புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
52 Posts - 61%
heezulia
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
1 Post - 1%
viyasan
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
244 Posts - 43%
heezulia
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
13 Posts - 2%
prajai
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
7 Posts - 1%
mruthun
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லா கடவுளா...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 16, 2024 10:37 am


கல்லா கடவுளா... Main-qimg-4cfb374bf5861f45cf67050f197d1537


மாதர்தோள் சேராத தேவர் மாநிலத்தில் இல்லையே

மாதர்தோள் சேர்ந்தபோது மனிதர்வாழ்வு சிறக்குமே

மாதராகும் சக்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால்

மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்துகொண்டான் ஈசனே


--சிவவாக்கியர்

பாரதியார் தம்முடைய ஒரு பாடலில், ‘பெண் உருக்கொண்டு போந்துநிற்பது தாய் சிவசக்தியாம்’ என்பார். சட்டை முனியின் பாடலில் ‘அகண்ட பரிபூரணமாம் உமையாள் பாதம்’ என்பார். பெண் எனும் சக்தியோடு சேரும் போது தான் ஆண்களின் வாழ்வு சிறக்கிறது.

இவ்வுலகில் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக வாழ்ந்தால் தான் உயர்வினை அடைய முடியும் என்பதை வெளிக்காட்டவே அர்த்தநாரீசுரராக சிவபிரானும் சக்தியும் வெளிப்பட்டிருக்கின்றார்கள்.

ஆக ஒரு மனிதன் தான் வணங்க வேண்டிய முதன்மையான தெய்வங்கள் அவனுடைய தாயையும் மனைவியையும் தான். அவர்களை மரியாதையாக நடத்தினாலே அனைத்து சௌபாக்கியங்களும் தானாக வந்து சேரும்.

தன் இல்லத்தில் உள்ள பெண்களின் விருப்பு வெறுப்பிற்கு மதிப்பளித்து, அவர்களின் நியாயமான ஆசைகளை ஒரு மனிதன் பூர்த்தி செய்தாலே, அவனுடைய மனித வாழ்க்கை முழுமையடைந்து விடும்.

அதே போல் மனிதன் அச்சப்பட வேண்டிய சாபங்கள் என்று 13 வகையாக பிரித்திருக்கின்றனர். அவற்றில் முதன்மையானதாக கருதப்படுவது பெண் சாபம். பெண் சாபம் என்றால், ஒரு பெண் அடிக்கடி மண்ணை வாரி தூற்றுவதோ, இல்லை கடுஞ்சொற்களால் பிறரை வசைபாடுவதோ இல்லை.

தான் செய்யாத ஒரு அவச்சொல்லுக்கு ஆளாகி, பழி சுமந்து ஒரு பெண் கண்ணீர் சிந்தினால், அதற்கு காரணமானவர்களின் வம்சம் அழியும். இயலாமையால் அழுது பதறிய ஒரு பெண்ணின் நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் அழித்து விடும்.

நான் பார்த்த வரை, தன்னுடைய மனைவியின் நியாயமான விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளிக்கும் கணவர்களின் வாழ்க்கை செழிப்பாக தான் இருக்கிறது. ஒரு ஆணின் சனிக்கிழமை விரதமோ இல்லை சபரிமலை செல்லவிருக்கும் விரதமோ, ஏதுவாகிலும் அவனுக்கு துணை நிற்பது பெண்கள் தான்.

ஆண்களின் அதி புத்திசாலித்தனத்தினால் ஏற்படும் கடன்களை பல இடங்களில் போராடி தீர்ப்பதும் பெண்கள் தான். கடன்காரர் வந்தால் பயந்து ஓடாமல் எதிர்நின்று தைரியமாக பேசுவதும் பெண்கள் தான்.

சில கணவர்கள் அவர்களுடைய மனைவி முன்பாகவே "என் அப்பா சொன்னாரு, என் அம்மா சொன்னாங்கன்னு இவளை கட்டிகிட்டேன்.." என்பார்கள். தன் குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைக்கும் அந்த பெண்மணிக்கு எவ்வளவு வருத்தம் இருக்கும் என்று சிறிதும் நினைத்து பார்ப்பதில்லை.

எல்லா அவமானங்களையும், துயரங்களையும் பொறுத்து போவதால் தான் பெண்களுக்கு ஆண்களை விட ஆயுள் அதிகம் என்று நான் நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை எல்லா கணவர்களுமே மனைவிகளிடம் ஈகோ பார்ப்பவர்கள் தான். ஒரு ஆண் இவ்வுலகில் பிறந்து வளரவும் ஒரு பெண் தேவைப்படுகிறாள், வாழ்வு முடியும் தன்னுடைய அந்திம காலத்திலும் ஒரு பெண் தேவைப்படுகிறாள்.

--ஆபுத்திரன்.
நன்றி-தமிழ் கோரா


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 16, 2024 11:21 am

கல்லா கடவுளா... 3838410834
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக