புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பதில் சொல்ல முடியாத கேள்விகள்
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
குழந்தைகள் சிலர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் என்னவென்றே நமக்குத் தெரியாது. அதுபோன்று கேட்டு மாட்டிக் கொண்ட விஷயங்கள் இங்கே.
ஏன் பையனப் போட்டு இப்படி அடிக்கறீங்க அப்படி என்னதான் கேட்டான்?
தமிழுக்கு தெலுங்குல என்னனு கேக்கறான்,
ஆசிரியர் : யாராவது தூங்கினா எங்கிட்ட சொல்லு.
மாணவர் : சரிங்க சார். ஆனா நீங்க தூங்கிட்டு இருந்தா யார் கிட்ட சொல்றது
ஆசிரியர் :துரியோதனன் தன் உயிர தொடைலதான் வச்சிருந்தான்.
மாணவன் : அதென்ன பெரிய விஷயமா?
ஆசிரியர் : இதவிட பெரிய விஷயம் வேற ஏதாச்சும் இருக்கா என்ன?
மாணவன் : ரவி அவனோட உயிர ரம்பாவோட தொடைலல்ல வச்சுருக்கான்.
குழந்தைகள் சிலர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் என்னவென்றே நமக்குத் தெரியாது. அதுபோன்று கேட்டு மாட்டிக் கொண்ட விஷயங்கள் இங்கே.
ஏன் பையனப் போட்டு இப்படி அடிக்கறீங்க அப்படி என்னதான் கேட்டான்?
தமிழுக்கு தெலுங்குல என்னனு கேக்கறான்,
ஆசிரியர் : யாராவது தூங்கினா எங்கிட்ட சொல்லு.
மாணவர் : சரிங்க சார். ஆனா நீங்க தூங்கிட்டு இருந்தா யார் கிட்ட சொல்றது
ஆசிரியர் :துரியோதனன் தன் உயிர தொடைலதான் வச்சிருந்தான்.
மாணவன் : அதென்ன பெரிய விஷயமா?
ஆசிரியர் : இதவிட பெரிய விஷயம் வேற ஏதாச்சும் இருக்கா என்ன?
மாணவன் : ரவி அவனோட உயிர ரம்பாவோட தொடைலல்ல வச்சுருக்கான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
தமிழுக்குத் தெலுங்கில் அரவம் என்று பெயர். அரவம் என்றால் ஒலி பாம்பு என்ற பொருள்களும் உள, மனிதன் தோன்றி மொழி தோன்றாக் காலத்து மனித இனம் தன் கருத்தை ஒலிக் குறிப்பின் மூலமாகத்தான் தெரிவித்து வந்தான், அவை பெரும்பாலும் ஓரெழுத்துக் கொண்டவையாகத்தான் இருந்திருக்கும்,. (உ-ம்) சா- செத்துப்போ, வா- வருக என அழைத்தல் , போ - அங்கே போவென்னேவல் முதலியன. உலக மொழி ஆய்வாளர்கள் கண்ட முடிவானது எந்த மொழியில் ஓரெழுத்துச் சொற்கள் மிகுந்திருக்கின்றனவோ அதுவே உலகின் முதன் மொழியாகவும் மற்ற மொழிகளுக்குத் தாயாகவும் இருக்க முடியும் என்பதாகும் அவ்வாறாயின் தமிழ் தான் உலகில் தோன்றிய மொழிகளுள் மூத்த மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும். அரவம் கொடுந்தமிழாக இருந்து பிறகு செந்தமிழாக மாறியது, இது ஒரு பரிணாமம், இறையனார் அகப்பொருள் உரையில் ஒரு செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது, இறைவனுக்கும் உமையம்மைக்கும் வட கைலையில் திருமணம் நிகழ்ந்த போது எல்லாத் தேவர்களும் ஆண்டு குழுமி விட்டனர், அதனால் தென்கோடு உயர்ந்து வட கோடு தாழ்ந்தது, அதனைக் கண்டு அச்சமுற்ற தேவர்கள் இறைவனை வேண்ட அவர் கும்ப முனி என்னும் பெயரிய அகத்தியமுனிவரை அழைத்து தென்னாடு போம்படி பணிக்க அவரும் துவராபதிக் கண் போந்து ஆங்கிருந்த நிலம் கடந்தநெடுமுடியண்ணல் வழிக்கண் உள்ளிட்ட பதினெண் குடி வேளிர்களையும் அருவாளர்களையும் கொணர்ந்து காடு கெடுத்து நாடாக்கி என்பதே அச்செய்தி. இதில் அருவாளர்கள் என்பது ஏடெழுதுவோரின் பிழையாக இருந்திருக்கலாம். அது அரவாளர்களைக் குறிக்குமானால் அவர்கள் உள்ளெழும் குண்டலிக்கு அரவம் என்றுபெயர் அதனை அடக்கியாள வல்ல யோகிகள் ஆவர். சித்தர்களும் யோகிகளும் தமிழ் நாட்டில் இருந்தமை இந்த உண்மையை நுவலா நிற்கும்,. விரிவஞ்சி இத்துடன் முடிக்கிறேன்
அன்புடன்
நந்திதா
தமிழுக்குத் தெலுங்கில் அரவம் என்று பெயர். அரவம் என்றால் ஒலி பாம்பு என்ற பொருள்களும் உள, மனிதன் தோன்றி மொழி தோன்றாக் காலத்து மனித இனம் தன் கருத்தை ஒலிக் குறிப்பின் மூலமாகத்தான் தெரிவித்து வந்தான், அவை பெரும்பாலும் ஓரெழுத்துக் கொண்டவையாகத்தான் இருந்திருக்கும்,. (உ-ம்) சா- செத்துப்போ, வா- வருக என அழைத்தல் , போ - அங்கே போவென்னேவல் முதலியன. உலக மொழி ஆய்வாளர்கள் கண்ட முடிவானது எந்த மொழியில் ஓரெழுத்துச் சொற்கள் மிகுந்திருக்கின்றனவோ அதுவே உலகின் முதன் மொழியாகவும் மற்ற மொழிகளுக்குத் தாயாகவும் இருக்க முடியும் என்பதாகும் அவ்வாறாயின் தமிழ் தான் உலகில் தோன்றிய மொழிகளுள் மூத்த மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும். அரவம் கொடுந்தமிழாக இருந்து பிறகு செந்தமிழாக மாறியது, இது ஒரு பரிணாமம், இறையனார் அகப்பொருள் உரையில் ஒரு செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது, இறைவனுக்கும் உமையம்மைக்கும் வட கைலையில் திருமணம் நிகழ்ந்த போது எல்லாத் தேவர்களும் ஆண்டு குழுமி விட்டனர், அதனால் தென்கோடு உயர்ந்து வட கோடு தாழ்ந்தது, அதனைக் கண்டு அச்சமுற்ற தேவர்கள் இறைவனை வேண்ட அவர் கும்ப முனி என்னும் பெயரிய அகத்தியமுனிவரை அழைத்து தென்னாடு போம்படி பணிக்க அவரும் துவராபதிக் கண் போந்து ஆங்கிருந்த நிலம் கடந்தநெடுமுடியண்ணல் வழிக்கண் உள்ளிட்ட பதினெண் குடி வேளிர்களையும் அருவாளர்களையும் கொணர்ந்து காடு கெடுத்து நாடாக்கி என்பதே அச்செய்தி. இதில் அருவாளர்கள் என்பது ஏடெழுதுவோரின் பிழையாக இருந்திருக்கலாம். அது அரவாளர்களைக் குறிக்குமானால் அவர்கள் உள்ளெழும் குண்டலிக்கு அரவம் என்றுபெயர் அதனை அடக்கியாள வல்ல யோகிகள் ஆவர். சித்தர்களும் யோகிகளும் தமிழ் நாட்டில் இருந்தமை இந்த உண்மையை நுவலா நிற்கும்,. விரிவஞ்சி இத்துடன் முடிக்கிறேன்
அன்புடன்
நந்திதா
- யுவாஇளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
நல்ல தகவல் அக்கா... பதிவிட்டமைக்கு நன்றி....
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சரியான விளக்கம் அக்கா இதைத்தான் இங்கு இவ்வளவு நேரம் நகைச்சுவை என்ற பெயரில் சிரித்துக் கொண்டிருந்தார்கள்
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம் இளவல் திரு மாணிக் மற்றும் திரு யுவா அவர்களே
நன்றி, இவை படித்தவைகளில் இருந்து எடுத்தாளப் பட்டவை,
அன்புடன்
நந்திதா
நன்றி, இவை படித்தவைகளில் இருந்து எடுத்தாளப் பட்டவை,
அன்புடன்
நந்திதா
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
மதுரை பெற்ற மாணிக்கமே என் அன்புக்குரிய இளவல் திரு மாணிக் அவர்களே
வணக்கம்
//அட பொய் சொல்லாதீங்கண்ணே நீங்க ஊருக்கு வந்திருக்கும் போது எல்லா
குழந்தையும் உங்களைப் பாத்து வேகமா ஓடி வந்துச்சே ஹைய்யா அப்பா வந்துட்டாரு
சிவா அப்பா வந்துட்டாருன்னு அதுக்கு என்ன அர்த்தம்//
யார் யாரெல்லாம் தந்தையாக நினைத்து வழிபடத் தக்கவர் என்பதை ஸ்ரீகுமரகுருபரர் தமது குமரேச சதகத்தில் சொல்லி இருக்கிறார், அந்தப் பாடலைக்கீழே தருகிறேன், அதில் ஏதாவது ஒன்று மதிப்புக்குரிய சிவா அவர்கட்குப் பொருத்தமாக இருக்கலாம்
அன்புடன்
நந்திதா
***
தவமது செய்தே பெற்றெடுத்தவன் முதற்பிதா
தனை வளர்த்தவன் ஒரு பிதா
தயையாக வித்தையைச் சாற்றினவன் ஒருபிதா
சார்ந்த சற்குரு ஒரு பிதா
அவமறுத் தாள்கின்ற அரசொரு பிதா நல்ல
ஆபத்து வேளை தன்னில்
அஞ்சல் என்றுற்ற துயர் தீர்த்துளோன் ஒரு பிதா
அன்புள்ள முன்னோன் ஒரு பிதா
கவளமிடு மனைவியைப் பெற்றுளோன் ஒரு பிதா
கலித் தவிர்த்தவன் ஒரு பிதா
காசியினில் இவரை நித்தம் பிதா என்று
கருதுவது நீதியாகும்
மவுலி தனில் மதியரவு புனை விமலர்
மதலை என வரு குருபரா
மயிலேறி விளையாடு குகனே புல் வயல் நீடு
மலை மேவு குமரேசனே
வணக்கம்
//அட பொய் சொல்லாதீங்கண்ணே நீங்க ஊருக்கு வந்திருக்கும் போது எல்லா
குழந்தையும் உங்களைப் பாத்து வேகமா ஓடி வந்துச்சே ஹைய்யா அப்பா வந்துட்டாரு
சிவா அப்பா வந்துட்டாருன்னு அதுக்கு என்ன அர்த்தம்//
யார் யாரெல்லாம் தந்தையாக நினைத்து வழிபடத் தக்கவர் என்பதை ஸ்ரீகுமரகுருபரர் தமது குமரேச சதகத்தில் சொல்லி இருக்கிறார், அந்தப் பாடலைக்கீழே தருகிறேன், அதில் ஏதாவது ஒன்று மதிப்புக்குரிய சிவா அவர்கட்குப் பொருத்தமாக இருக்கலாம்
அன்புடன்
நந்திதா
***
தவமது செய்தே பெற்றெடுத்தவன் முதற்பிதா
தனை வளர்த்தவன் ஒரு பிதா
தயையாக வித்தையைச் சாற்றினவன் ஒருபிதா
சார்ந்த சற்குரு ஒரு பிதா
அவமறுத் தாள்கின்ற அரசொரு பிதா நல்ல
ஆபத்து வேளை தன்னில்
அஞ்சல் என்றுற்ற துயர் தீர்த்துளோன் ஒரு பிதா
அன்புள்ள முன்னோன் ஒரு பிதா
கவளமிடு மனைவியைப் பெற்றுளோன் ஒரு பிதா
கலித் தவிர்த்தவன் ஒரு பிதா
காசியினில் இவரை நித்தம் பிதா என்று
கருதுவது நீதியாகும்
மவுலி தனில் மதியரவு புனை விமலர்
மதலை என வரு குருபரா
மயிலேறி விளையாடு குகனே புல் வயல் நீடு
மலை மேவு குமரேசனே
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஆமாம் அக்கா தகவலை கூறியமைக்கு நன்றி
- யுவாஇளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
அன்புள்ள முன்னோன் ஒரு பிதா -சிவாண்ணே
- Raja2009புதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009
தமிழர்களை தெலுங்கர்கள் அரவாடு என்று கூறுவதன் காரணம் தெரிந்து கொண்டேன். நன்றி. அரவம் என்பதை நாம் சப்தம்(ஒலி) என்ற அர்த்தத்தில் தான் ஆள்கிறோம். வேறு ஏதாவது அர்த்தங்கள் உள்ளதா? அரவகுறிச்சி போன்ற ஊர் பெயர்கள் இன்றும் உள்ளதே..
பிதா என்பதும் தந்தை என்பதும் (synonyms)ஒரு பொருள் உடையது தானே..தந்தை என்பது இலக்கியங்களில் ஆளப்பட்டிருக்கிறதே..எந்த வார்த்தை எப்போது ஆளவேண்டும் என்பதற்கு ஏதாவது வரைமுறை உண்டா?
ராஜா
பிதா என்பதும் தந்தை என்பதும் (synonyms)ஒரு பொருள் உடையது தானே..தந்தை என்பது இலக்கியங்களில் ஆளப்பட்டிருக்கிறதே..எந்த வார்த்தை எப்போது ஆளவேண்டும் என்பதற்கு ஏதாவது வரைமுறை உண்டா?
ராஜா
- தண்டாயுதபாணிதளபதி
- பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009
நல்ல தகவல் அக்கா... நன்றி
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|