புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி சுருட்டல்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- யுவாஇளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
First topic message reminder :
சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக சென்னையில் மேலும் ஒரு நிறுவனம் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
கவர்ச்சிகரமான விளம்பரங்களை கொடுத்து சலுகை விலையில் வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.1,000 கோடியை சுருட்டிய ஜே.பி.ஜே. ரியல் எஸ்டேட் அதிபர் ஜஸ்டின் தேவதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள், சென்னை தியாகராயநகரில் செயல்படும் `எய்ம் லிமோசின்ஸ்' என்ற நிறவனம் மீது நேற்று ஆண்களும், பெண்களுமாக 20 பேர் திரண்டு வந்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் மனுக்களை கொடுத்தனர்.
பணம் முதலீடு செய்தால், முதலீடு செய்பவர் பெயரில் கார் வாங்கித் தருவதுடன், மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை வழங்குவதாக கூறி மோசடி செய்ததாக, சென்னை போலீஸ் கமிஷனரிடம் பலர் புகார் செய்தனர். சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த ராஜசேகரன், கொரட்டூரைச் சேர்ந்த சின்னசாமி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமார் உட்பட 20க்கும் மேற்பட்டோர், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை நேற்று சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அந்த புகார் மனுக்களில், எய்ம் லிமோஷின்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலம், தானே, ராம் மாருதி தெருவில் உள்ள அலுவலகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பிரமோத் என்பவர் இந்நிறுவன மேலாண் இயக்குனராக உள்ளார். சென்னையில் தி.நகர் கோபாலகிருஷ்ண சாலையில் உள்ள கிளை அலுவலகத்தை, நித்யானந்தம் என்பவர் நிர்வகித்து வந்தார். இந்நிறுவனத்திற்கு கோவா, ஐதராபாத், ஆமதாபாத், டில்லி, பெங்களூரு, ஜெய்ப்பூர் என நாட்டின் பல பகுதிகளிலும் கிளை அலுவலகங்கள் உள்ளன.
இந்நிறுவனம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் முதல் மூன்று லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தால், முதலீட்டாளர்கள் பெயரில் கார் வாங்கித் தருவதாக கூறியது. மேலும் ஐ.டி., நிறுவனங்கள், ஓட்டல்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, அந்த காரை தாங்களே வாடகைக்கு விடுவதுடன், மாதம் தோறும் 4,000 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை வாடகைத் தொகையாக வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
வாடிக்கையாளர் 85 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், கம்பெனி பெயரில் கார் வாங்கப்பட்டு இயக்கப்படும் என்றும் கூறினர். மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, குறைந்த தொகையை செலுத்தி காரை சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்றும் கூறினர்.
மாருதி ஆம்னி முதல் மிட்சுபிஷி லான்சர் வரை, பல கார்களை முதலீட்டாளர்கள் பெயரில் வாங்கித் தருவதாக இந்நிறுவனம் விளம்பரம் செய்தது. கடைசியாக, மூன்று லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், வால்வோ பஸ் வாங்கித் தருவதாகவும் இந்நிறுவனம் விளம்பரம் செய்தது. இதை நம்பி, பலர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், உறுதியளித்தபடி முதலீட்டாளர்கள் பெயரில் கார் வாங்கப்படவில்லை. ஆரம்பத்தில் ஓரிரு மாதங்களுக்கு மட்டும் வாடகைத் தொகையை வழங்கினர். பின், முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட செக், வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது.
ரிசார்ட் திட்டத்தில் 60 ஆயிரம் ரூபாய் முதல் மூன்று லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தால், குறிப்பிட்ட நாட்கள் ரிசார்ட்டில் தங்கலாம் என்றும், மாதம்தோறும் 2,250 ரூபாய் முதல் 20 ஆயிரத்து 800 ரூபாய் வரை பணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது. இத்திட்டத்திலும் பலர் முதலீடு செய்துள்ளனர். இந்நிறுவனத்தில் சென்னை, சென்னையை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர். கோவை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் பிற பகுதிகளிலும் இந்நிறுவனம் கிளை அலுவலகங்களை துவக்கி, முதலீட்டாளர்களிடம் பணம் வசூல் செய்துள்ளது.
கடந்த சனிக்கிழமை முதல், சென்னை தி.நகரில் உள்ள கம்பெனி அலுவலகம் மூடப்பட்டுள்ளது. தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றபோதும், தொடர்பு கொள்ள முடியவில்லை. என்று குற்றம் சாட்டியிருந்தனர்.
இதுபோல் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான பேரிடம் பணம் வசூலித்து பல கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது என்றும் புகார் மனுக்களில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
சலுகை விலையில் கார் வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக சென்னையில் மேலும் ஒரு நிறுவனம் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
கவர்ச்சிகரமான விளம்பரங்களை கொடுத்து சலுகை விலையில் வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.1,000 கோடியை சுருட்டிய ஜே.பி.ஜே. ரியல் எஸ்டேட் அதிபர் ஜஸ்டின் தேவதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள், சென்னை தியாகராயநகரில் செயல்படும் `எய்ம் லிமோசின்ஸ்' என்ற நிறவனம் மீது நேற்று ஆண்களும், பெண்களுமாக 20 பேர் திரண்டு வந்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் மனுக்களை கொடுத்தனர்.
பணம் முதலீடு செய்தால், முதலீடு செய்பவர் பெயரில் கார் வாங்கித் தருவதுடன், மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை வழங்குவதாக கூறி மோசடி செய்ததாக, சென்னை போலீஸ் கமிஷனரிடம் பலர் புகார் செய்தனர். சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த ராஜசேகரன், கொரட்டூரைச் சேர்ந்த சின்னசாமி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமார் உட்பட 20க்கும் மேற்பட்டோர், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை நேற்று சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அந்த புகார் மனுக்களில், எய்ம் லிமோஷின்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலம், தானே, ராம் மாருதி தெருவில் உள்ள அலுவலகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பிரமோத் என்பவர் இந்நிறுவன மேலாண் இயக்குனராக உள்ளார். சென்னையில் தி.நகர் கோபாலகிருஷ்ண சாலையில் உள்ள கிளை அலுவலகத்தை, நித்யானந்தம் என்பவர் நிர்வகித்து வந்தார். இந்நிறுவனத்திற்கு கோவா, ஐதராபாத், ஆமதாபாத், டில்லி, பெங்களூரு, ஜெய்ப்பூர் என நாட்டின் பல பகுதிகளிலும் கிளை அலுவலகங்கள் உள்ளன.
இந்நிறுவனம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் முதல் மூன்று லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தால், முதலீட்டாளர்கள் பெயரில் கார் வாங்கித் தருவதாக கூறியது. மேலும் ஐ.டி., நிறுவனங்கள், ஓட்டல்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, அந்த காரை தாங்களே வாடகைக்கு விடுவதுடன், மாதம் தோறும் 4,000 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை வாடகைத் தொகையாக வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
வாடிக்கையாளர் 85 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், கம்பெனி பெயரில் கார் வாங்கப்பட்டு இயக்கப்படும் என்றும் கூறினர். மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, குறைந்த தொகையை செலுத்தி காரை சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்றும் கூறினர்.
மாருதி ஆம்னி முதல் மிட்சுபிஷி லான்சர் வரை, பல கார்களை முதலீட்டாளர்கள் பெயரில் வாங்கித் தருவதாக இந்நிறுவனம் விளம்பரம் செய்தது. கடைசியாக, மூன்று லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், வால்வோ பஸ் வாங்கித் தருவதாகவும் இந்நிறுவனம் விளம்பரம் செய்தது. இதை நம்பி, பலர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், உறுதியளித்தபடி முதலீட்டாளர்கள் பெயரில் கார் வாங்கப்படவில்லை. ஆரம்பத்தில் ஓரிரு மாதங்களுக்கு மட்டும் வாடகைத் தொகையை வழங்கினர். பின், முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட செக், வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது.
ரிசார்ட் திட்டத்தில் 60 ஆயிரம் ரூபாய் முதல் மூன்று லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்தால், குறிப்பிட்ட நாட்கள் ரிசார்ட்டில் தங்கலாம் என்றும், மாதம்தோறும் 2,250 ரூபாய் முதல் 20 ஆயிரத்து 800 ரூபாய் வரை பணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது. இத்திட்டத்திலும் பலர் முதலீடு செய்துள்ளனர். இந்நிறுவனத்தில் சென்னை, சென்னையை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர். கோவை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் பிற பகுதிகளிலும் இந்நிறுவனம் கிளை அலுவலகங்களை துவக்கி, முதலீட்டாளர்களிடம் பணம் வசூல் செய்துள்ளது.
கடந்த சனிக்கிழமை முதல், சென்னை தி.நகரில் உள்ள கம்பெனி அலுவலகம் மூடப்பட்டுள்ளது. தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றபோதும், தொடர்பு கொள்ள முடியவில்லை. என்று குற்றம் சாட்டியிருந்தனர்.
இதுபோல் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான பேரிடம் பணம் வசூலித்து பல கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது என்றும் புகார் மனுக்களில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
யுவா wrote:SENTHIL wrote:nirshan2007 wrote:எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிபான்களோ அயோகியங்கள்.
ஆனால் நம் மக்களும் யோசிக்காமல் கொண்டு போய் பணத்தை கொடுத்து விட்டு
அப்பறம் குய்யூ முறையோ என்று புலம்புவது.
பணத்தை வைத்துகொண்டு உபயோகமாக என்ன செய்வது என்று தெரிவதில்லை நம் மக்களுக்கு
என்னோட அக்கவுன்ட்ல போட்டாலாவது
பத்திரமா வச்சிருப்பேன்ல....இது ஏன்
நம்ம மக்களுக்கு புரிய மாட்டேன்குது
பாரு செந்தில் உன்னைய பார்த்து யுவா எப்படி பயந்து முளிகிரங்க
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
யுவா எப்பவும் இப்படித்தான் முளிப்பாங்க பயந்துராதீங்க
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Manik wrote:யுவா எப்பவும் இப்படித்தான் முளிப்பாங்க பயந்துராதீங்க
ஒரு இலட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்பவருக்கு
ஒரு அழகிய நைலான் கயிரு இலவசம்
- யுவாஇளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
Manik wrote:யுவா எப்பவும் இப்படித்தான் முளிப்பாங்க பயந்துராதீங்க
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
- யுவாஇளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
VIJAY wrote:யுவா wrote:Manik wrote:யுவா எப்பவும் இப்படித்தான் முளிப்பாங்க பயந்துராதீங்க
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி
» வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 1/4 லட்சம் மோசடி. ஏஜெண்டுக்கு நடுரோட்டில்தர்ம அடி
» குறைந்த விலையில் செல்போன் தருவதாக விளம்பரம் செய்த ரிங்கிங்பெல்ஸ் நிறுவன தலைவர் கைது
» ரூ.99 விலையில் பிராட்பேன்ட் சலுகை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
» ரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு
» வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 1/4 லட்சம் மோசடி. ஏஜெண்டுக்கு நடுரோட்டில்தர்ம அடி
» குறைந்த விலையில் செல்போன் தருவதாக விளம்பரம் செய்த ரிங்கிங்பெல்ஸ் நிறுவன தலைவர் கைது
» ரூ.99 விலையில் பிராட்பேன்ட் சலுகை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
» ரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|