புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
1 Post - 2%
Balaurushya
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
1 Post - 2%
prajai
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
383 Posts - 49%
heezulia
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
26 Posts - 3%
prajai
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
7 Posts - 1%
sugumaran
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_m10குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Jan 31, 2010 12:08 am

குகைவாசிகளின் வரலாறு;


இந்தக் காசு எங்கிருந்து வந்தது? இது எந்த காலத்துடைய காசு? அந்த வியாபாரி இந்த காசை ஏனைய வியாபாரிகளுக்கு காண்பித்தார். அவர்கள்; இந்த காசு எங்கிருந்தேனும் கிடைத்த பழங்காலத்து புதையல் ஒன்றிலிருந்து பெறப்பட்டதாக தெரிகிறது எனக்கூறினர். அதனை அந்த வாலிபர் மறுத்து அது தனது சொந்தப்பணம் எனக்கூறினார். கடைத்தெரு மக்கள் அந்த வாலிபரைப் பிடித்து அரசர் முன் கொண்டு சென்ரனர். அரசர் அந்த வாலிபரிடம் விபரம் கேட்டனர். விபரம் அறிந்து கொண்ட அரசர் நிம்மதி பெற்றார். ஏனெனில் “தகியானுஸ்” மன்னனின் ஆட்சிக் காலத்தில் தன் ஏக இறைக்கொள்கையை பாதுகாத்துக் கொள்ள தப்பியோடிய வாலிபர்களுள் இவரும் ஒருவர் என்பதை அரசர் அறிந்து கொண்டார். அதனை முன்னிட்டு சந்தோசப் பட்டார்.


மன்னர் “அல்லாஹ் என் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு விட்டான் போல் தெரிகிறது” என்றார். மறுமையில் மீண்டும்
எழுப்பப்படும் விடயமாக சந்தேகம் கொண்டுள்ள மக்களுக்கு இதன் மூலம் நம்பிக்கை ஏற்படக்கூடும் என்றும் நினைத்தார்.

மன்னர் அந்த வாலிபரிடம் நீங்கள் அந்த குகைக்கு என்னையும் அழைத்துக்கொண்டு செல்லுங்கல் எனக்கூறினார்.
மன்னர் பெரும் பான்மையான ஊர் மக்கள் சகிதம் அக்குகையை வந்தடைந்தார். குகையை அண்மித்த போது அந்த வாலிபர் கூரினார், சற்று நீங்கள் இங்கே நில்லுங்கள்! நான் குகைக்குச் சென்று என் சக வாலிபர்களிடம் வந்திருக்கும் மன்னரும்
அவரின் மக்களும் ஏக இறைக்கொள்கையை ஏற்றவர்கள் என்பதை விளக்கப்படுத்தி விடுகின்றேன். இல்லையெனில் அவர்கள் இது தம்முடைய எதிரியான மன்னன் தான் என்று தவறாக விளங்கி விட கூடும் என்று கூறினார்.

பின்பு அவ்வாலிபர் குகைக்குள் சென்று ஏனைய வாலிபர்களிடம் அனைத்து விடயங்களையும் எடுத்துக் கூறினார். அவ்வாலிபர்களும் இச்செய்தி கேட்டு மிகவும் சந்தோசப்பட்டனர். அரசரை பெரும் மதிப்புடன் வரவேற்றனர். பின்பு அந்த வாலிபர்கள் மீண்டும் அக்குகைக்குள் சென்று விட்டனர்.


ஆச்சரியமான இந்நிகழ்ச்சியைக் கண்ணுற்ற அவ்வூர் மக்கள் தம்மிடம் இருந்த சந்தேகத்தை நீக்கிக்கொண்டனர்.
முன்னூறு வருடங்கள் வரை உயிருள்ள இந்த வாலிபர்களை எந்த வித உணவு சாமான்களுமின்றி அல்லாஹ் உயிருடனேயே வைத்திருக்கின்றான். இத்தகைய ஒரு நீண்ட காலத்திற்கு அவர்களை நித்திரையில் வைத்து அவர்களை ஆரோக்கியமான நிலையிலேயே மீண்டும் எழுப்பாட்டினான். அப்படியிருக்க; மரணித்தவனை மீண்டும் மறுமையில் அவன் எழுப்பாட்டுவதென்பது அவனுக்கு முடியாத காரியமா? நிச்சயமாக அவனால் அது முடியும் என்பதை உணர்ந்து மறுமையில் மீண்டும் மனிதன் எழுப்பாட்டப் படுவதை அவர்கள் நம்பிக்கை கொண்டனர். இறைவனின்

ஆற்றலை மனிதனின் பலத்துடன் ஒப்பிடுவது எந்தளவு மடத்தனம் என்பதையும் அவர்கள் நன்கு உணர்ந்து கொண்டனர்.

(தஃப்ஸீர் ம ஆரிஃபுல் குர் ஆன் -பாகம் 5 , பக்கம் 545 -580).


அவர்களை நீர் கூர்ந்து பார்த்தீரானால் திடுக்கத்தால் நீர் நிரப்பப்படுவீர்(18:18)
என்று அல்லாஹ் கூறுகிறான். பிற்காலத்தில் இது பற்றி நடந்த ஒரு நிகழ்ச்சியை இப்னுஅப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கின்றார்கள்,


ரோமர்களை எதிர்த்து முஆவியா (ரழி) அவர்களுடன் ஜிஹாது செய்ய நானும் சென்றிருந்தேன். இது”முலிக் போர்” என்று சொல்லப்படும். அப்போது இந்தக் குகையை கடந்து செல்ல வேண்டியிருந்து. அதன் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்று மூஆவியா(ரழி) விரும்பினார். நான் கூடாது என்றேன். “ நம்மை விட எவ்வளவோ சிறப்புடைய ரசூல் ஸல்லல்லாஹீ அலைஹிவா ஸல்லம் அவர்களிடமே, நீர் கூர்ந்து பார்த்திரானால்...... என்று அல்லாஹ் கூறுகிறானே தவிர, போய் பார்க்க சொல்ல வில்லை” என்றேன். மூஆவியா (ரழி) என் வாதத்தை ஏற்றுக்கொள்ள வில்லை. “திட்ட வட்டமாக யாரும் உள்ளே போகலாகாது என்று தடை செய்யப்படவில்லையே” என்று காரணம் சொல்லி சிலரை மூஆவியா (ரழி) அவர்கள் உள்ளே அனுப்பினார்கள்.குகையில் நுழைந்ததுமே கடும் வெப்பத்துடன் அனல் காற்று வீசி உள்ளே போகவோ, எதையும் பார்க்கவோ முடியாத படி அவர்களைத் தடுத்து விட்டது.
இது இஸ்லாமிய வரலாற்றில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக