புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவுகளின் பலன்கள்
Page 11 of 23 •
Page 11 of 23 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 23
First topic message reminder :
கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings
அரண்மனை:
கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.
Palace:
Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.
கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings
இரவில் முதல் ஜாமத்தில் காணும் கனவு ஒரு வருடத்திலும்
2 ஆம் ஜாமத்தில் காணும் கனவு 3 மாதத்திலும்
3 ஆம் ஜாமத்தில் காணும் கனவு 1 மாதத்திலும்
சூரியோதயத்தின் போது காணும் கனவு 10 தினங்களிலும்
பலிக்கும் என கூறப்படுகிறது.
கெட்ட கனவு கண்டால் இறைவனை தியானித்துவிட்டு தூங்குவது நல்லது.
அரண்மனை:
கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.
Palace:
Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.
ஈக்கள் கனவில் பறப்பது போல் கனவு கண்டால் நோய்கள் உண்டாகும். தன் உடலில் மொய்ப்பது போல் கண்டால் கயவர்கள் பலர் உண்டு என்பதாகும்.
பலருடன் கூடி உணவு உண்பதுபோல் கனவு கண்டால் தொழிலில் உயர்வு உண்டாகும். திருமணம் நடைபெறும். மகப்பேறு உண்டாகும்.
தான் உழவுத்தொழில் செய்வது போல் கனவு கண்டால் வாழ்க்கை சகல வளங்களையும் வசதிகளையும் பெற்று விளங்கும்.
தான் எழுதிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால், விரைவில் நல்ல செய்தி வரும்.
நிலத்திற்கு உரம் போடுவது போல் கனவு கண்டால் வாழ்க்கையில் வளம் பெருகும்.
தான் ஒரு பொருளை ஏலம் விடுவது போல் கனவு தோன்றுமானால், கொடுக்கல் வாங்கலில் நிதானமும் எச்சரிக்கையும் தேவை!
பலருடன் கூடி உணவு உண்பதுபோல் கனவு கண்டால் தொழிலில் உயர்வு உண்டாகும். திருமணம் நடைபெறும். மகப்பேறு உண்டாகும்.
தான் உழவுத்தொழில் செய்வது போல் கனவு கண்டால் வாழ்க்கை சகல வளங்களையும் வசதிகளையும் பெற்று விளங்கும்.
தான் எழுதிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால், விரைவில் நல்ல செய்தி வரும்.
நிலத்திற்கு உரம் போடுவது போல் கனவு கண்டால் வாழ்க்கையில் வளம் பெருகும்.
தான் ஒரு பொருளை ஏலம் விடுவது போல் கனவு தோன்றுமானால், கொடுக்கல் வாங்கலில் நிதானமும் எச்சரிக்கையும் தேவை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி wrote:சம்சுதீன் wrote:ஒருவரிடம் (ஐ லவ் யு) என்று சொல்ல கனவு கண்டேன் இதன் பொருல் என்ன !
சொல்லிப்பாருங்கள் என்ன நடக்கும் என்று விடிந்தால் தெரியும்.
சே....................வில் அ...................... கிடைக்கப்போகுது என்று அர்த்தம்
ஏன் இந்த கோபம் யாரு என்று சொல்லயே அப்பு
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
உண்மையை சொல்லட்டுமா அடிக்கடி என் கனவில் யுத்தம் நடப்பது போண்று கனவு வரும் அதற்கு என்ன அர்த்தம் அதுவும் இலங்கையில் தமிழர் சிங்களவர்களுக்கு மத்தியில் இதற்க்கு என்ன அர்த்தம் சொல்லுங்கள்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி wrote:உண்மையை சொல்லட்டுமா அடிக்கடி என் கனவில் யுத்தம் நடப்பது போண்று கனவு வரும் அதற்கு என்ன அர்த்தம் அதுவும் இலங்கையில் தமிழர் சிங்களவர்களுக்கு மத்தியில் இதற்க்கு என்ன அர்த்தம் சொல்லுங்கள்.
ஆழ்மனதில் புதைந்துள்ள எண்ணங்கள், கனவுகளாக வருகிறது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சிவா wrote:அப்புகுட்டி wrote:உண்மையை சொல்லட்டுமா அடிக்கடி என் கனவில் யுத்தம் நடப்பது போண்று கனவு வரும் அதற்கு என்ன அர்த்தம் அதுவும் இலங்கையில் தமிழர் சிங்களவர்களுக்கு மத்தியில் இதற்க்கு என்ன அர்த்தம் சொல்லுங்கள்.
ஆழ்மனதில் புதைந்துள்ள எண்ணங்கள், கனவுகளாக வருகிறது!
ஒரு வேளை அப்படியும் இருக்கலாம்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Abarnaபண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 14/03/2010
எனக்கு கனவில் அடிக்கடி குழந்தையை கொஞ்சுவது போல வருகிறது . . . இதற்கு என்ன அர்த்தம் ?
பிறகு கனவில் அடிக்கடி இறந்து போன எனது அப்பா மற்றும் மாமியார் வருகின்றனர் . இதற்கு என்ன அர்த்தம் என்று சொல்லுங்க சிவா அண்ணா ?
பிறகு கனவில் அடிக்கடி இறந்து போன எனது அப்பா மற்றும் மாமியார் வருகின்றனர் . இதற்கு என்ன அர்த்தம் என்று சொல்லுங்க சிவா அண்ணா ?
- Nirmala Deviபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 07/07/2010
என் பெயர் நிர்மலா தேவி.
நான் அதிகாலையில் ஒரு பயங்கரமான கனவு கண்டன் அதில் நானும் என் குழந்தைகளும் பெட் இல் தூங்கி கொண்டு இருகிறோம் .எங்கள் காலடியில் ஒரு மனிதன் அடுப்பில் வானலி வைத்து நரமாமிசம் வருக்கிறான் . அதை எடுத்து என் சின்ன பெண் கையில் கொடுக்கிறான் நானும் என் குழந்தைகளும் வீட்டில் இருந்து ஓடுகிறோம் . .
பத்து நாளுக்கு முன் வந்த கனவில் ஜடாமுடி வைத்து ஒன மந்திரவாதி மாதிரி ஒரவன் எங்கள் வீட்டில் வருவது பூல் கனவு கண்டன் . மிகவும் பயமா உள்ளது . தயவு சையது என்னக்கு பதில் தாருங்கள் .
நான் அதிகாலையில் ஒரு பயங்கரமான கனவு கண்டன் அதில் நானும் என் குழந்தைகளும் பெட் இல் தூங்கி கொண்டு இருகிறோம் .எங்கள் காலடியில் ஒரு மனிதன் அடுப்பில் வானலி வைத்து நரமாமிசம் வருக்கிறான் . அதை எடுத்து என் சின்ன பெண் கையில் கொடுக்கிறான் நானும் என் குழந்தைகளும் வீட்டில் இருந்து ஓடுகிறோம் . .
பத்து நாளுக்கு முன் வந்த கனவில் ஜடாமுடி வைத்து ஒன மந்திரவாதி மாதிரி ஒரவன் எங்கள் வீட்டில் வருவது பூல் கனவு கண்டன் . மிகவும் பயமா உள்ளது . தயவு சையது என்னக்கு பதில் தாருங்கள் .
நீங்கள் பகலில் பார்த்த விஷயம் , பேசிய விஷயம் மற்றும் உங்கள் மனதை பாதித்த காட்சிகள்( டிவி , சினிமா , பேப்பர் ) ஆழ் மனதில் பதிந்து பின் கனவுகளாக வரலாம் . மேலும் இது ஒரு எச்சரிக்கை உணர்வாக வரலாம் . எனவே கவலை கொள்ளாமல் மனதை ஒருமுக படுத்தி த்யானம் செய்யவும் . தொடர்ந்து இது போல் வந்தால் மன நல மருத்துவரை பார்க்கவும் .. தடை பட்ட தூக்கத்திலும் இது போல் கனவுகள் வரும்..
- tthendralபண்பாளர்
- பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010
என் நண்பர் ஒருவர் சாமியாடிக்கொண்டு யாருக்கோ(நான் இல்லை) வேப்பிலை அடிக்கிற மாதிரி கனவு கண்டாராம்.
அதற்கு என்ன பலன் என்று என்னைப் போட்டு குடைகிறார்.
சீரியஸா யாரவது அந்தக் கனவுக்கான பலன் என்ன என்று சொல்லுங்களேன்...
அதற்கு என்ன பலன் என்று என்னைப் போட்டு குடைகிறார்.
சீரியஸா யாரவது அந்தக் கனவுக்கான பலன் என்ன என்று சொல்லுங்களேன்...
- AnandhuAபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 22/08/2010
நேற்று ...
என் கனவில் நான் இறந்து அழுவது போல் கனவு கண்டேன்.பின் என் குல தெய்வ கர்ப்ப கிரகத்தில் சாமிகும்பிட்ட பின் நான் ஒளியாக மாறியதாக கனவு கண்டேன்.இதற்க்கு அர்த்தம் கூறுங்கள்.
இன்று ...
நான் ஒரு பெண்ணுடன் வடக்கு நோக்கி சர்வத்தையும் குல தெய்வதையும் வேண்டி பின் அதனருகிலே( சர்வம் , குல தெய்வம்) அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதை போல் கனவு கண்டேன் .
please answer me அண்ணா
என் கனவில் நான் இறந்து அழுவது போல் கனவு கண்டேன்.பின் என் குல தெய்வ கர்ப்ப கிரகத்தில் சாமிகும்பிட்ட பின் நான் ஒளியாக மாறியதாக கனவு கண்டேன்.இதற்க்கு அர்த்தம் கூறுங்கள்.
இன்று ...
நான் ஒரு பெண்ணுடன் வடக்கு நோக்கி சர்வத்தையும் குல தெய்வதையும் வேண்டி பின் அதனருகிலே( சர்வம் , குல தெய்வம்) அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதை போல் கனவு கண்டேன் .
please answer me அண்ணா
- Sponsored content
Page 11 of 23 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 23
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 23
|
|