புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
91 Posts - 63%
heezulia
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
6 Posts - 4%
viyasan
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
1 Post - 1%
eraeravi
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
283 Posts - 45%
heezulia
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
19 Posts - 3%
prajai
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
7 Posts - 1%
mruthun
கல்லா கடவுளா... Poll_c10கல்லா கடவுளா... Poll_m10கல்லா கடவுளா... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லா கடவுளா...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 16, 2024 10:37 am


கல்லா கடவுளா... Main-qimg-4cfb374bf5861f45cf67050f197d1537


மாதர்தோள் சேராத தேவர் மாநிலத்தில் இல்லையே

மாதர்தோள் சேர்ந்தபோது மனிதர்வாழ்வு சிறக்குமே

மாதராகும் சக்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால்

மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்துகொண்டான் ஈசனே


--சிவவாக்கியர்

பாரதியார் தம்முடைய ஒரு பாடலில், ‘பெண் உருக்கொண்டு போந்துநிற்பது தாய் சிவசக்தியாம்’ என்பார். சட்டை முனியின் பாடலில் ‘அகண்ட பரிபூரணமாம் உமையாள் பாதம்’ என்பார். பெண் எனும் சக்தியோடு சேரும் போது தான் ஆண்களின் வாழ்வு சிறக்கிறது.

இவ்வுலகில் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக வாழ்ந்தால் தான் உயர்வினை அடைய முடியும் என்பதை வெளிக்காட்டவே அர்த்தநாரீசுரராக சிவபிரானும் சக்தியும் வெளிப்பட்டிருக்கின்றார்கள்.

ஆக ஒரு மனிதன் தான் வணங்க வேண்டிய முதன்மையான தெய்வங்கள் அவனுடைய தாயையும் மனைவியையும் தான். அவர்களை மரியாதையாக நடத்தினாலே அனைத்து சௌபாக்கியங்களும் தானாக வந்து சேரும்.

தன் இல்லத்தில் உள்ள பெண்களின் விருப்பு வெறுப்பிற்கு மதிப்பளித்து, அவர்களின் நியாயமான ஆசைகளை ஒரு மனிதன் பூர்த்தி செய்தாலே, அவனுடைய மனித வாழ்க்கை முழுமையடைந்து விடும்.

அதே போல் மனிதன் அச்சப்பட வேண்டிய சாபங்கள் என்று 13 வகையாக பிரித்திருக்கின்றனர். அவற்றில் முதன்மையானதாக கருதப்படுவது பெண் சாபம். பெண் சாபம் என்றால், ஒரு பெண் அடிக்கடி மண்ணை வாரி தூற்றுவதோ, இல்லை கடுஞ்சொற்களால் பிறரை வசைபாடுவதோ இல்லை.

தான் செய்யாத ஒரு அவச்சொல்லுக்கு ஆளாகி, பழி சுமந்து ஒரு பெண் கண்ணீர் சிந்தினால், அதற்கு காரணமானவர்களின் வம்சம் அழியும். இயலாமையால் அழுது பதறிய ஒரு பெண்ணின் நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் அழித்து விடும்.

நான் பார்த்த வரை, தன்னுடைய மனைவியின் நியாயமான விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளிக்கும் கணவர்களின் வாழ்க்கை செழிப்பாக தான் இருக்கிறது. ஒரு ஆணின் சனிக்கிழமை விரதமோ இல்லை சபரிமலை செல்லவிருக்கும் விரதமோ, ஏதுவாகிலும் அவனுக்கு துணை நிற்பது பெண்கள் தான்.

ஆண்களின் அதி புத்திசாலித்தனத்தினால் ஏற்படும் கடன்களை பல இடங்களில் போராடி தீர்ப்பதும் பெண்கள் தான். கடன்காரர் வந்தால் பயந்து ஓடாமல் எதிர்நின்று தைரியமாக பேசுவதும் பெண்கள் தான்.

சில கணவர்கள் அவர்களுடைய மனைவி முன்பாகவே "என் அப்பா சொன்னாரு, என் அம்மா சொன்னாங்கன்னு இவளை கட்டிகிட்டேன்.." என்பார்கள். தன் குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைக்கும் அந்த பெண்மணிக்கு எவ்வளவு வருத்தம் இருக்கும் என்று சிறிதும் நினைத்து பார்ப்பதில்லை.

எல்லா அவமானங்களையும், துயரங்களையும் பொறுத்து போவதால் தான் பெண்களுக்கு ஆண்களை விட ஆயுள் அதிகம் என்று நான் நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை எல்லா கணவர்களுமே மனைவிகளிடம் ஈகோ பார்ப்பவர்கள் தான். ஒரு ஆண் இவ்வுலகில் பிறந்து வளரவும் ஒரு பெண் தேவைப்படுகிறாள், வாழ்வு முடியும் தன்னுடைய அந்திம காலத்திலும் ஒரு பெண் தேவைப்படுகிறாள்.

--ஆபுத்திரன்.
நன்றி-தமிழ் கோரா


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 16, 2024 11:21 am

கல்லா கடவுளா... 3838410834
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக