புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/08/2024
by mohamed nizamudeen Today at 7:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Today at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:02 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 3:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதனின் மன நிலைகள் :- Poll_c10மனிதனின் மன நிலைகள் :- Poll_m10மனிதனின் மன நிலைகள் :- Poll_c10 
41 Posts - 55%
ayyasamy ram
மனிதனின் மன நிலைகள் :- Poll_c10மனிதனின் மன நிலைகள் :- Poll_m10மனிதனின் மன நிலைகள் :- Poll_c10 
30 Posts - 41%
mohamed nizamudeen
மனிதனின் மன நிலைகள் :- Poll_c10மனிதனின் மன நிலைகள் :- Poll_m10மனிதனின் மன நிலைகள் :- Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
மனிதனின் மன நிலைகள் :- Poll_c10மனிதனின் மன நிலைகள் :- Poll_m10மனிதனின் மன நிலைகள் :- Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனின் மன நிலைகள் :- Poll_c10மனிதனின் மன நிலைகள் :- Poll_m10மனிதனின் மன நிலைகள் :- Poll_c10 
467 Posts - 55%
heezulia
மனிதனின் மன நிலைகள் :- Poll_c10மனிதனின் மன நிலைகள் :- Poll_m10மனிதனின் மன நிலைகள் :- Poll_c10 
324 Posts - 38%
mohamed nizamudeen
மனிதனின் மன நிலைகள் :- Poll_c10மனிதனின் மன நிலைகள் :- Poll_m10மனிதனின் மன நிலைகள் :- Poll_c10 
27 Posts - 3%
prajai
மனிதனின் மன நிலைகள் :- Poll_c10மனிதனின் மன நிலைகள் :- Poll_m10மனிதனின் மன நிலைகள் :- Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
மனிதனின் மன நிலைகள் :- Poll_c10மனிதனின் மன நிலைகள் :- Poll_m10மனிதனின் மன நிலைகள் :- Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
மனிதனின் மன நிலைகள் :- Poll_c10மனிதனின் மன நிலைகள் :- Poll_m10மனிதனின் மன நிலைகள் :- Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
மனிதனின் மன நிலைகள் :- Poll_c10மனிதனின் மன நிலைகள் :- Poll_m10மனிதனின் மன நிலைகள் :- Poll_c10 
4 Posts - 0%
mini
மனிதனின் மன நிலைகள் :- Poll_c10மனிதனின் மன நிலைகள் :- Poll_m10மனிதனின் மன நிலைகள் :- Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
மனிதனின் மன நிலைகள் :- Poll_c10மனிதனின் மன நிலைகள் :- Poll_m10மனிதனின் மன நிலைகள் :- Poll_c10 
3 Posts - 0%
vista
மனிதனின் மன நிலைகள் :- Poll_c10மனிதனின் மன நிலைகள் :- Poll_m10மனிதனின் மன நிலைகள் :- Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனின் மன நிலைகள் :-


   
   
selvanrajan
selvanrajan
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 01/04/2021
http://selvasil.blogspot.com

Postselvanrajan Wed Jul 17, 2024 9:04 am

மனிதனின் மன நிலைகள் :-


இதை 5 வகைகளாக பிரிக்கலாம்.

1) விழிப்புணர்வு நிலை ,(consciousness)
2) விழிப்பு உணர்வற்ற நிலை,( sub consciousness)
3) விருப்ப நிலை (free will)
4) கூட்டு விழிப்புணர்வு,(collective consciousness)
5) அதி சக்தி விழிப்புணர்வு(super consciousness)


இப்போது மனசுக்கு வருவோம்; நாம் நம் விருப்பத்தை (free will)அடைவதற்கு எந்த ஒரு விதியோ அல்லது காலமோ அல்லது வெளியோ (time and space) குறிக்கிடுவது
இல்லை.

காரணம் நம் சுய விருப்பம் நம் மனதில் பதியும் போது நம்முடைய உடலானது ஆற்றல் பெற்று செயலைச் செய்ய தூண்டுகிறது. இந்த தூண்டுதல் மனதில் நிகழ்கிறது.


ஆக மனம் தன் விருப்பத்தை அடைய விழிப்பு நிலையை பயன் படுத்திக் கொள்கிறது. இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.


அதாவது நம் விருப்பம் நம்மை சார்ந்து இருந்தால் அது எந்த ஒரு பின் விளைவையும் ஏற்படுத்தப் போவது இல்லை. இது சுய முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும்.

உதாரணம் : " புத்தகம் வாசித்தல்" - இது ஒருவரின் கற்பனைத் திறனை அதிகரித்து அவனுள் புதுப்புது சிந்தனைகளை வளர்த்து மேம்பட வைக்கிறது.

மேலும் இந்த ஒரு செயல் பாடு மூலம் அவனும் பயன் பெற்று தன்னை வளர்த்த சமுதாயத்திற்கும் ஒரு பங்களிப்பை வழங்குகிறான்.

இது சாத்தியமா???!!!!

இவை எல்லாம் எப்போது சாத்தியம் என்றால் " அவன் தன் விழிப்பு நிலையை -conscious state - நிகழ் காலத்தில் (present time) சமன் படுத்தி பார்க்க பழகிக் கொள்ள வேண்டும்.

உதாரணம்: உலகின் தலை சிறந்த எழுத்தாளர்கள் தங்களை மக்களோடு மக்களாக இணைத்துக் கொண்டு காவியம் , கலை, இலக்கியம் படைத்தார்கள்.

மாறாக நம்முடைய 'மனசு' எப்போதும் நம் இறந்த கால நினைவுகளில் சிக்கிக் கொண்டும் ; வரும் காலத்தைப் பற்றி கவலையில் ஆழ்ந்தும் கிடப்பதால் இந்த விருப்பம் FREE WILL சுயம் பெற்று அறமாக VIRTUE ஆக மாறுவது கிடையாது.


இதற்கு "மாறான விழிப்பு உணர்வு " அற்ற நிலை பற்றி சற்று பார்ப்போம்........

நம் உணர்வுகள் மற்றும் நினைவுகள் (மனம் தன் வேலைக்கு ஒய்வு கொடுக்கும் நிலை) அடங்கி நம் ஐம்புலன்களும் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் செயல்படத் தொடங்குகிறது. அதாவது ஆழ்ந்த உறக்க நிலை....

அதே சமயத்தில் நம் உடம்பு தன் நிலையை சீர்படுத்தி கொண்டு, அடுத்து வரும் நிலையான ' விழிப்பு நிலைக்கு' (biological clock) ஏற்ப ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறது.

இந்த ஓய்வு "அவசியம் " எல்லா ஜீவராசிகளுக்கும் தேவை ! இங்கே தான் ஒரு தொய்வு ஏற்படுகிறது.

இயற்கை நம்மை அப்படி ஆழ்ந்த உறக்கத்தில் வைப்பது இல்லை; மாறாக நம் உடலின் இயற்கை உபாதைகளை சரி செய்து கொள்ள அவ்வப்போது நம்மை தூண்டி அழைத்துச் செல்கிறது.


உதாரணம்: சிறுநீர் கழித்தல்; தண்ணீர் அருந்துதல்.

இங்கே ஒரு கருத்தை முன்வைக்க ஆசைப்படுகிறேன்.

நம் விருப்ப நிலையை சரி செய்து கொள்ள இந்த விழிப்புணர்வு அற்ற நிலை இயற்கை நமக்கு கொடுத்த கொடை......


Here the FREE WILL is acting independent off the SUB CONSCIOUS STATE.

உதாரணத்திற்கு நம் அலுவலகத்தில் ஏற்பட்ட சிக்கலுக்கு பதில் தெரியாமல் முழி பிதுங்கி , பதட்டம் ஏற்பட்டு நிலை குழைந்து இருப்போம்.

அதற்கு 'விடையாக' இந்த விழிப்புணர்வு அற்ற நிலை பயன்படும்.

இதற்கு காரணம் , நம்முடைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகளுக்கு விழிப்பு உணர்வற்ற நிலைக்கு  தன் காலத்தை ,வெளியை ( time and space)சரியாக பயன் படுத்த தெரியும்.


இதன் மூலம் நாம் தெளிவு பெற்று நம்மை சரி செய்து கொள்ள வாய்ப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


இவை எல்லாம் எப்படி சாத்தியம் ஆகிறது என்றால் நாம் நம் விழிப்பு உணர்வற்ற நிலையில் இருக்கும் போது "காலம் "தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. இங்கே எதிர்பார்ப்புகள் , ஏமாற்றங்கள் இல்லை. "வெளியும் " வெறுமை பெறுகிறது. ஆக இறந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் ஒரே நேர் கோட்டில் பயணப் படுவதால் நாம் நம் வெளியை மறுக்கிறோம். காலம் கை கூடுகிறது . நல்ல சிந்தனை பிறக்கிறது. காலம் கனிகிறது. அதன் இடைவெளி குறைகிறது.



அடுத்ததாக கூட்டு விழிப்புணர்வு நிலை பற்றி ஆராய்வோம் -Collective consciousness .


இதன் மூலம் நம்முடைய நம்பிக்கைகள் , பிறரின் நம்பிக்கையோடு ஒத்து வரும் போது அங்கே மனித இனம் ஒரு சமூகமாக பயணிக்கிறது.  இந்த பயணத்தில் ஏற்படும் மாற்றம் நாம் நம் வாழ்நாளில் தினம் தினம் கண்டு கொண்டு இருக்கிறோம்.

உதாரணமாக : - அரசியல் மாற்றம் ; இயற்கை பாதுகாப்பு ஆகியவை.



இறுதியாக அதி சத்தி வாய்ந்த விழிப்புணர்வு .....super consciousness


இதில் நம் சிந்தனைகளும் , செயல் பாடுகளும் காலத்தால் கரைந்து வெட்ட வெளியில் பிரபஞ்சத்தில் கலந்து நம் மனித குல வாழ்விற்கும் உறு துணையாக என்றும் இருக்கிறது.


உதாரணம் . :- இசை , ஓவியம்.


ஆக்கம் , படைப்பு : இராம. செல்வராஜ்.

Subscribe to my you tube சேனல்

https://www.youtube.com/shorts/J9RTMplLKz0?feature=share

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக