிழிவு நோய்
உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள ச்ர்க்கரை இரண்டே
வாரங்களில் மளமள என்று இறங்கிவிடும் என
திரு.பி.எஸ் பஞ்சநாதன் அவர்கள் தன் நண்பர்
புகழ்மிக்க எழுத்தாளர் திரு.ரா.கி.ரங்கராஜன்
அவர்களுக்கு மின் அஞ்சல் அனுப்பியுள்ளார்.
இதனை திரு.ரா.கி.ர அண்ணாநகர் டைம்ஸ்
பத்திரிக்கையில் நாலு மூலைப் பகுதியில்
வெள்யிட்டுள்ளார். அப்பத்திரிக்கைக் குறிப்பில்
மேலும் கூறியுள்ள செய்திகள் யாவை
தெரியுமா? இதோ: தன் சர்க்கரை லெவல்
இற்ங்கிவிட்டதாகவும் தன் சகோதரி
இன்சுசிலின் ஊசி போட்டுக்கொள்வதை நிறுத்தி
விட்டதாக்வும் இப்பொழுது அவர்கள் பழம், ஐஸ்கிரீம்
எல்லாவற்றையும் சாப்பிடுகிறார்கள் எனவும் இன்சுலின்
பக்கம் போவதில்லை எனவும் திரு.பி.எஸ்.பஞ்சநாதன்
தெரிவித்துள்ளார். தினம் ஒரு வெண்டைக்காய் தானே
செலவு.
திரு. ரா.கி. ரங்கராஜன் அவர்கள் மேலும் எழுதியுள்ளது:
நானும் என் ம்னைவியும் நீரிழிவு நோயளிகள்தான்.
190 மிலிகிராமுக்கும் சற்று மேலோ,கீழோ இருந்து
வருகிறது. சில் சமயங்களில் 230 வரை எகிரி விடும்
நண்பர் பஞ்சநாதனின் இமெயில் கிடைத்த மறுதினம் முதல்
இரவில் வெண்டைக்காய் தண்ணீர் வைத்து காலையில்
குடித்து வருகிறோம், 15 நாட்கள் சென்றபின்
இரத்தப்பரிசோதனை செய்து பார்த்தபோது என்ன
ஆச்சிரியம்! எனக்கு 60 இறங்கி இருக்கிறது
என் மனைவிக்கு 30 இறங்கி இருக்கிறது. புதிதாக
ஏதாவது மாத்திரை மருந்து சாப்பிட்டோமா என்றால்
அறவே கிடையாது. பல வருடங்களாக 3 வேளைகளும்
எதை விழுங்கி வருகிறோமோ அதே மாத்திரைகள்தாம்.
உணவில் கட்டுப்பாடா என்றால் புதிதாக அப்படி
ஒன்றும் இல்லை. வாடிக்கையான உணவுதான்.
ஆகவே இந்த அதிசயம் வெண்டைக்காய் வைத்தியத்தினால்
மட்டுமே நடந்திருக்கிறது என்று திடமாக நம்புகிறேன்.
இந்த மருந்தைத் தொடர்ந்து அருந்தவும் தீர்மானித்
திருக்கிறேன்.இதைப் படிப்பவர்கள் பின்பற்றிப் பாருங்கள்.
பலன் இல்லை என்றால் விட்டுவிடுங்கள். செலவே
இல்லாத வைத்தியம்.ஆனால் ஒன்று,வெண்டைக்காய்த்
தண்ணீர் ஆகையால் வாயில் அரை நிமிடம் கொளகொள
என்றிருக்கும். கூடவே ஒரு மடங்கு சாதா தண்ணீர்
குடித்தால் அந்த உணர்வும் அகன்றுவிடும். அல்லது
ஒரு திராட்சைப் பழத்தை மெல்லலாம்.
இந்த வெண்டைக்காய்த் தண்ணீரை எவ்வளவு நாள் அருந்தி
வரவேண்டும்?எப்போது நிறுத்துவது? தற்சமயம் சாப்பிட்டு
வரும் மாத்திரைகளை நிறுத்தலாமா?ரத்தத்தில் சர்க்கரையின்
அளவு குறைந்து விட்டால் அபாயம் ஆயிற்றே? இப்படி
எல்லாம் பல அன்பர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளார்கள்.
மாதத்திற்கொருமுறை ரத்தப் பரிசோதனை செய்து
கொள்ளுவது அவசியம்.அந்த ரிபோர்ட்டைத் தகுந்த
டாக்டரிடம் காட்டுங்கள். வெண்டைக்கை வைத்தியத்தைத்
தொடரலாமா?அல்லது தற்காலிகமாக நிறுத்திக் கொள்ள
லாமா? என அவரிடம் கேளுங்கள். அவர் சொல்கிறபடி
செய்யுங்கள்-என அறிவுறுத்தியுள்ளார் திரு.ரா.கி.ர அவர்கள்.
நன்றி: திரு.தி.எஸ்.பஞ்சநாதன், எழுத்தாளர் திரு.ரா.கி.
ரங்கராஜன (இ.மெயில் முகவரி:rankamala @ yahoo.co.in)
அண்ணா நகர் டைம்ஸ்-ஏப்ரல் 19-25,2009 மற்றும்
ஏப்ரல் 26-மே2,2009.//
நம் வீட்டுத் தோட்டங்களில் இயற்கை உரமிட்ட
வெண்டைக்காய் கிடைத்தால் இன்னமும் நல்லது.
வாழ்க நலமுடன். வாழ்க வளமுடன்.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் - குறள்.
தற்போது அதிகமாகி வரும் சர்க்கரை நோய் பற்றி
தினமணி மருத்துவமலர் கூறிய சில
கருத்துக்களை இங்கு தொகுத்துத் தந்துள்ளேன்
மக்களிடம் சர்க்கரை நோய் உள்பட எந்த நோயாக
இருந்தாலும் அது குறித்த விழிப்புணர்வு அவசியம்
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரை நோய்
குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
சர்க்கரை நோய்ச் சிகிச்சைக்கான சிறப்பு
மருத்துவமனைகளில் சர்க்கரை நோய்க் கல்வித்
துறை என்ற தனிப் பிரிவே செயல்படுகிறது
சர்க்கரை நோயாளிகளின் மாத்திரை அளவு குறைய
வேண்டுமென்றால் தினமும் நடைப் பயிற்சி,
உடற்பயிற்சி,செய்யவேண்டும்.இப்படி செய்தால்
உடலில் உள்ள இன்சுசிலின் நன்றாக வேலை
செய்யும்.ரத்தஓட்டம் அதிகரிக்கும், உடல்
எடை இயல்பான அளவுக்குக் குறையும்,
இதயத்துக்குத் தீமை செய்யும் கெட்ட கொலஸ்டரால்
(எல்டிஎல்) குறைக்கும்,நல்லகொலஸ்டரால்(எச்டிஎல்)
அளவை அதிகரிக்கிறது, மன அழுத்தம் குறையும்,
நன்றாக தூக்கம் வரும்.உணவு எளிதில் ஜீரணமாகும்.
மொத்தத்தில் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும்.
உடற்பயிற்சிகளைத் தொடங்குவதற்கு முன்பு 5 முதல்
10 நிமிஷங்கள் உங்களைத் தயார்ப் ப்டுத்திக்
கொள்ளுங்கள். இதேபோன்று உடற்பயிற்சியை முடித்தவுடன்
5 முதல் 10 நிமிஷங்கள் இளைப்பாறுங்கள்.
தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வாக்கிங் செல்லுங்கள்.
முடிந்தவரை வேகமாக நடக்க முயற்சி செய்யுங்கள்.
நடந்து செல்லும்போது நீண்ட வழியையே தேர்வு
செய்யுங்கள். லிஃப்ட்டில் செல்லாமல் மாடிக்குப்
படி ஏறிச்செல்லுங்கள். கடைக்குச் செல்லும் போது
வாகனங்களைச் சிறிது தொலைவிலே
நிறுத்திவிட்டு மீதித் தொலைவை நடந்து செல்லுங்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தாழ் சர்க்கரை
நிலை காரணமாகத் தலை சுற்றல், மயக்கம்
ஏற்படலாம் என்பதால் சர்க்கரை நோயாளிகள்
கடைப் பிடிக்கவேண்டியவை:
கையில் எப்போதும் சாக்லேட்,மிட்டாய்
வைத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை நோய்
அடையாள அட்டையை எப்போதும் சட்டைப்
பாக்கெட்டில் வைத்திருங்கள். உடற்பயிற்சியின்போது
நெஞ்சில் வலி அல்லது அசௌகரியம் ஏற்
பட்டால் உடனடியாக உடற்பயிற்சியை
நிறுத்திவிடுங்கள்.
இவ்வாறு அம்மலர் கூறுகிறது.
இனி,
வெண்டைக்காய் விஷயத்திற்கு வருகிறேன்.
தமிழ் நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர்
கழக ஒன்பதாவது மாநில மாநாட்டு மலரில்
வெண்டைக்காய் பற்றி Dr. N.செல்லையா அவர்கள்
எழுதி இதைப் படித்தவர்கள் நகல் எடுத்துப் பலருக்கும்
கொடுத்தால் பெரும் தொண்டு! தேவைப் பட்டவர்கள்
கேட்டுப் பின்பற்றிப் பயன் அடைந்தால் நல வாழ்வு
என்று எழுதியிருந்தார். அதை நான் இங்கு தருகிறேன்.
நீங்களும் இதைப் படித்து மற்றவர்களுக்கு
சொல்லலாம்.
// ஒரு வெண்டைக்காயை எடுத்துக்கொள்ளுங்கள். அதன்
தலையையும், நுனியையும் வெட்டி எறிந்துவிடுங்கள்.
மீதியுள்ள காயை இரண்டு அல்லது மூன்று
துண்டங்களாக நறுக்கிக்கொள்ளுங்கள். இரவு
படுக்கப் போகும் முன் அரை டம்ளர்
தண்ணீரில் அதை ஊறப்போடுங்கள் .காலையில்
எழுந்ததும் வெறும் வயிற்றில் முதல் வேலையாக
வெண்டைக்காய் துண்டங்களை வெளியே
எடுத்துப்போட்டுவிட்டு அந்த தண்ணீரைக்
குடியுங்கள். (குறைந்தது ஒரு மணி நேரம் காபி, டீ
வேறு எதுவும் அருந்த வேண்டாம்.)
எதற்கு இது? இப்படிக் குடித்து வந்தால் நீரிழிவு நோய்
உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள ச்ர்க்கரை இரண்டே
வாரங்களில் மளமள என்று இறங்கிவிடும் என
திரு.பி.எஸ் பஞ்சநாதன் அவர்கள் தன் நண்பர்
புகழ்மிக்க எழுத்தாளர் திரு.ரா.கி.ரங்கராஜன்
அவர்களுக்கு மின் அஞ்சல் அனுப்பியுள்ளார்.
இதனை திரு.ரா.கி.ர அண்ணாநகர் டைம்ஸ்
பத்திரிக்கையில் நாலு மூலைப் பகுதியில்
வெள்யிட்டுள்ளார். அப்பத்திரிக்கைக் குறிப்பில்
மேலும் கூறியுள்ள செய்திகள் யாவை
தெரியுமா? இதோ: தன் சர்க்கரை லெவல்
இற்ங்கிவிட்டதாகவும் தன் சகோதரி
இன்சுசிலின் ஊசி போட்டுக்கொள்வதை நிறுத்தி
விட்டதாக்வும் இப்பொழுது அவர்கள் பழம், ஐஸ்கிரீம்
எல்லாவற்றையும் சாப்பிடுகிறார்கள் எனவும் இன்சுலின்
பக்கம் போவதில்லை எனவும் திரு.பி.எஸ்.பஞ்சநாதன்
தெரிவித்துள்ளார். தினம் ஒரு வெண்டைக்காய் தானே
செலவு.
திரு. ரா.கி. ரங்கராஜன் அவர்கள் மேலும் எழுதியுள்ளது:
நானும் என் ம்னைவியும் நீரிழிவு நோயளிகள்தான்.
190 மிலிகிராமுக்கும் சற்று மேலோ,கீழோ இருந்து
வருகிறது. சில் சமயங்களில் 230 வரை எகிரி விடும்
நண்பர் பஞ்சநாதனின் இமெயில் கிடைத்த மறுதினம் முதல்
இரவில் வெண்டைக்காய் தண்ணீர் வைத்து காலையில்
குடித்து வருகிறோம், 15 நாட்கள் சென்றபின்
இரத்தப்பரிசோதனை செய்து பார்த்தபோது என்ன
ஆச்சிரியம்! எனக்கு 60 இறங்கி இருக்கிறது
என் மனைவிக்கு 30 இறங்கி இருக்கிறது. புதிதாக
ஏதாவது மாத்திரை மருந்து சாப்பிட்டோமா என்றால்
அறவே கிடையாது. பல வருடங்களாக 3 வேளைகளும்
எதை விழுங்கி வருகிறோமோ அதே மாத்திரைகள்தாம்.
உணவில் கட்டுப்பாடா என்றால் புதிதாக அப்படி
ஒன்றும் இல்லை. வாடிக்கையான உணவுதான்.
ஆகவே இந்த அதிசயம் வெண்டைக்காய் வைத்தியத்தினால்
மட்டுமே நடந்திருக்கிறது என்று திடமாக நம்புகிறேன்.
இந்த மருந்தைத் தொடர்ந்து அருந்தவும் தீர்மானித்
திருக்கிறேன்.இதைப் படிப்பவர்கள் பின்பற்றிப் பாருங்கள்.
பலன் இல்லை என்றால் விட்டுவிடுங்கள். செலவே
இல்லாத வைத்தியம்.ஆனால் ஒன்று,வெண்டைக்காய்த்
தண்ணீர் ஆகையால் வாயில் அரை நிமிடம் கொளகொள
என்றிருக்கும். கூடவே ஒரு மடங்கு சாதா தண்ணீர்
குடித்தால் அந்த உணர்வும் அகன்றுவிடும். அல்லது
ஒரு திராட்சைப் பழத்தை மெல்லலாம்.
இந்த வெண்டைக்காய்த் தண்ணீரை எவ்வளவு நாள் அருந்தி
வரவேண்டும்?எப்போது நிறுத்துவது? தற்சமயம் சாப்பிட்டு
வரும் மாத்திரைகளை நிறுத்தலாமா?ரத்தத்தில் சர்க்கரையின்
அளவு குறைந்து விட்டால் அபாயம் ஆயிற்றே? இப்படி
எல்லாம் பல அன்பர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளார்கள்.
மாதத்திற்கொருமுறை ரத்தப் பரிசோதனை செய்து
கொள்ளுவது அவசியம்.அந்த ரிபோர்ட்டைத் தகுந்த
டாக்டரிடம் காட்டுங்கள். வெண்டைக்கை வைத்தியத்தைத்
தொடரலாமா?அல்லது தற்காலிகமாக நிறுத்திக் கொள்ள
லாமா? என அவரிடம் கேளுங்கள். அவர் சொல்கிறபடி
செய்யுங்கள்-என அறிவுறுத்தியுள்ளார் திரு.ரா.கி.ர அவர்கள்.
நன்றி: திரு.தி.எஸ்.பஞ்சநாதன், எழுத்தாளர் திரு.ரா.கி.
ரங்கராஜன (இ.மெயில் முகவரி:rankamala @ yahoo.co.in)
அண்ணா நகர் டைம்ஸ்-ஏப்ரல் 19-25,2009 மற்றும்
ஏப்ரல் 26-மே2,2009.//
நம் வீட்டுத் தோட்டங்களில் இயற்கை உரமிட்ட
வெண்டைக்காய் கிடைத்தால் இன்னமும் நல்லது.
வாழ்க நலமுடன். வாழ்க வளமுடன்.
மிகவும் எளிதான மருத்துவம் தான்!! தகவலுக்கு நன்றி நிர்மல்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
சிவா அண்ணாவுக்கு
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
தகவலுக்கு மிக்க நன்றி
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
- vijaybemechபண்பாளர்
- பதிவுகள் : 51
இணைந்தது : 07/02/2010
god bless you
it is amazig!
my father also a sugar patient
thank you for your information siva
it is amazig!
my father also a sugar patient
thank you for your information siva
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
இதுவரை அறிந்திராத புதியதோர் தகவல், பதிவிற்கு நன்றி நிர்மல்
அருமையான தகவல்..... தகவலுக்கு மிக்க நன்றி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
நன்றி
- jayakumariதளபதி
- பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010
அருமையான தகவல்.....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|