புதிய பதிவுகள்
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:17 pm

» ஈத் வாழ்த்துகள்.
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Yesterday at 3:58 pm

» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Yesterday at 3:56 pm

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Yesterday at 3:53 pm

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:51 pm

» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Yesterday at 3:43 pm

» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:42 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Yesterday at 3:39 pm

» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Yesterday at 3:36 pm

» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:36 pm

» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 3:35 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 3:34 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:00 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:01 pm

» Search Girls in your town for night
by cordiac Yesterday at 7:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:54 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:47 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:32 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:27 am

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:59 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:57 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:57 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:55 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:54 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:53 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:53 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:50 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:49 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:48 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:47 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Sun Jun 16, 2024 10:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுளைக் காண .... Poll_c10கடவுளைக் காண .... Poll_m10கடவுளைக் காண .... Poll_c10 
25 Posts - 46%
ayyasamy ram
கடவுளைக் காண .... Poll_c10கடவுளைக் காண .... Poll_m10கடவுளைக் காண .... Poll_c10 
14 Posts - 26%
Dr.S.Soundarapandian
கடவுளைக் காண .... Poll_c10கடவுளைக் காண .... Poll_m10கடவுளைக் காண .... Poll_c10 
11 Posts - 20%
T.N.Balasubramanian
கடவுளைக் காண .... Poll_c10கடவுளைக் காண .... Poll_m10கடவுளைக் காண .... Poll_c10 
3 Posts - 6%
cordiac
கடவுளைக் காண .... Poll_c10கடவுளைக் காண .... Poll_m10கடவுளைக் காண .... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளைக் காண .... Poll_c10கடவுளைக் காண .... Poll_m10கடவுளைக் காண .... Poll_c10 
265 Posts - 51%
heezulia
கடவுளைக் காண .... Poll_c10கடவுளைக் காண .... Poll_m10கடவுளைக் காண .... Poll_c10 
163 Posts - 31%
Dr.S.Soundarapandian
கடவுளைக் காண .... Poll_c10கடவுளைக் காண .... Poll_m10கடவுளைக் காண .... Poll_c10 
41 Posts - 8%
T.N.Balasubramanian
கடவுளைக் காண .... Poll_c10கடவுளைக் காண .... Poll_m10கடவுளைக் காண .... Poll_c10 
23 Posts - 4%
mohamed nizamudeen
கடவுளைக் காண .... Poll_c10கடவுளைக் காண .... Poll_m10கடவுளைக் காண .... Poll_c10 
18 Posts - 3%
prajai
கடவுளைக் காண .... Poll_c10கடவுளைக் காண .... Poll_m10கடவுளைக் காண .... Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கடவுளைக் காண .... Poll_c10கடவுளைக் காண .... Poll_m10கடவுளைக் காண .... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கடவுளைக் காண .... Poll_c10கடவுளைக் காண .... Poll_m10கடவுளைக் காண .... Poll_c10 
2 Posts - 0%
Barushree
கடவுளைக் காண .... Poll_c10கடவுளைக் காண .... Poll_m10கடவுளைக் காண .... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கடவுளைக் காண .... Poll_c10கடவுளைக் காண .... Poll_m10கடவுளைக் காண .... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளைக் காண ....


   
   
rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Mon May 27, 2024 12:50 pm

பெரிய கல்யாண மண்டபம் . விழா ஏற்பாட்டாளர்கள் 1000 நபர்கள் அமரும் அளவிற்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

ஒலிப்பெருக்கி ஒளித்து கொண்டே இருந்தது. யார் கடவுள் ? கடவுளைப் பற்றிய ஒரு புரிதல்..... எங்கே நாம் செய்கிறோம் ? வாழ்நாள் பயன் தான் என்ன! என்பது போன்ற வாசகம் பொருந்திய விளம்பரங்கள் தெரு ஓரம் வரிசையாக வைக்கப்பட்டு இருந்தன.


இதை எல்லாம் பார்த்து விட்டு இது ஒரு ஆன்மிக நிகழ்வு என்று கருதி கட்டிடத்திற்குள் நுழைத்தான் அவன்.


சரியாக மாலை 6 மணிக்கு விழா ஆரம்பம் ஆகி இருந்தது. முன் இருக்கைகள் சில காலியாக இருந்ததால் அங்கு சென்று அமர்ந்தான்.


எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து நட்சத்திர பேச்சாளர் பேச ஆரம்பித்தார்.

தனக்கு கொடுக்கப் பட்ட "கடவுளைக்
காண " பற்றி பேச அழைத்த விழாக் குழுவினர் எல்லாருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.


கடவுள் என்பது ஒரு பொருளா? கருத்தா ? எண்ணமா ? செயலா? அல்லது கற்பனையா ! ? என்று நமக்கு ஒரு ஐயப்பாடு அவ்வப்போது நமக்கு எழக்கூடும்.

அல்லது இந்த விழா முடிந்த பிறகு, பல கேள்விகளுக்கு உங்களை நீங்களே உட்படுத்திக் கொள்வீர்கள்.


இது இருக்கட்டும் ; முதலில் 'உங்களைப் பற்றி' எத்தனை பேருக்கு ஒரு புரிதல் இருக்கிறது என்று பார்வையாளர்களை நோக்கி கேள்வி எழுப்பினார்?

"அதாவது உங்கள் மீது நம்பிக்கை கொண்ட நபர்கள் முதலில் கை உயர்த்தவும். மேலும் நான் ஒரு கேள்வி கேட்பேன் . அதற்கு பதில் சொல்ல தயாராக இருப்பவர்கள் தைரியமாக கையை உயர்த்தலாம்" என்றார்.


எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்கும் போது இவன் மட்டும் கையை உயர்த்தினான்.

எல்லோர் பார்வையும் அவரிடம் சென்றது. அவனை அழைத்தார் . தயக்கமின்றி மேடைக்கு சென்றான். அவரை வணங்கினான். பிறகு எல்லோரையும் வணங்கினான்.

அந்த சொற்பொழிவாளர் பிறகு நிதானமாக அவனை அழைத்து மீண்டும் தன் இருக்கைக்கு செல்லுமாறு அனுமதித்தார்.

இதுதான் சூட்சுமம் என்று கூறிய ஆன்மிகவாதி பேச்சை தொடர்ந்தார்....

- அதாவது எல்லோருக்கும் தெரியாத ஒன்றை அறிய ஆவலாக இருக்கிறது. அது பிறரிடம் இருந்து கிடைத்தால் வாங்கிக் கொள்ளலாம் என்கிற மனநிலையில் நாம் எல்லோரும் இருக்கிறோம் -

ஆகவே நான் அவரிடம் உள்ள "நானை " என்னால் அறிய முடியாது; ஆகவே அவரை திரும்ப அனுப்பி விட்டேன்.

மிகுந்த கரவோசம். விண்ணை பிளந்தது.

ஆகவே இறைநிலை , இறைத் தன்மை என்பது ஒவ்வொருவருடைய நம்பிக்கை சார்ந்தது.

ஆகவே , உங்களை நீங்களே கேள்விக்கு உட்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விக்கு ஏற்ற பதிலை நீங்களே பெறுவீர்கள். அது தான் அனுபவம்.

ஆக, கடவுள் என்பது ஒரு பொருள் - ( நம் உடல் ஐந்து பூதங்களின் தொகுப்பு) ;

கடவுள் என்பது ஒரு செயல் (ஐந்து பூதங்களின் செயல் பாடு)

கடவுள் என்பது கருத்து ( ஐந்து பூதங்களின்
ஒரு வடி அமைப்பு )

கடவுள் என்பது எண்ணம் ( ஐந்து பூதங்களின் தன்மை அறிந்து செயல் படுதல்)


ஆகவே , நண்பர்களே உங்கள் எண்ணங்கள் உங்களை மேம்படுத்தும்.
அவற்றை கோர்த்து மாலையாக அணிய உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள்.


உங்களிடம் உள்ள உண்மை தன்மை வெளிப்படும். அது அன்பாக, கருணையாக
மாறும் போது பயம் நீங்கும் - பல கதவுகள் திறக்கும்.

அப்படியாக இந்த உலகில் நமக்கு தரிசனம் தந்து நம்மிடம் வாழும் கடவுள்கள் தான் காந்தியாக, ஏசுபிரான் ஆக , முகம்மது நபிகள் ஆக , புத்தர் ஆக நம் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று உள்ளார்கள் -


நம் மனமே மார்க்கம். அறிவு கொண்டு சிந்தனை செய். இதயம் கொண்டு செயல்படு.


வானம் கைக்கு எட்டிய தூரம் தான்....



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக