புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_m10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10 
19 Posts - 51%
mohamed nizamudeen
காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_m10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10 
5 Posts - 14%
heezulia
காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_m10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_m10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10 
3 Posts - 8%
T.N.Balasubramanian
காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_m10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10 
3 Posts - 8%
Raji@123
காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_m10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_m10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_m10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_m10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_m10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_m10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_m10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10 
8 Posts - 2%
prajai
காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_m10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_m10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_m10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_m10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_m10காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்   நம்பினோம் நாவரசை நாங்களே Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய் நம்பினோம் நாவரசை நாங்களே


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jan 28, 2010 1:12 pm

அனுமார் அனுக்கிரஹிப்பார்
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு
ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள்
ஆஞ்ஜனேய ஸ்வாமியின் விசேஷமே அலாதியானது. அவர் பக்தர்களுக்கு என்னென்ன அனுக்கிரகம் செய்கிறார் என்பதைப் பார்த்தால், அவருக்கு என்ன விசேஷம் என்று தெரியும்.

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்படுத்வம்ச ஹனூமாத் ஸ்மரணாத்பவேத் ||

ஆஞ்ஜனேயரை ஸ்மரிப்பவர்களுக்கு அவர் என்னென்ன அனுக்கிரகிக்கிறார் என்று இந்தச் சுலோகம் சொல்கிறது. புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்குவன்மை இத்தனையும் தருகிறார் அவர்.

சாதாரணமாக இவையெல்லாம் ஒரே இடத்தில் அமையவே அமையாது. நல்ல புத்திமான் ஆரோக்கியம் இல்லாமல் சோனியாக இருப்பான். பெரிய பலசாலி மண்டுவாக இருப்பான். இரண்டும் இருந்தாலும் கோழையாக, பயந்தாங்கொள்ளியாக இருப்பான். எத்தனை திறமை இருந்தாலும், அவற்றைப் பிரயோகிக்கிற சுறுசுறுப்பு, விழிப்பு இல்லாமல் சோம்பேறியாக இருப்பான். பெரிய அறிவாளியாக இருந்தாலும் தனக்குத் தெரிந்ததை எடுத்துச் சொல்கிற வாக்கு வன்மையில்லாமல் இருப்பான். இந்த மாதிரி ஏறுமாறான குணங்கள் இல்லாமல் எல்லா சிரேயஸ்களையும் ஒரே இடத்தில் பொழிகிறார் ஆச்ஜனேயர்.

இதற்குக் காரணம், சாதாரணமாக நாம் ஒரே இடத்தில் சேர்ந்து பார்க்காத குணங்கள், சக்திகள் அத்தனையும் அவரிடமே பூரணமாக ஒன்று சேர்ந்திருக்கின்றன. நாம் எதிரெதிர் குணங்கள் என்று நினைப்பவைகூட, அவரிடம் ஸ்வபாவமாகச் சேர்ந்திருக்கின்றன. உதாரணமாகப் பெரிய பலசாலிக்கு வினயம் இருக்காது; பெரிய புத்திசாலிக்கு அகங்காரமில்லாத பக்தி இராது. ஆஞ்ஜனேயரோ தேக பலம், புத்தி பலம் இவற்றைப்போலவே வினயம், பக்தி இவற்றிலும் முதலாக நிற்கிறார். மகா சக்திமானாக இருந்தும், அத்தனை சக்தியும் ராமன் போட்ட பிச்சை என்ற அடக்கத்தோடு தனக்கு ஒரு பதவியும் கேளாமல் ராமதாஸனாகவே இருந்தார். அப்படி அடிமையாக இருந்ததாலேயே நிறைந்து இருந்தார். பக்தி இருக்கிறவர்களுக்கேகூட அதில் ஞானத்தின் தெளிவு இல்லாமல் மூடபக்தியாகவோ, முரட்டுப் பக்தியாகவோ இருப்பதுண்டு. ஞானமும் பக்தியும் வேறு வேறு என்றே அவர்கள் சண்டை கூடப் போட்டுக் கொள்வார்கள். ஆஞ்ஜனேயரோ ராமச்சந்திரமூர்த்தியின் பரமபக்தராக இருக்கும்போதே, பரமஞானியாகவும் இருந்தார். எப்படித் தக்ஷிணாமூர்த்தி ஸனகாதி முனிவர்களை முன்னிட்டு உபதேசம் செய்கிறாரோ, அப்படியே ஸ்ரீராமன் ஆஞ்ஜனேய ஸ்வாமியை முன்னால் வைத்துக் கொண்டு ஞானோபதேசம் செய்கிறார் என்று 'வைதேஹீ ஸஹிதம்' சுலோகம் சொல்கிறது. அர்ஜுனனின் தேர்க்கொடியில் இருந்து கொண்டு கீதோபதேசத்தை நேரிலேயே கேட்டவர் அவர். பைசாச பாஷையில் கீதைக்குத் தத்துவ மயமான ஒரு பாஷ்யம் இருப்பதாகவும், அது ஆஞ்ஜனேயர் செய்தது என்றும் சொல்வார்கள். ஒன்பது வியாகரணமும் தெரிந்த 'நவ வ்யாகரண வேத்தா' என்று ராமரே அவரைப் புகழ்கிற அளவுக்குப் பெரிய கல்விமான். ஆனாலும் புத்திப் பிரகாசம், சக்திப் பிரபாவம் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு பக்தியிலேயே பரமானந்தம் அனுபவிக்கிறார்.

பக்தி என்பதால் லோக காரியத்தைக் கவனிக்காதவர் அல்ல. மகாபௌருஷத்தோடு போராடி அபலைகளை ரக்ஷித்தவர்களில் அவருக்கு இணை இல்லை. லோக சேவைக்கு அவரே உதாரணம்.(ஐடியல்).

ஞானத்தில் உச்சநிலை, பலத்தில் உச்சநிலை, பக்தியில் உச்சநிலை, வீரத்தில் உச்சநிலை, கீர்த்தியில் உச்சநிலை, சேவையில் உச்சநிலை, வினயத்தில் உச்சநிலை - இப்படியெல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிற ஸ்வரூபம் என்று உண்டு என்றால் அது ஆஞ்ஜனேய ஸ்வாமிதான்.

இதெல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய பிரம்மச்சரியத்தைச் சொல்ல வேண்டும். ஒரு க்ஷணம்கூடக் காமம் என்கிற நினைப்பே வராத மகா பரிசுத்த மூர்த்தி அவர். தனக்கென்று எதுவுமே நினைக்காதவர். ஒரு காம நினைவும் இல்லாமல் ராமனுக்குச் சேவை செய்தே நிறைந்து விட்டார்.

அவரை நம் சீமையில் பொதுவாக 'ஹனுமார்' என்போம். கன்னடச்சீமையிலே அவரே 'ஹனுமந்தையா' சித்தூருக்கு வடக்கே போய்விட்டால் ஆந்திரா முழுவதும் 'ஆஞ்ஜனேயலு' என்பார்கள். மகாராஷ்டிரம் முழுக்க 'மாருதி, மாருதி' என்று கொண்டாடுவார்கள். அதற்கும் வடக்கில் 'மஹாவீர்' என்றே சொல்வார்கள்.

ஆஞ்ஜனேயருக்கு ஈடு கிடையாது. அவரை ஸ்மரித்த மாத்திரத்தில் தைரியம் வரும். ஞானம் வரும். காமம் நசித்து விடும். பரம வினயத்தோடு பகவத் கைங்கர்யம் செய்து கொண்டு எல்லாருக்கும் நல்லது செய்வோம்.

'ராம் ராம்' என்று எங்கெங்கே சொல்லிக் கொண்டிருந்தாலும், ரகுநாத கீர்த்தனம் எங்கே நடந்தாலும், அங்கெல்லாம் நம் கண்ணுக்குத் தெரியாமல் ஆஞ்ஜனேயர் தாரை தாரையாக ஆனந்த பாஷ்பம் கொட்டிக் கொண்டு நின்று கேட்கிறார்.

இந்தக் காலத்தில் நமக்கு மற்ற எல்லா அனுக்கிரஹங்களோடு, முக்கியமாக அடக்கமாக இருக்கிற பண்பு ரொம்பவும் அவசியப்படுகிறது. எத்தனை வந்தாலும் போதாமல் இப்போது நாம் உயர உயரத் துள்ளிக் கொண்டேயிருக்கிறோம். இதனால் புதுப்புது அதிருப்திகளை, குறைகளைத்தான் உண்டாக்கிக்கொள்கிறோம். துள்ளாமல் அடங்கிக் கிடந்தால்தான் ஈச்வரப் பிரஸாதம் கிடைக்கும். அதுதான் திறைந்த நிறைவு. அதை நமக்கு ஆஞ்சனேயர் அனுக்கிரகம் பண்ண வேணும்.

அவரைப் பிரார்த்திப்பவர்களுக்கு ஒரு குறையும் இல்லை. லோகம் முழுவதிலும் தர்மம் பரவியிருக்க அவரையே பிரார்த்தனை பண்ணுவோம். அவருடைய சகாயத்திலேயே ராவணாதிகள் தோற்று ராமராஜ்யம் ஏற்பட்டது. அர்ஜுனனின் தேர்க் கொடியில் அவர் இருந்த விசேஷத்தால் பிறகு தர்மராஜ்யம் ஏற்பட்டது. பிற்காலத்தில் நம் தர்மம், பக்தி எல்லாம் நசித்தபோது ஆஞ்ஜனேய அவதாரமாக ஸமர்த்த ராமதாஸ் ஸ்வாமி தோன்றித்தான் சிவாஜி மூலம் மறுபடி தர்ம ஸம்ஸ்தாபனம் செய்தார். இன்றும் சகல தேசங்களிலும் தர்மமும் பக்தியும் ஏற்பட அவர் அனுக்கிரஹம் வேணும். நாம் மனமுருகிப் பிரார்த்தித்தால் இந்த அனுக்கிரஹத்தைச் செய்வார்.

ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர.

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க .

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jan 28, 2010 1:14 pm

இன்றையிலிருந்து நானும் ஆஞ்சநேயனின் சீடன் என்று சொல்வேன் நன்றி நண்பா..... நீயும் என்னைப்போல் தான் நண்பா இருக்கிறாய்.....




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jan 28, 2010 1:16 pm

thank you friend

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக