புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீதனம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
உணர்வுகளை அரங்கேற்ற
உண்மைகளை சுமந்த படி...
உயிர் வாழ்கின்ற பெண்களை
சிதைக்கிறது சீதனம்.
இளமைத் தோற்றத்தை
ஏழ்மை வடிவால் தோற்கடித்து
பழிகளை சுமந்தபடி முதிர்
கன்னிகளாய் திகழ்கிறார்கள்.
சிந்தனையை உள்ளெடுத்து
சிதைவுகளை வெளிக்காட்டி
சிறந்தவனாக வாழ்பவன்
சீதனத்திற்கு அடிமை.
கன்னிகளின் கனவை
கடுகளவு நினைத்து
கறுப்பாக்கும் ஆண்களின்
வித்திழையம் சீதனம்.
நட்பை மிதித்து
நன்றியை மறந்து
நட்பிடம் கேட்கும்
சன்மானம் சீதனம்.
உலகை வெறுத்து
இறைவனை நினைத்து
மாமனிடம் கேட்கும்
யாசகம் சீதனம்.
விரல்களை பிடித்து
வீம்புகளால் அடித்து
விளைவைக் காட்டும்
அடித்தளம் சீதனம்.
சீதனம் என்று செவிடாகும்?
ஆண்கள் முதிர் கன்னிகளை
மணமுடித்து குருடாகும்
காலம் இக்காலம்.
சீதனம் என்ற பதங்களை
சுமந்த படி பெண்கள்
கழுத்தில் கயிற்றை
மாட்டும் ஆண்கள் சமுதாயம்.
மண்ணறை வரை மன்றாடும்
பெண்களின் உணர்ச்சியை
சீதனம் மதிக்காமல் மிதிக்கும்
காலம் தூரமில்லை.
உணர்வுகளை அரங்கேற்ற
உண்மைகளை சுமந்த படி...
உயிர் வாழ்கின்ற பெண்களை
சிதைக்கிறது சீதனம்.
இளமைத் தோற்றத்தை
ஏழ்மை வடிவால் தோற்கடித்து
பழிகளை சுமந்தபடி முதிர்
கன்னிகளாய் திகழ்கிறார்கள்.
சிந்தனையை உள்ளெடுத்து
சிதைவுகளை வெளிக்காட்டி
சிறந்தவனாக வாழ்பவன்
சீதனத்திற்கு அடிமை.
கன்னிகளின் கனவை
கடுகளவு நினைத்து
கறுப்பாக்கும் ஆண்களின்
வித்திழையம் சீதனம்.
நட்பை மிதித்து
நன்றியை மறந்து
நட்பிடம் கேட்கும்
சன்மானம் சீதனம்.
உலகை வெறுத்து
இறைவனை நினைத்து
மாமனிடம் கேட்கும்
யாசகம் சீதனம்.
விரல்களை பிடித்து
வீம்புகளால் அடித்து
விளைவைக் காட்டும்
அடித்தளம் சீதனம்.
சீதனம் என்று செவிடாகும்?
ஆண்கள் முதிர் கன்னிகளை
மணமுடித்து குருடாகும்
காலம் இக்காலம்.
சீதனம் என்ற பதங்களை
சுமந்த படி பெண்கள்
கழுத்தில் கயிற்றை
மாட்டும் ஆண்கள் சமுதாயம்.
மண்ணறை வரை மன்றாடும்
பெண்களின் உணர்ச்சியை
சீதனம் மதிக்காமல் மிதிக்கும்
காலம் தூரமில்லை.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இல்ல சிவா இப்பல்லாம் யாரும் சீதனமா இவ்வளவுதான் வேணும்ன்னு யாரும் கேட்கறதில்லைதான்.ஆனா எங்க தகுதிக்கு தகுந்த மாதிரி செய்ங்க அப்படின்னு ஒரு வார்த்தை சொல்றாங்களே.இதுலயே நீங்க அந்தளவு செய்தா தான் கல்யாணம் நடக்கும்,அதுக்கு பின்னாடி உங்க பொண்ணு என் பையன் கூட
எந்த பிரச்சினையும் இல்லாம இருப்பாங்கிறத மறைமுகமா சொல்றாங்களே.
எந்த பிரச்சினையும் இல்லாம இருப்பாங்கிறத மறைமுகமா சொல்றாங்களே.
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
UDAYASUDHA wrote:இல்ல சிவா இப்பல்லாம் யாரும் சீதனமா இவ்வளவுதான் வேணும்ன்னு யாரும் கேட்கறதில்லைதான்.ஆனா எங்க தகுதிக்கு தகுந்த மாதிரி செய்ங்க அப்படின்னு ஒரு வார்த்தை சொல்றாங்களே.இதுலயே நீங்க அந்தளவு செய்தா தான் கல்யாணம் நடக்கும்,அதுக்கு பின்னாடி உங்க பொண்ணு என் பையன் கூட
எந்த பிரச்சினையும் இல்லாம இருப்பாங்கிறத மறைமுகமா சொல்றாங்களே.
அக்கா நாங்கெள்ளாம்........
கவரிமான் மாதிரி..........
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
என்னங்கடா கத உடுறீங்க.இப்ப உனக்கு கல்யாணம் ஆக போகுதே.எதும் கேட்கவே இல்லையா? அப்படி எதுவும் கேட்கலைன்னா ஒண்ணு பொண்ணு
உனக்கு ஏதாவது ஒரு வகையில் சொந்தமா இருக்கும் இல்லைன்னா காதல் கல்யாணமா இருக்கும்.செந்தில் நான் எதுவும் கேட்கல அப்படின்னு சொல்றதெல்லாம் சும்மா. உன்னோட பெற்றோர் கேட்டாலும் அதுக்கு பேர் சீதனம்தான்.
உனக்கு ஏதாவது ஒரு வகையில் சொந்தமா இருக்கும் இல்லைன்னா காதல் கல்யாணமா இருக்கும்.செந்தில் நான் எதுவும் கேட்கல அப்படின்னு சொல்றதெல்லாம் சும்மா. உன்னோட பெற்றோர் கேட்டாலும் அதுக்கு பேர் சீதனம்தான்.
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சரி ஆரம்பிச்சிட்டாங்க இனி நாங்க பக்கத்தில் இருந்து பார்த்துகிறம் ஆகட்டும்
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
UDAYASUDHA wrote:என்னங்கடா கத உடுறீங்க.இப்ப உனக்கு கல்யாணம் ஆக போகுதே.எதும் கேட்கவே இல்லையா? அப்படி எதுவும் கேட்கலைன்னா ஒண்ணு பொண்ணு
உனக்கு ஏதாவது ஒரு வகையில் சொந்தமா இருக்கும் இல்லைன்னா காதல் கல்யாணமா இருக்கும்.செந்தில் நான் எதுவும் கேட்கல அப்படின்னு சொல்றதெல்லாம் சும்மா. உன்னோட பெற்றோர் கேட்டாலும் அதுக்கு பேர் சீதனம்தான்.
நாங்க ஒரு பவுன் நகையும்
ஒரு ரூபாய் பணமும் கேட்டோம் ஆனா
அவுங்க தான் இதுபோல தங்கமான மாப்பிள்ளை
கிடைக்காதுன்னு நிறைய கொடுக்குறாங்க..... நாங்க என்னா
பன்றது....நாங்க என்னைக்குமே கவரிமான்தாக்கா.........
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
appukuddy wrote:சரி ஆரம்பிச்சிட்டாங்க இனி நாங்க பக்கத்தில் இருந்து பார்த்துகிறம் ஆகட்டும்
சரியா சொன்னீங்க அப்பு! ஆடு புலி ஆட்டம் போல் இருக்கிறது
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
SENTHIL wrote:UDAYASUDHA wrote:என்னங்கடா கத உடுறீங்க.இப்ப உனக்கு கல்யாணம் ஆக போகுதே.எதும் கேட்கவே இல்லையா? அப்படி எதுவும் கேட்கலைன்னா ஒண்ணு பொண்ணு
உனக்கு ஏதாவது ஒரு வகையில் சொந்தமா இருக்கும் இல்லைன்னா காதல் கல்யாணமா இருக்கும்.செந்தில் நான் எதுவும் கேட்கல அப்படின்னு சொல்றதெல்லாம் சும்மா. உன்னோட பெற்றோர் கேட்டாலும் அதுக்கு பேர் சீதனம்தான்.
நாங்க ஒரு பவுன் நகையும்
ஒரு ரூபாய் பணமும் கேட்டோம் ஆனா
அவுங்க தான் இதுபோல தங்கமான மாப்பிள்ளை
கிடைக்காதுன்னு நிறைய கொடுக்குறாங்க..... நாங்க என்னா
பன்றது....நாங்க என்னைக்குமே கவரிமான்தாக்கா......... https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/865843.gif" alt="" />
அட கொக்க மக்கா. கேட்டு வாங்க வேண்டியதெல்லாம் கேட்டுட்டு இதுல இந்த மாதிரி ஜால்ஜாப்பு வேற.
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
UDAYASUDHA wrote:SENTHIL wrote:UDAYASUDHA wrote:என்னங்கடா கத உடுறீங்க.இப்ப உனக்கு கல்யாணம் ஆக போகுதே.எதும் கேட்கவே இல்லையா? அப்படி எதுவும் கேட்கலைன்னா ஒண்ணு பொண்ணு
உனக்கு ஏதாவது ஒரு வகையில் சொந்தமா இருக்கும் இல்லைன்னா காதல் கல்யாணமா இருக்கும்.செந்தில் நான் எதுவும் கேட்கல அப்படின்னு சொல்றதெல்லாம் சும்மா. உன்னோட பெற்றோர் கேட்டாலும் அதுக்கு பேர் சீதனம்தான்.
நாங்க ஒரு பவுன் நகையும்
ஒரு ரூபாய் பணமும் கேட்டோம் ஆனா
அவுங்க தான் இதுபோல தங்கமான மாப்பிள்ளை
கிடைக்காதுன்னு நிறைய கொடுக்குறாங்க..... நாங்க என்னா
பன்றது....நாங்க என்னைக்குமே கவரிமான்தாக்கா.........
அட கொக்க மக்கா. கேட்டு வாங்க வேண்டியதெல்லாம் கேட்டுட்டு இதுல இந்த மாதிரி ஜால்ஜாப்பு
வேற.
உங்க அப்பா வீட்டுல இருந்து நீங்க வாங்கிட்டு போறப்ப எல்லாம்
அமைதியா இருந்துட்டு இப்ப இங்க வந்து கொரலு
கொடுக்குறீங்களா?
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
UDAYASUDHA wrote:அந்த வயித்தெரிச்சல்தான் எனக்கும்.என்னதான் 5 வருசம் காதலிச்சு கல்யாணம் பண்ணினாலும் கல்யாணம்ன்னு வரும்போது பெற்றவர்கள் கேட்கும்போது
பேசாமதான் இருக்காங்க.இதுக்கு ஓடி போய் கல்யாணம் பண்றவங்க எவ்வளவோ தேவலை.
விடுங்க அக்கா எதுக்கு இவ்வளவு டென்சன்
எங்கயாவது ஒரு 150 பவுனுக்கு மேல தர பொண்ணு
இருந்தா இந்த தம்பிக்கு பாருங்க.............
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|