புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_m10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10 
30 Posts - 86%
heezulia
பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_m10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_m10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_m10பாரு பாரு சென்னையை பாரு ....... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரு பாரு சென்னையை பாரு .......


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Jan 30, 2010 11:48 am

தலைநகர் எங்கும் நிமிர்ந்து
எழுகின்றன பிரமாண்ட கட்டடங்கள். பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் சென்னையை
மேலும் அழகூட்ட வல்ல இந்தத் திட்டங்கள் முடிவுக்கு வரும்போது ஒவ்வொன்றும்
தமிழ்நாட்டின் அடையாளமாய் மாறும். தலைநகரத்தின் மெகா புராஜெட்டுகள் பற்றி
ஒரு பார்வை...

அழகும் அதிகாரமும் கலந்த சட்டசபை!

பாரு பாரு சென்னையை பாரு ....... P108a

பாரு பாரு சென்னையை பாரு ....... P108b

ராபர்ட்கிளைவ்
ராஜ்யம் நடத்திய செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்துதான் சுதந்திர
இந்தியாவிலும் நம்முடைய முதலமைச்சர்கள் ஆண்டு வந்தார்கள். கருணாநிதி அதில்
இருந்தும் விடுதலை பெற்று வெளியில் வருகிறார். இப்போது சென்னை அரசினர்
தோட்ட வளாகத்தில் புதிய சட்டசபையும் தலைமைச் செயலகமும் வரப்போகின்றன.

2008-ம்
ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி 'பூமிபூஜை' முறைப்படி போடப்பட்டது. 200 கோடி
ரூபாய் மதிப்பில் இந்த வளாகம் எழப்போகிறது. அதற்காக அங்கு ஏற்கெனவே இருந்த
கலைவாணர் அரங்கம், பழைய சட்டமன்ற விடுதி, சி.பி.சி.ஐ.டி. அலுவலம் ஆகியவை
அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன. முதல்வரது வேகத்துக்கு ஈடுகொடுப்பது
மாதிரிதான் வேலைகளும் நடந்துகொண்டு இருக்கின்றன. காலையில் வீட்டில்
இருந்து கிளம்பும்போதோ, மதியம் வீடு திரும்பும்போதோ இந்தக் கட்டுமானப்
பணிகளைப் பார்க்காவிட்டால் கருணாநிதிக்கு இருப்புக் கொள்வதில்லை. ஒன்றரை
லட்சத்து 70 ஆயிரம் சதுர அடி பரப்பில் இக்கட்டடங் கள் அமையும்போது, அது
தமிழகத்தின் அசைக்க முடியாத அதிகார மையமாகஇனி அமையும்!

குதூகலம் கூட்டும் கூவம்!

பாரு பாரு சென்னையை பாரு ....... P109a


ஒரு
காலத்தில் மணக்கும் நதியாக ஓடியதுதான் கூவம். ஊர் அழுக்காக ஆக...
கழிவுநீர் பாயும் கால்வாயாக மாறிப் போனது. மொத்தக் கழிவுகளையும் அங்கு
கொண்டுபோய் விட்டுவிட்டு, கூவத்தை அவமானமாக நினைத்தோம். அதற்கும் ஒரு
விடிவு வந்திருக்கிறது. நம் கூவம் 72 கி.மீ. இதில் 18 கி.மீதான்
சென்னைக்குள் ஓடுகிறது. கூவத்தை மொத்தமாகச்சுத்தப் படுத்தி முடிக்க 10
ஆண்டுகள் என காலவரையறை வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த பப்ளிக்
யுடிலிட்டி போர்டு ஆலோசனைகள் வழங்கி வருகிறது. இதற்கென 1,200 கோடி
ஆகுமாம். பொதுப்பணித் துறை வசம் இருந்த கூவத்தை மாநகராட்சியின்
எல்லைக்குத் திருப்பிவிட்டு, ஸ்டாலின்தான் இதை மொத்தமாகக் கவனிக்கிறார்.
அவர் தலைமையில் 'சென்னை நதிநீர் ஆணையம்' அமைக்கப்பட்டுள்ளது. 'கூவத்தைச்
சுற்றுலாத் தளமாக மாற்றிக்காட்டுவோம்' என்பது அவரது சபதம். இதில் அழகான
பூங்காவும் அமைக்கப்போகிறார்கள். கூவம் மணந்தால் இது புத்துணர்வுப்
பூங்காவாக அமையும்!


அறிவுக் கோயில்!

பாரு பாரு சென்னையை பாரு ....... P109b

சென்னை
கோட்டூர்புரத்தில் அமையப்போகிறது தெற்காசியாவின் மிகப் பெரிய அறிவாலயம்.
எட்டு ஏக்கர் பரப்பில், எட்டு மாடியில் மொத்தம் 11 லட்சம்
புத்தகங்கள்வைக்கும் வசதியுடன் எழுகிறது மாபெரும் நூலகம். இதற்காக 100
கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2008 ஆகஸ்ட் 16-ம் தேதி முதல்வர்
கருணாநிதி அடிக்கல் நாட்டிவைக்க... ஒன்றரை ஆண்டுக்குள் முடிக்க வேண்டும்
என்பது உத்தரவு. எனவே, இந்த மே மாதத்துக்குள் முடித்துக் கொடுக்கப்
போராடிக்கொண்டு இருக்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம்
தென்னரசு. சிங்கப்பூரில் உள்ள தேசிய நூலகத்துக்கு ஒரு கருத்தரங்கில் பேசப்
போனவர், அதைப் பார்த்துவந்து அதைப் போலவே அமைக்கும் பணியைச்
செய்துவருகிறார். ஒவ்வொரு மாடியும் தனித்தனிப் பிரிவினருக்கானப்
புத்தகங்களால் நிரம்பி வழியப்போகிறது. லட்சத்துக்கும் மேற்பட்ட
இ.ஜெர்னல்ஸ், இ-புத்தக வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளது. பார்வைத் திறன்
அற்றவர்களுக்கான வசதிகளும் அமைக்கப்படவுள்ளன. அப்படி அமையும்போது
தென்னகத்தின் அறிவுத் திருக்கோயிலாக கோட்டூர்புரம் மாறும்!

பதுங்கிப் பறக்கும் ரயில்!

பாரு பாரு சென்னையை பாரு ....... P110a

மெட்ரோ
ரயில்தான் மெகா மெகா திட்டம். இன்னும் நான்கு ஆண்டுகளில் முழுமையாக
முடிக்கப்பட்டால் மொத்தம் 14 ஆயிரத்து 600 கோடியை உள்வாங்கியிருக்கும்.
நாளுக்கு நாள் பெருத்துக்கொண்டு இருக்கும் போக்குவரத்து நெரிசலைக்
கட்டுப்படுத்த மெட்ரோ ரயில் திட்டம்தான் சரியான தீர்வு. சென்னைக்குள் 45
கிலோமீட்டருக்கு இரண்டு ரயில் பாதைகள் அமைக்கப்படும். 24 கிலோ மீட்டர்
தரைக்கு அடியிலும் மீதி பறக்கும் ரயிலாகவும் இது பயணமாகும்.
வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமானநிலையம் வரை ஒன்று. சென்ட்ரல் முதல்
பரங்கிமலை வரை இன்னொன்று. இதில் இப்போது கோயம்பேட்டில் முதல் கட்டமாக
ரயில் பாதைகள் அமைக்கும் வேலை ஆரம்பமாகிவிட்டது. மெட்ரோ ரயில் லிமிடெட்
என்ற தனி நிறுவனத்தையே அரசாங்கம் தொடங்கி, அவர்கள் மேற்பார் வையில்
ஒப்படைத்துள்ளது. ஏற்கெனவே, கடற் கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும்
ரயிலால் போக்குவரத்து ஓரளவு குறைந்தது மாதிரி, இந்தத் திட்டம்
நிறைவேறினால் இன்னும் கொஞ்சம் நிச்சயம் குறையும்!

சிறகை விரிக்கும் விமானநிலையம்!

பாரு பாரு சென்னையை பாரு ....... P110b

சென்னை
விமானநிலையத்தின் சிறகுகள் இன்னும் விரியப்போகின்றன. வெளிநாட்டு,
உள்நாட்டு பயணிகளைக் கவரும் வகையில் விரிவாக்கம் செய்து, கலைநயத்துடன்
புதிய விமானநிலையமாக மாற்ற 1,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த
நவம்பர் மாதம் இந்த வேலைகள் தொடங் கின. ஏற்கெனவே இருக்கும் நிலையங்களுக்கு
அருகில் 2 புதிய முனையங்கள் அமைக்கப்படுகின்றன. புதிய ஓடுபாதை ஒன்றும்
அமைக்கப்படுகிறது. கூடுதலாக 10 விமானங்களை நிறுத்தலாம். மிகப் பெரிய ஏ 380
ரக விமானங்களையும் நிறுத்தலாம்.

இதில் இன்னொரு முக்கியமானது
மல்டிலெவல் கார் பார்க்கிங். சுமார் 2,400 கார்களை நிறுத்தும்
வசதிகொண்டதாக அது அமையுமாம். அடுத்த ஜனவரி மாதம் இந்த வேலைகள் முடியும்
என்கிறார் விமானத் துறை அமைச்சர் பிரபுல் படேல். அதற்காக அவர்கள்
வைத்திருக்கும் வடிவமைப்பு பிரமாண்டமாக இருக்கிறது.
வெளியூர்க்காரர்களுக்குச் சென்னையின் நுழைவாயிலில் ஓர் ஆச்சர்யம்
காத்திருக்கும்!


யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Sat Jan 30, 2010 12:30 pm

நல்ல தகவல் பாரு பாரு சென்னையை பாரு ....... 677196



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Jan 30, 2010 12:32 pm

பாரு பாரு சென்னையை பாரு ....... 678642 பாரு பாரு சென்னையை பாரு ....... 678642

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jan 30, 2010 1:09 pm

அட நம்ம சென்னையா இது
அருமையாக உள்ளதே

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 30, 2010 1:12 pm

நடக்கட்டும்,நடக்கட்டும் தாத்தா ஆட்சி முடியுறதுக்குள்ள இதெல்லாம் நடந்து முடிஞ்சா சரி.
உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா



பாரு பாரு சென்னையை பாரு ....... Uபாரு பாரு சென்னையை பாரு ....... Dபாரு பாரு சென்னையை பாரு ....... Aபாரு பாரு சென்னையை பாரு ....... Yபாரு பாரு சென்னையை பாரு ....... Aபாரு பாரு சென்னையை பாரு ....... Sபாரு பாரு சென்னையை பாரு ....... Uபாரு பாரு சென்னையை பாரு ....... Dபாரு பாரு சென்னையை பாரு ....... Hபாரு பாரு சென்னையை பாரு ....... A
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jan 30, 2010 1:12 pm

பாரு பாரு சென்னையை பாரு ....... 677196 பாரு பாரு சென்னையை பாரு ....... 677196

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sat Jan 30, 2010 1:18 pm

UDAYASUDHA wrote:நடக்கட்டும்,நடக்கட்டும் தாத்தா ஆட்சி முடியுறதுக்குள்ள இதெல்லாம் நடந்து முடிஞ்சா சரி.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Jan 30, 2010 1:21 pm

பாரு பாரு சென்னையை பாரு ....... 678642 பாரு பாரு சென்னையை பாரு ....... 678642 பாரு பாரு சென்னையை பாரு ....... 678642 பாரு பாரு சென்னையை பாரு ....... 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக