புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
Srinivasan23 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறவை வளர்க்கும் கிரகம்
Page 1 of 1 •
அங்காரகன் என்பது, செவ்வாய் கிரகத்தைக் குறிக்கும். அம்+காரகன் என, இச்சொல்லைப் பிரிப்பர். அம் என்றால் அழகான, நேர்த்தியான, சிறப்பான என்று பொருள் உண்டு. அங்காரகன் என்ற சொல்லுக்கு, நேர்மையான செயல்களை செய்பவன் என பொருள்.
குடும்ப உறவை வளர்க்க, கடுமையாக சோதித்து நேர்வழிப்படுத்துபவராக இவர் விளங்குகிறார். ஒரு கதையின் மூலம் இதை விளக்கலாம்.
ரத்தினபுரி என்ற பகுதியை ஆட்சி செய்தவன், செண்பகச் சோழன். இவனது மகள் நிலவுக்கரசி. அழகான இவளை, பல நாட்டு இளவரசர்களும், திருமணம் செய்ய விரும்பினர்.
ஆனால், ஜாதகம் பார்த்தால், இவளைத் திருமணம் செய்பவனின் உயிருக்கு ஆபத்து என்பதால், திருமணம் செய்யவே, அவர்கள் அஞ்சினர். மனம் வருந்திய நிலவுக்கரசி, அரண்மனையை விட்டு காட்டுக்குப் போனாள்.
'மிருகங்களே... நான் இந்த பூமியில் வாழ விரும்பவில்லை. என் உடல் வீணாகக் கூடாதே என்பதற்காக, உங்களுக்கு இரையாக வந்தேன். என்னை யார் வேண்டுமானாலும், அடித்துக் கொன்று பசி தீர்த்துக் கொள்ளுங்கள்...' என்று புலம்பினாள்.
அத்துடன், தன் திருமணத்தடைக்கு காரணமான செவ்வாய் எனும் அங்காரகனை நினைத்து, 'என் மீது உனக்கு என்ன கோபமோ... என்னை தோஷத்துடன் பிறக்க வைத்து சோதிக்கிறாய்?' என, அரற்றினாள்.
அந்நேரம், ஒரு சிங்கம் அவள் மீது பாயவும், அதன் மீது ஒரு அம்பு வந்து விழவும் சரியாக இருந்தது. சிங்கம் இறந்தது. அதன் உடலை எடுக்க, அழகான ஒரு வீரன் வந்தான்.
சிங்கத்துக்கு கூட இரையாக முடியாத, தன் நிலைக்காக, அழுது கொண்டிருந்தாள், நிலவுக்கரசி. அவளிடம், 'சிங்கத்திடமிருந்து உன்னைக் காப்பாற்றி விட்டேனே... பிறகு ஏன் அழுகிறாய்?' என்றான், அந்த வீரன்.
'வீரரே... நான் நாடாளும் மன்னர் மகளாக இருந்தாலும், என் திருமணம், செவ்வாய் தோஷத்தால் தடைபட்டு விட்டது. மனம் வெறுத்து சாகவே காட்டுக்கு வந்தேன். நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள். சாகக் கூட எனக்கு யோகமில்லை...' என்றாள்.
அப்போது அந்த வீரன், அங்காரகனாக உருமாறி நின்றான்.
'பெண்ணே, நான் தான் அங்காரகன். முற்பிறப்பில், நீ பறவைகளையும், மிருகங்களையும் அவற்றின் இணைகளிடமிருந்தும், குஞ்சு, குட்டிகளிடமிருந்தும் பிரித்தாய். அதை இப்பிறப்பிலும் நீ விடவில்லை.
'அரண்மனையில் கிளிகளையும், இதர பறவைகளையும் கூட்டில் அடைத்திருக்கிறாய். என்ன தான், நீ பாலும், பழமும் நல்ல உணவுகளுமாக கொடுத்தாலும், அது அவற்றுக்கு திருப்தி தராது.
'உலகத்தில் மனிதர்கள் உள்ளிட்ட எல்லா உயிர்களும், அவரவர் துணையுடன் இணைந்து வாழ வேண்டும். அவற்றை பிரிப்பவர்களுக்கு, நான் தோஷத்தை தருவேன். நீ, உடனே அரண்மனை சென்று, அவற்றை விடுவித்தாலே போதும். உன் தோஷம் நீங்கும்...' என்றார்.
நிலவுக்கரசியும் அவ்வாறே செய்து, தோஷம் நீங்கப் பெற்று, பேரழகனான மாவீரனை திருமணம் செய்தாள்.
உறவுகளைப் பிரிப்பது பெரும் பாவம். அவர்களை வழிவழியாக செவ்வாய் தோஷம் தொடரும். இனியேனும், உறவை வளர்க்கும், அங்காரகனின் அறிவுரையைப் பின்பற்றுவோம்.
குடும்ப உறவை வளர்க்க, கடுமையாக சோதித்து நேர்வழிப்படுத்துபவராக இவர் விளங்குகிறார். ஒரு கதையின் மூலம் இதை விளக்கலாம்.
ரத்தினபுரி என்ற பகுதியை ஆட்சி செய்தவன், செண்பகச் சோழன். இவனது மகள் நிலவுக்கரசி. அழகான இவளை, பல நாட்டு இளவரசர்களும், திருமணம் செய்ய விரும்பினர்.
ஆனால், ஜாதகம் பார்த்தால், இவளைத் திருமணம் செய்பவனின் உயிருக்கு ஆபத்து என்பதால், திருமணம் செய்யவே, அவர்கள் அஞ்சினர். மனம் வருந்திய நிலவுக்கரசி, அரண்மனையை விட்டு காட்டுக்குப் போனாள்.
'மிருகங்களே... நான் இந்த பூமியில் வாழ விரும்பவில்லை. என் உடல் வீணாகக் கூடாதே என்பதற்காக, உங்களுக்கு இரையாக வந்தேன். என்னை யார் வேண்டுமானாலும், அடித்துக் கொன்று பசி தீர்த்துக் கொள்ளுங்கள்...' என்று புலம்பினாள்.
அத்துடன், தன் திருமணத்தடைக்கு காரணமான செவ்வாய் எனும் அங்காரகனை நினைத்து, 'என் மீது உனக்கு என்ன கோபமோ... என்னை தோஷத்துடன் பிறக்க வைத்து சோதிக்கிறாய்?' என, அரற்றினாள்.
அந்நேரம், ஒரு சிங்கம் அவள் மீது பாயவும், அதன் மீது ஒரு அம்பு வந்து விழவும் சரியாக இருந்தது. சிங்கம் இறந்தது. அதன் உடலை எடுக்க, அழகான ஒரு வீரன் வந்தான்.
சிங்கத்துக்கு கூட இரையாக முடியாத, தன் நிலைக்காக, அழுது கொண்டிருந்தாள், நிலவுக்கரசி. அவளிடம், 'சிங்கத்திடமிருந்து உன்னைக் காப்பாற்றி விட்டேனே... பிறகு ஏன் அழுகிறாய்?' என்றான், அந்த வீரன்.
'வீரரே... நான் நாடாளும் மன்னர் மகளாக இருந்தாலும், என் திருமணம், செவ்வாய் தோஷத்தால் தடைபட்டு விட்டது. மனம் வெறுத்து சாகவே காட்டுக்கு வந்தேன். நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள். சாகக் கூட எனக்கு யோகமில்லை...' என்றாள்.
அப்போது அந்த வீரன், அங்காரகனாக உருமாறி நின்றான்.
'பெண்ணே, நான் தான் அங்காரகன். முற்பிறப்பில், நீ பறவைகளையும், மிருகங்களையும் அவற்றின் இணைகளிடமிருந்தும், குஞ்சு, குட்டிகளிடமிருந்தும் பிரித்தாய். அதை இப்பிறப்பிலும் நீ விடவில்லை.
'அரண்மனையில் கிளிகளையும், இதர பறவைகளையும் கூட்டில் அடைத்திருக்கிறாய். என்ன தான், நீ பாலும், பழமும் நல்ல உணவுகளுமாக கொடுத்தாலும், அது அவற்றுக்கு திருப்தி தராது.
'உலகத்தில் மனிதர்கள் உள்ளிட்ட எல்லா உயிர்களும், அவரவர் துணையுடன் இணைந்து வாழ வேண்டும். அவற்றை பிரிப்பவர்களுக்கு, நான் தோஷத்தை தருவேன். நீ, உடனே அரண்மனை சென்று, அவற்றை விடுவித்தாலே போதும். உன் தோஷம் நீங்கும்...' என்றார்.
நிலவுக்கரசியும் அவ்வாறே செய்து, தோஷம் நீங்கப் பெற்று, பேரழகனான மாவீரனை திருமணம் செய்தாள்.
உறவுகளைப் பிரிப்பது பெரும் பாவம். அவர்களை வழிவழியாக செவ்வாய் தோஷம் தொடரும். இனியேனும், உறவை வளர்க்கும், அங்காரகனின் அறிவுரையைப் பின்பற்றுவோம்.
தி. செல்லப்பா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010
ஜாதகத்தில் செவ்வாய் உச்சம் பெற்றவர்கள் சிறந்த சாதனைகள் புரிவார்களாம்.
அங்காரகன் சக்தி மிக்கவன்.
அங்காரகன் சக்தி மிக்கவன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|